Browsing Category

இலக்கியம்

உள்ளம் உருகப் பாடினால் கேட்கிறவங்க மனசு உருகும்”

தளதளக்கும் கெட்டித்தயிர். சற்றே இளகிய மெழுகு. டி.எம்.எஸ்.ஸின் கம்பீரமான குரலைக் கேட்டதும் மனதுக்குள் தோன்றும் மானசீகமான சித்திரங்கள் இவை தான். எப்போது கேட்டாலும் சிறகை அசைக்காமல் வானில் பறக்கும் பறவையைப் போலிருக்கும் அந்தக்…

காஸாவின் கண்ணீர்…!

என்ன நடக்கிறது இங்கே என் அம்மா எங்கே? சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன் உன்னை எனச் சொல்லி அனுப்பிய இறைவனே நீ எங்கே? என்ன ஆனது என் தொட்டில்? எங்கே என் அம்மா உறங்கிய கட்டில்? எங்கள் கூட்டைக் கலைத்த குரங்கு எது? ஏன் இப்படி உடைத்து…

சகித்துக் கொண்டு வாழ்வதில் உள்ள அமைதி!

வாசிப்பின் ருசி: நாம் அமைதி என்று நினைத்துக் கொண்டிருப்பது ஏற்றத்தாழ்வுகளை சகித்துக் கொண்டு வாழ்வதிலுள்ள அமைதி; அநீதி தரும் அமைதிக்குப் பழகிய நமக்கு நீதி வழங்கும் அமைதி கலவரமாகவே தெரியும்! - டி.தருமராஜ் யாதும் காடே…

கவியரசரின் தம்பி என்பதில் எப்போதுமே பெருமை!

என் இளமைப் பருவத்திலேயே சினிமாவின் மீது ஒரு விதமான பாசம் படர ஆரம்பித்துவிட்டது. பள்ளியிறுதி வகுப்பு தேர்வெழுதி முடித்தேன். மேற்கொண்டு என்னை வீட்டினர் பி.ஏ படிக்க வைக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டார்கள். அவர்கள் தங்கள் ஆசையை…

இது கவிதையால் சாத்தியமாயிற்று!

வெறுப்பிலிருந்து அன்புக்கும், வன்முறையிலிருந்து கருணைக்கும் நகர ஒரே வழி கவிதைதான். கவிதை, இன்னும் நம்மை அழகாகத் தொடர்புகொள்ள வைக்கும்.

உதவியவர்க்கு உதவாதவன் தேய்வான்!

சங்கப் புலவர்கள் பொன்னுரை - 7  ****** “ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன் எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்”                       கலித்தொகை 149 : 6 - 7  கலித்தொகை – நெய்தற் கலி  பாடியவர் – நல்லந்துவனார்  திணை -…

உங்களுடைய இலக்கு எது?

குதிரை லாயத்திலிருந்து என்னுடைய குதிரையைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன். அந்த வேலைக்காரன் என்னுடைய கட்டளையைப் புரிந்துகொள்ளவேயில்லை. அதனால் நானே குதிரை லாயத்திற்குச் சென்றேன். குதிரைக்கு சேனம் பூட்டி ஏறினேன். தொலைவிலிருந்து ஒரு…

மஹர் ஒருவர் பௌத்தராவதால் என்ன நடந்துவிடப் போகிறது?

மஹர் ஒரு பௌத்தராவதால் அப்படி என்ன நடந்துவிடப் போகிறது. ஹர் என்று சிலர் கூறுவார்கள். அப்படிச் சொல்லாதீர்கள் என்று அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இது அவர்களுக்கு ஆபத்தானது. மேல் தட்டில் உள்ளவர்களும் செல்வந்தர்களும் மதத்தின் அவசியம்…

பாட சாலைக்காக நிதி திரட்டிய கலைவாணர்!

அருமை நிழல்: இடையப்பட்டி நேதாஜி பாடசாலை கட்டிட நிதிக்காக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் கிந்தனார் காலட்சேபம் 7-9-1949 அன்று நடைபெற்றபோது எடுக்கப்பட்ட போஸ்டர். நன்றி : என்.எஸ்.கே.நல்லதம்பி