Browsing Category

கவிதைகள்

சுமை…!

யாருக்கு இல்லை? புல்லின் நுனிக்குப் பனித்துளி நத்தைக்கு அதனைக் கீழிழுக்கும் பழம் பிச்சைக்காரப் பெண்மணிக்குக் கழுத்தில் தொங்கும் தூளி பள்ளிச் சிறுவனுக்குப் பயன்படாத சிந்தனைகளடங்கிய புத்தப்பொதி மலேசிய மாமாவுக்கு…

நகலன் – சிறுகதை!

“நாம் அவசியம் கலந்துகொள்ள வேண்டிய இரு நிகழ்வுகள் உலகின் இரு மூலையில் நடந்தால்கூட நம்மால் குவாண்டம் பிஸிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவின் மூலம் ஒரு நகலை உருவாக்கி டெலிபோர்ட் தொழில்நுட்பத்தின் மூலம் இரு மூலைக்கும் அனுப்பி வைக்க முடியும்.”

உடைந்து கிடக்கும் உங்களை என்ன செய்ய?

சிதறு தேங்காய் உடைக்க ஓங்கியவனின் கையைப் பித்தன் பிடித்து நிறுத்தினான். “நீயே உடைந்து சிதறிக் கிடக்கிறாயே தேங்காயை வேறு உடைக்க வேண்டுமா?” என்றான். தேங்காய் பொறுக்கக் கூடி இருந்தவர்களைப் பார்த்துப் பித்தன் சொன்னான்-…

வக்கிரம் பேசுபவர்களுக்கு உளவியல் சிகிச்சை தேவை!

வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உச்சமாய் மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்

உடைந்துவிடாமல் வாசிக்கவேண்டும் கவிதைகளை!

காதலைப் பற்றிப் பேசாமல் பிரிவை எங்ஙனம் பேசுவது? பிரிவைப் பற்றிப் பேசும்போது கலங்காமல் பேச இயலுமா? கண்ணீரின்றிப் பேசவேண்டும் என முடிவெடுத்தேன்.

சங்க இலக்கியத்தின் தனித்துவம்!

போகிற போக்கில் பகிர்தல் அறத்தை; கல்விப் பரவலாக்கத்தின் காரணத்தை காயப்படுத்திவிட்டு யாரும் தப்பித்துப் போய்விட முடியாது! அதனால்தான் தமிழ் தோற்றத் தொன்மை தொடரும் இளமை என்ற இரட்டைச் சிறப்போடு இயங்குகிறது.

கிருஷி 75: இலக்கிய இயக்கம்!

தமிழ்நாடு அரசு கிருஷிக்கு 2007-இல் நல்லாசிரியர் விருது கொடுத்துக் கௌரவப்படுத்தியது. 'மழை வரும் பாதை' என்ற ஒரு கவிதைத் தொகுப்பை கிருஷி வெளியிட்டுள்ளார்.