Browsing Category

நூல் அறிமுகம்

வாழ்வின் பிம்பத்தை எல்லாக் கோணங்களில் இருந்தும் அலசும் நூல்!

நூல் அறிமுகம்: இடமிருந்து எட்டாம் விரல் கவிஞர் சாய் வைஷ்ணவி வாழ்வு குறித்த உணர்வெழுச்சி மற்றும் அடக்குமுறைக்கு எதிரான எழுத்தை உடையவர். அவரது இரண்டாவது தொகுப்பும் அவ்வாறே அமைந்திருக்கிறது. மீறல்களின் எல்லை எதுவரை என்பதையும் மகிழ்ச்சி…

மரண தண்டனைக்கு எதிரான மாயாண்டியின் கடிதம்!

நூல் அறிமுகம்: ஊருக்கு நூறுபேர்! நாடு முழுவதும் இருந்து நூறுபேர் கொண்ட இயக்கமாக உருவெடுத்து, இன்று மாநிலத்துக்கு நூறு பேர் என விரிவடைந்துள்ளது. இவ்வியக்கம் மாவட்டத்துக்கு நூறுபேர், ஊருக்கு நூறுபேர் என உருவெடுக்க வேண்டும். அரசாங்கத்தின்…

ரகசியங்களைப் பாதுகாக்கும் காடுகள்!

நூல் அறிமுகம்: அவன் காட்டை வென்றான் கிழவனும் கடலும் புத்தகத்திற்கு இணையாக ஒரு நூலைக் கூற வேண்டும் என்றால் 'அவன் காட்டை வென்றான்' நூலைக் குறிப்பிடலாம். அக்கதை கடலுக்குள் நடக்கிறது, இக்கதை காட்டிற்குள் நடக்கிறது, போராடுவது என்னவே இரண்டிலும்…

இயற்கையை அறிவது ஒவ்வொருவரின் கடமை!

நூல் அறிமுகம்: இயற்கையை அறிதல்! எறும்புகளின் வாழ்க்கைப் பழக்கங்கள் எறும்புகளை மட்டும் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்க்கும்போது எவ்வகையிலும் முக்கியமல்ல. ஆனால், அதிலிருந்து தொடர்பின் கதிர் ஒன்று வந்து மனிதனை தீண்டும்போது அந்தச் சின்னஞ்சிறு…

பெண்ணியம் குறித்து ஆழமான புரிதல் தேவை!

நூல் அறிமுகம்: பெண்மை என்றொரு கற்பிதம்! ச. தமிழ்செல்வன் எழுதிய 'பெண்மை என்றொரு கற்பிதம்' என்பது பெண்மையைப் பற்றிய பொதுவான புரிதல்களைக் கேள்விக்குள்ளாக்கும் புத்தகம். பெண்மை என்றால் என்ன? ஆண்மை என்றால் என்ன? ஆண்மை-பெண்மை என்பதெல்லாம்…

காதல் மட்டுமல்ல கவிதையின் பாடுபொருள்…!

நூல் அறிமுகம்: மஹா பிடாரி (நூற்று இருபது காதல் கவிதைகள்) திரையிசைப் பாடலாசிரியர்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அவர்களின் வரலாற்றை ஆராய்ந்தபோது தான் இணையத்தில் கிடைத்த ஒரு கட்டுரையின் மூலம் கவிஞர், பாடலாசிரியர் யுகபாரதி அவர்களை…

இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எப்போது, ஏன் மாறியது?

நூல் அறிமுகம்: நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும்! நூலாசிரியர் பம்மல் சம்பந்த முதலியாரின் முன்னுரையில் இருந்து. *** நான் பிறந்தது 01-02-1873. எனக்கு இப்போது 84-வது வயது நடக்கிறது. சாதாரணமாக மனித வாழ்வில் அதிலும் இந்தியர் வாழ்வில் இது…

இப்போது நாம் என்னவாக இருக்கிறோம்?

நூல் அறிமுகம்: சிறுமி, பெண், மற்றையவர். 2019-ம் ஆண்டின் புக்கர் பரிசு வென்ற நாவல் - பெர்னார்டின் எவரிஸ்டோ எழுதிய, ‘சிறுமி, பெண், மற்றையவர்’ நாவல். இந்த நாவலைத் தேர்ந்தெடுத்தபோது புக்கர் பரிசுக்கான நடுவர்கள், "ஓர் உணர்ச்சிகரமான,…

வெள்ளையர்களை கதிகலங்கச் செய்த நெல்லை எழுச்சி!

நூல் விமர்சனம்: * தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை செய்பவரும் குறிப்பாக வ.உ.சி மற்றும் பாரதி பற்றி பல ஆய்வு நூல்களை எழுதி வருபவரும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பேராசிரியராக…