Browsing Category
நூல் அறிமுகம்
தெருக்களே மனிதர்களின் முதல் பள்ளிக்கூடம்!
நூல் அறிமுகம்: தெருக்களே பள்ளிக்கூடம்!
ராகுல் அல்வரிஸ் எழுதி, சுஷில்குமார் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ள ‘தெருக்களே பள்ளிக்கூடம்’ என்னும் இப்புத்தகம், குக்கூ காட்டுப்பள்ளியின் தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியீடு கொள்வதில் நிறைமகிழ்வு…
படித்தாலே படம் பார்த்தப் பரவசம் தரும் நூல்!
தோழர் மதிக்கண்ணனின் கதவு பதிப்பகம் நூல் அங்காடியில் வழியாக வாங்கிய ஒரு லட்சம் புத்தகங்களுக்கு மேல் விற்பனையான செழியனின் உலக சினிமாப் புத்தகம் மறுபடியும் மொத்தமாக படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
வேலைகளுக்கு இடையில் கொஞ்சம் கொஞ்சமாக…
இறந்த காலம் உயிர் பெற்றபோது…!
நூல் அறிமுகம்:
ஆசிரியர் சுந்தர ராமசாமி அவர்கள் நாகர்கோவிலில் 1931-ல் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951-ல் 'தோட்டியின் மக'னை தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி.
1951-ல் புதுமைப்பித்தன் நினைவு…
குறவர் இனக்குழுக்கள் குறித்த சிறுகதைகள்!
நூல் அறிமுகம்:
கதைகள் ஏன் எழுதப்படுகின்றன? அவை எழுத்தாளர்களின் சித்தரிப்புக் கலையை உணர்ந்து கொள்ளவா? அல்லது கதைகள் நமக்குத் தெரியும் என்பதற்காகப் பிறரிடம் சொல்லவா? என்ற கருத்து எப்போதும் எனக்குத் தோன்றுவதுண்டு.
சொல்லப்பட்ட கதைகளைவிட…
மகிழ்ச்சியாக இருக்க வழிகாட்டும் நூல்!
நூல் அறிமுகம்:
உங்களுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், உங்களுடைய மனத்தடைகளை அகற்றுவதற்கும் உதவுகின்ற, நடைமுறைக்கேற்ற, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உத்திகளை இந்நூல் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
உங்களுடைய எதிர்மறை எண்ணங்களைக்…
மக்கள் மொழியை இயல்பாகப் பேசும் ழாக் ப்ரெவர்!
நூல் அறிமுகம்:
மக்களையும் கவிதையையும் ஒன்றுசேர்க்க என்னதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கவிதையும் மக்களும் என்றும் இல்லாத அளவுக்கு இவ்வளவு விலகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், மக்கள் கவிதைக்கென்று இருக்கும் ஒரே ஒரு பொருத்தமான…
கல்வியே மனிதனை மாமனிதனாக்கும்!
நூல் அறிமுகம்:
“ஒரு குழந்தை, ஒரு பேனா, ஒரு புத்தகம் போதும் இந்த உலகை மாற்ற” என்றவர் மலாலா.
மலாலா என்பது இன்றொரு மந்திரச் சொல்லாக மாறிவிட்டது. குறிப்பாக, உலகம் முழுவதிலுமுள்ள பல லட்சம் மாணவர்களுக்கு மலாலா ஓர் உத்வேகமூட்டும் முன்னுதாரணமாக,…
ஆண்கள் சமைக்கத் தொடங்கினால் பெண்களின் நிலை மாறும்?!
நூல் அறிமுகம்:
‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது’. 2006-ம் ஆண்டில் இந்த புத்தகம் வெளிவந்த போது இருந்த காலகட்டத்திற்கும் தற்போதுள்ள நிலைக்கும் சமுதாயத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்ட போதும் இன்றுவரை இந்தியாவில் திருமணம் முடிந்ததிலிருந்து…
ரஸ்கின் புத்தகங்கள் குழந்தைகளுக்கு ஏன் பிடிக்கின்றன?
ரஸ்கின் பாண்ட் குழந்தைகளுக்கு எளிதில் கிடைக்கும் ஓர் அமைதியான, ஆறுதலான எழுத்து முறையைக் கொண்டுள்ளார். குழந்தைகளை அவர் இழிவாகப் பேசுவதில்லை. விஷயங்களை பெரிதாக்க முயற்சிப்பதில்லை. மாறாக, ஒரு குழந்தையாக இருப்பது எப்படி இருந்தது என்பதை சரியாக…
பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பேசும் நூல்!
நூல் அறிமுகம்:
குடும்ப வறுமைக்காக தந்தையை இழந்த ஒப்பந்தப் பணியாளராக திருப்பூர் மில்லில் பணியாற்றும் ஆனந்தியின் கதை, கணவனை இழந்த பின் மறுமணம் செய்து கொள்வது பற்றிய கதை,
குடிகாரக் கணவனால் கஷ்டப்படும் வனஜா தன் மகளை அரசாங்க அதிகாரியாக்கப்…