Browsing Category
கவிதைகள்
பிறர் துன்பத்தையும் தம் துன்பம்போல் கருதுவதே அறம்!
மக்களுக்கு வரும் துன்பம் மட்டுமல்ல. பறவையினம், விலங்கினம், ஊர்வன இனம், நீர் வாழ்வன இனம் போல் எந்த உயிரினத்திற்குத் துன்பம் வந்தாலும் நமக்கு வந்ததாக வருந்தி உதவுதலே அறமாகும்.
உங்கள் இடத்தில் இருந்தே ரசியுங்கள்!
ரசனைக்குரிய வரிகள்:
உங்கள் மதிற்சுவருக்கு
அப்பால் இருக்கிற அழகுகளை
உங்கள் இடத்தில் இருந்தே ரசியுங்கள்;
அருகே சென்று
அவ்வழகின் உண்மைத் தன்மையை
பரிசோதிக்க எண்ணாதீர்கள்;
அது வானவில்லை
கையில் பிடித்துப் பார்ப்பது போன்றது;…
உன்னுடைய இன்பத்திற்காகப் பிறருக்குத் துன்பம் செய்யாதே!
உனக்கு இன்பம் வருகிறது என்பதற்காகப் பிறருக்குத் துன்பம் செய்யாதே என்னும் சங்கப் பொன்னுரையை நாம் பின்பற்றி அனைவருக்கும் இன்பம் விளைவிப்போம்!
அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறியச் சொன்ன ஆசான்!
கவிதை:
நீ மட்டும் தான்...
தத்துவ ஆசான்கள்
அனைவரும்
உலகம் எப்படி இயங்குகின்றது
என பொழிப்புரை எழுதிக் கொண்டு இருந்தபோது
நீ மட்டும்தான் அதை எப்படி
மாற்றுவது என
விளக்கவுரை எழுதினாய்.
ஆன்மீகவாதிகள்
அனைவரும்
ஆத்மாவை கடைத்…
வாழ்வை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் நல்லோர் சொல்!
கவுள் என்றால் கன்னம். திரை என்றால் அலை. அலைபோல் மடிந்து, சுருங்கி அமைந்துள்ள கன்னத்தைக் குறிப்பிடுகிறார் புலவர் நரிவெரூஉத்தலையார். கன்னத்திலுள்ள நரைத்த தாடியை மீன்முள் போன்றதாக உவமைச் சிறப்புடன் குறிப்பிடுகிறார்.
எங்கிருக்கிறது உன் அழகு?
அழகிப் போட்டி எதிலும் கலந்துகொண்டு எந்தப் பட்டமும் பெறாதவள் நீ. ஆனாலும் உலக அழகிகளை விட உன்னத அழகியென்று உன்னைத்தான் கூறுவேன்.
நகலன் – சிறுகதை!
“நாம் அவசியம் கலந்துகொள்ள வேண்டிய இரு நிகழ்வுகள் உலகின் இரு மூலையில் நடந்தால்கூட நம்மால் குவாண்டம் பிஸிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவின் மூலம் ஒரு நகலை உருவாக்கி டெலிபோர்ட் தொழில்நுட்பத்தின் மூலம் இரு மூலைக்கும் அனுப்பி வைக்க முடியும்.”
உடைந்து கிடக்கும் உங்களை என்ன செய்ய?
சிதறு தேங்காய் உடைக்க ஓங்கியவனின்
கையைப் பித்தன் பிடித்து நிறுத்தினான்.
“நீயே உடைந்து சிதறிக் கிடக்கிறாயே
தேங்காயை வேறு உடைக்க வேண்டுமா?” என்றான்.
தேங்காய் பொறுக்கக் கூடி இருந்தவர்களைப்
பார்த்துப் பித்தன் சொன்னான்-…
இல்லாத இந்த மிருகத்தை என்னதான் செய்வது?
வாழ்க்கை நம்ப முடியாத அளவுக்கு சலிப்பூட்டுகிறது; காற்று போல நீர்போல இல்லாத இந்த மிருகத்தை என்னதான் செய்வது.?