Browsing Category

கவிதைகள்

அன்பினால் செழிக்கும் உலகம்!

நினைவில் நிற்கும் வரிகள்: **** கேளடா... மானிடவா ... எம்மில் கீழோர் மேலோர் இல்லை ஏழைகள் யாருமில்லை ... செல்வம்..ஏறியோர் என்றும் இல்லை ... வாழ்வுகள் தாழ்வுமில்லை...என்றும் .. மாண்புடன் வாழ்வோமடா ...       (கேளடா....)  வெள்ளை நிறத்தொரு…

வாழ்க்கை ஒரு வரமென்று உணருங்கள்!

பைக் ஓட்டுற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று. சாலைகளுக்குத் தெரியாது நீ சாதிக்கப் பிறந்தவன் என்று விரைந்து செல்லும் வாகனங்களுக்குத் தெரியுமா நீ தான் எங்கள் வீட்டின் விடியலென்று... முந்திச்செல்லும் முன்னோடிகளுக்குத் தெரியுமா நீ தான்…

காலக்குழந்தையின் விரல் பிடித்துச் சென்ற கவிக்கோ!

கவிக்கோ அப்துல் ரகுமானின் பிறந்தநாளையொட்டி கவிஞர் பழநிபாரதியின் முகநூல் பதிவு என் தந்தை எனக்குக் காட்டிய அப்துல் ரகுமான் என்கிற நிலவை நான் என் மகளுக்குக் காட்டிய பௌர்ணமிப்பொழுது ஒன்று உண்டு... அன்று ஓவியர் வீர.சந்தானம் மகளின் திருமண…

பிழைக்க வேண்டுமே…!

‘கல்கி’ ஆசிரியரான கிருஷ்ணமூர்த்திக்கு ஒருமுறை உடல் நலம் இல்லை. மருத்துவரிடம் போனார். அவர் மருந்து எழுதிக் கொடுத்தார். அவர் எழுதிக் கொடுத்த மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார் கல்கி. வீட்டுக்கு வந்ததும் மருந்தைச் சாக்கடையில் கொட்டி…

அசை போடச் சொல்லும் கவிதைகள்!

நூல் வாசிப்பு:  * ’சொல் அறை.’ சமீபத்தில் வெளிவந்து கவனம் பெற்றிருக்கும் ராசி.அழகப்பனின் கவிதை நூல். சிக்கனமான மொழியில் பல கவிதைகள். ”வாழ்தலின் பதிவு தானே கவிதைகள். அதைச் சரிவரச் செய்வது தான் அறம். அந்த அறத்தை நான் பின்பற்றி உள்ளதாகக்…

கண்ணதாசனும் கம்பனின் காதல் கவியும்!

கவிப்பேரரசர் கம்பர், கம்பராமாயணம் மட்டும் எழுதியவரல்லர். பல்வேறு தனிப்பாடல்களையும் அவர் பாங்காக எழுதியவர். கம்பரின் தனிப்பாடல் ஒன்றில் ‘வளை வளை‘ என்று வார்த்தைகள் சும்மா வந்து வந்து விளையாடும். அந்த தனி பாடலில் கம்பர் சொல்வது இதைத்தான்.…

யாருமே பொருட்படுத்துவதில்லை.!

யாருமே பொருட்படுத்துவதில்லை.. ஒரு குழந்தையின் அழுகையை.! யாருமே பொருட்படுத்துவதில்லை.. ஒப்பாரி வைக்கும் நீரற்ற நதிகளை.! யாருமே பொருட்படுத்துவதில்லை.. வெறுமையாகிப் போகும் விவசாயத்தை.! யாருமே பொருட்படுத்துவதில்லை.. இணையமில்லா உறவுகளை.!…

இயற்கையின் பூரண கவிக்கூடம்!

நூல் வாசிப்பு:  கவிஞர் பழநிபாரதி எழுதிய புதிய கவிதை நூல் பூரண பொற்குடம். பிரபல ஓவியர் மணியம் செல்வனின் நதிபோல நீளும் கோடுகளில் உருவான காதலால் கசிந்துருகும் அழகுப் பெண்ணின் அட்டைப்படம். நவீன கவிதை நூலுக்கு இப்படியொரு அட்டைப்படமா என்ற கேள்வி…

‘பட்டுக்கோட்டை’ என்னும் பாட்டுக் கோட்டை…!

சொட்டும் மழையில் ஏழை துயர் கண்டவன் எங்கள் பட்டுக்கோட்டைக் கவிஞன்.. அவன் ஏடெடுத்தால் தமிழ் பாட்டெடுத்தால் எங்கள் உள்ளம் எல்லாம் மயங்கும்.. சின்னப் பையலுக்கும் சேதி சொல்வான் அவன் செந்தமிழ் தேன்மொழி பாட்டும் சொல்வான்... தாயத்து விற்றொரு…

பனம்பழத்திற்கு ஒரு பாடல்…!

அமாவாசை இருள் பிரசவித்த வட்ட கருப்பு நிலாவாக விடியலில் உதிர்ந்து கிடக்கிறது ஒரு பனம்பழம் தீ மலர்ச் சுடருக்குள் கனிவின் இனிமையைச் சூடிய அதன் நறுவாசம் மெதுவான முத்தத்தில் நிலைத்த நீண்ட தித்திப்பாக வயல்வெளியில் மணக்கிறது நீரற்ற…