Browsing Category

நூல் அறிமுகம்

தொடாத பக்கங்கள் – தொலைந்த உண்மைகள்!

நூல் அறிமுகம்: ஆரத்தியும் பல்லக்கும்! நமது இருப்பை எத்தனையோ முறைகள் மாற்றி அமைத்ததன் விளைவாக புதிய மனிதனாக நாம் வாழ்கிறோம். ஆனால் புதிய மனிதனாக வாழ்வதில் எந்த அடையாளங்களும் இல்லை என்றே கூற வேண்டும். முன்னோர்களின் மரபு வழியாகக்…

பொய்யாய்ப் பழங்கனவாய் மெல்லப் போயினவே!

ஜனவரி 1994, ஈரோட்டில் எழுத்தாளர்களும், ஓவியர்களும் கலந்து உறவாட வைத்தார்கள் கண.குறிஞ்சியும், வழக்கறிஞர் சிதம்பரனும். ஈரோட்டு கலை இலக்கிய நிகழ்வில் எனது நெடுங்கவிதை நூலான ’சாம்பல் வார்த்தைகள்’ மிகப் பெரிய இலக்கிய விழாவில் வெளியிடப்பட்டது.…

கால மாற்றத்தால் சாதியமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள்!

நூல் அறிமுகம்: ‘கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’ சாதியினாற் சுட்ட வடு! நவீன இந்திய இலக்கிய வரலாற்றில் தாக்கம் ஏற்படுத்திய வடிவமாகத் தலித் தன்வரலாற்று நூல்களைக் கூறலாம். விளிம்புநிலை வாழ்வு என்பதாக மட்டும் நின்றுவிடாமல் வரலாறு, புனைவு…

அன்றைய விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை அறிவோம்!

நூல் அறிமுகம்: அக்கரைச் சீமையில் இது சுந்தர ராமசாமியின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு என்று சொல்லப்படுகிறது. முதலாவதாக 1959-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. காலச்சுவடு ‘முதல் சிறுகதை வரிசை’யில் முதல் பதிப்பாக 2007-ம் ஆண்டு வெளிவந்துள்ளது. ஆசிரியர்…

குடும்பப் பெண்களுக்கு விடுமுறையே இல்லை!

நூல் அறிமுகம்: இருட்டிலிருந்து முனகும் வெளிச்சம்! தோழர் பா.மகாலட்சுமி மதுரை மாவட்டத்தில் வசித்து வருபவர். தமுஎகச அடையாளப்படுத்திய  கவிஞர். மாதர் சங்கச் செயல்பாடு மற்றும் கவியரங்கங்களிலும், பள்ளிக் கல்லூரிகளில் தனியுரைகளிலும் பங்கு பெற்று…

எழுதுவது என்பது எளிதான செயலில்லை!

நூல் அறிமுகம்: கல்வியும் உளவியலும் எழுதுவது என்பது எளிதான செயலில்லை. நல்ல எழுத்துக்களை உருவாக்குதல் நல்ல உணவைச் சமைத்துப் பரிமாறுவதற்கு நிகரானவை. எழுத்துலகில் காலூன்றி நிற்பது அரிய கலை. பல நூல்களை உருவாக்கிப் பரிசுகளும் பெற்றவர் முனைவர்…

முரட்டு இளைஞன் மார்க்ஸ், ‘மூலதன’ அறிஞனான கதை!

நூல் அறிமுகம்: முரட்டு இளைஞன் மார்க்ஸ், 'மூலதன' அறிஞனான கதை என்று நூலைத் 'தீக்கதிர்' நாளிதழின் முன்னாள் ஆசிரியர் தோழர் வே. மீனாட்சி சுந்தரம் அவர்கள் எழுதியுள்ளார். இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா, அண்மையில் சென்னை 'கேரள சமாஜம்'…

எறும்புகளிடமிருந்து எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம்?

நூல் அறிமுகம்: எறும்புகளின் வரிசை கலைகிறது! என்றாவது நீண்ட வரிசையில் எல்லோருக்கும் கடைசி ஆளாக நின்று இருக்கிறீர்களா? மெதுவாக நகரும் வரிசையின் மீது எரிச்சலும் வெறுப்பும் ஏற்பட்டதா? அப்படி எனில் நீங்கள் முழுதாக இதனை வாசிக்க வேண்டும் என்ற…

தமிழை உலகறியச் செய்த கால்டுவெல்லை அறிவோம்!

நூல் அறிமுகம்:  * இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் தோன்றின என்றும், இந்திய மொழிகளுக்கு சமஸ்கிருத மொழியே தாய் என்றும் புனைகதை பேசி, பல நூற்றாண்டுகளாக மக்களை மடையர்களாக்கி நம்ப வைத்து அதிகாரம் செய்தார்கள்…

மார்க்கெட்டிங் மந்திரங்கள்: கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!

நூல் அறிமுகம்: மார்க்கெட்டிங் மந்திரங்கள்! மார்க்கெட்டிங் என்பது கற்றுக்கொடுக்க முடியாத கலை என்கிறார்கள் ஒரு தரப்பினர். இன்னொரு தரப்பினரோ ராக்கெட் அறிவியலே பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்குக் கடினமான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்து இவற்றை…