Browsing Category

இலக்கியம்

இருபெரும் துருவங்களை இணைத்த ‘கூண்டுக்கிளி’!

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி. தங்களது படங்களில் மக்களுக்கு தேவையாக சிறந்த கருத்துக்களை வலியுறுத்துவதில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல என்பதை இன்றும் அவர்களது படங்கள் நமக்கு உணர்த்திக்கொண்டுதான்…

சாமானியர்கள் எப்படி எல்லாம் கற்றுத் தருகிறார்கள்?

சாமானியர்கள் – எவ்வளவு எளிய பதம்? கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், தொலைக்காட்சி விரிவுரையாளர்கள் என்று எல்லா அணியினரை விட, சாதாரணமாக நடைமுறை வாழ்வில் சந்திக்கும் சாமானியர்கள் நிறையக் கற்றுக் கொடுக்கிறார்கள் அல்லது உணர்த்துகிறார்கள்.…

பெண்கள் சுடும் தோசைகள்: ஆணாதிக்கத்தின் வடிவம்!

நான் தோசைகளை வெறுக்கத் துவங்கியது அம்பையின் எழுத்துக்களைப் படிக்கத் துவங்கிய காலத்தில்தான். அதற்கு முன்வரைக்கும் தோசை என்றால் கபகபவென்று அவ்வளவு ஆசையுடன் தட்டின் முன்னால் காத்திருப்பேன். என் அம்மா கல்லில் தோசை வார்த்து அதை ஒரு இட்லிக்…

சமூகத்தோடு ஒன்றியிருக்கும் படைப்பாளன்!

அலெக்ஸாண்டர் சோல்ஜெனிட்சின் நோபல் உரையில் ஒரு பகுதி:   “தன்னுடன் வாழும் மனிதர்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் ஒதுங்கி நின்று அவர்களைக் கணிக்க வந்த அந்நிய நீதிபதி அல்ல எழுத்தாளன். அவன் நாடும் அவன் மக்களும் இழைக்கும் தீங்குகளுக்கெல்லாம்…

தொல் தமிழரின் நீர்ப் பாசன நுண்பார்வை!

நீரைத் தேக்கிப் பயன்படுத்தும் பாசன அறிவியலையும் அவ்வாறு பயன்படுத்துவதற்கான நிலையான அணைக்கட்டைக் கட்டும் கட்டுமான அறிவியலையும் நம் முன்னோர் நன்கு அறிந்திருந்தனர்.

ரஸ்கின் புத்தகங்கள் குழந்தைகளுக்கு ஏன் பிடிக்கின்றன?

ரஸ்கின் பாண்ட் குழந்தைகளுக்கு எளிதில் கிடைக்கும் ஓர் அமைதியான, ஆறுதலான எழுத்து முறையைக் கொண்டுள்ளார். குழந்தைகளை அவர் இழிவாகப் பேசுவதில்லை. விஷயங்களை பெரிதாக்க முயற்சிப்பதில்லை. மாறாக, ஒரு குழந்தையாக இருப்பது எப்படி இருந்தது என்பதை சரியாக…

இயக்குநர்கள் சங்கமம்!

அருமை நிழல்: * தமிழ்த்திரை இயக்குநர்களிடையே பரஸ்பரம் இருந்த புரிதலும், நட்பும் நெகிழ்ச்சியானவை. ஒருவருடைய திரைப்படத்தை மற்ற இயக்குநர்கள் மதித்துப் பாராட்டியிருக்கிறார்கள். இயக்குநர் கே.பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா,…

நிலம் பெயர்ந்தாலும் சொன்ன சொல் தவறாதே!

நில நடுக்கம் ஏற்பட்டு, இடம் பெயர்ந்தாலும் நீ சொன்ன சொல்லில் இருந்து தவறிச் செல்லாதே என்கிறார் புலவர். இது மன்னனுக்கான அறிவுரை என்றாலும் அனைத்து மக்களுக்குமான அறிவுரையுமாகும்.

பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பேசும் நூல்!

நூல் அறிமுகம்: குடும்ப வறுமைக்காக தந்தையை இழந்த ஒப்பந்தப் பணியாளராக திருப்பூர் மில்லில் பணியாற்றும் ஆனந்தியின் கதை, கணவனை இழந்த பின் மறுமணம் செய்து கொள்வது பற்றிய கதை, குடிகாரக் கணவனால் கஷ்டப்படும் வனஜா தன் மகளை அரசாங்க அதிகாரியாக்கப்…