Browsing Category
கவிதைகள்
எத்தனையோ சொற்கள் இருக்க, அதை ஏன் தேர்ந்தெடுத்தாய்?
ரேவதியின் கவிதைகள் சமூகத்தைக் கேள்வி கேட்கும், அதுவே பதில்கள் தேடும். காதலை நிரப்பும், இயற்கையை சுவாசிக்கும்.
பிறருக்காக வாழும் பேரருள் நெஞ்சம்!
தமக்காக வாழாமல், பிறருக்கென முயலும் பேருள்ளம் கொண்டவர்கள் உலகில் இருப்பதால்தான் இந்த உலகம் நிலைபெற்று இயங்குகிறது.
தமிழினத்தின் உயர்வுக்கு தன்னையே அர்ப்பணித்த வ.உ.சி.!
பொதுவுடைமைக் கொள்கை இங்கு வேர் ஊன்றும் முன்பாகவே, தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களைப் போராட்டக் களத்தில் நிறுத்தித் தலைமையேற்று, அவர்தம் உரிமைகளை வென்றெடுத்த கதை.
தளர்ச்சியில்லாதவர் நட்பை வளர்த்துக் கொள்க!
எலி போன்ற தன்னலமுடையார் நட்பைக் கைவிடுக என்றும் புலிபோல் முயற்சியும் வலியமையும் உடையவர் நட்பை மேற்கொள்க என்கிறார் பாடலியற்றிய மன்னர் சோழன் நல்லுருத்திரன்.
காதல் என்ற வார்த்தை இல்லாமல் ஒரு காதல் பாடல்!
காதல் பாடல் என்றாலே அந்தப் பாடலில் காதல் என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது.
ஆனால், கவியரசு கண்ணதாசன் ’காதல்’ என்ற வார்த்தை இல்லாமல் ஒரு காதல் பாடல் எழுதியிருக்கிறார் என்றால் அதுதான் அவரை கவியரசு என்று போற்ற…
செய்யாததைச் செய்ததாகக் கூறிப் புகழாதே!
பிறரைப் போலியாகப் புகழக் கூடாது என்பது ஆள்வோர்களுக்கு மட்டுமல்ல. பிற தலைவர்கள், செல்வாக்கானவர்கள், செல்வ நிலையில் உள்ளவர்கள் பிறருக்கும் பொருந்தும்.
வருந்தி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க!
உதவி வேண்டி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை இப்பாடல் வலியுறுத்துகிறது.
சான்றோர் பக்கமே சான்றோர் சேருவர்!
சான்றோர், சான்றோர் பக்கமே சேர்ந்து சிறப்பர்; சால்பில்லாதார் பக்கமே சால்பில்லாதார் சேர்வர். இதுவே உலகத்து இயல்பு.
நள்ளிரவு சூரியன்: எதார்த்த வாழ்வின் வரைபடங்கள்!
சிறுகதைகளின் தலைப்பில் கவித்துவம் தென்படுகிறது. வெண்ணிலவு சாரல் நீ, மேகத்தின் வாசனை, மழை மரம், கரையெல்லாம் செண்பகப் பூ, பால் நிலா, நள்ளிரவு சூரியன் என கவித்துவமாக தலைப்புகளை வைத்திருக்கிறார்.
ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே!
ஒருவரின் பண்பு, செயல், ஒழுக்கம் முதலியவற்றை ஆராய்ந்து நட்புகொள்ள வேண்டுமேயன்றி ஆராயாமல் நட்பு கொண்டு பின்னர் ஆராயக் கூடாது என்பது பெரியோர் வாக்கு என்கிறாள் தோழி.