Browsing Category
இலக்கியம்
இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் குறித்த சுவாரசிய நூல்!
நூல் அறிமுகம்:
தமிழர்கள் அளவுக்கு தங்கள் வாழ்க்கையை இசையோடு பிணைத்துக் கொண்டவர்கள் யாருமில்லை எனக் கூறலாம். அதிலும் திரை இசைப் பாடல்களுடனான பிணைப்பு என்பது பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அந்தரங்கமான அனுபவம்.
வாழ்வின் ஏதாவது ஒரு முக்கிய…
பாரதியையும் பாரதிதாசனையும் ஒன்றிணைத்த கண்ணதாசன்!
இருபதாம் நூற்றாண்டில் ஆகப்பெரும் இலக்கியச் செம்மல்களாக இருந்த பாரதியாரையும், பாரதிதாசனையும் இணைத்து கண்ணதாசன் பாடிய பாடல் வரிகளைக் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
பாரதியும், பாரதிதாசனும் சுதந்திர வேட்கையை மக்கள் மத்தியில் தங்களது…
எம்.எஸ்.வி.யின் குறும்புகளை ரசித்த மனைவி!
அருமை நிழல்:
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ஜெனோவா திரைப்படம்தான் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம். தமிழ், மலையாளத்தில் வெளியானது.
"வடநாட்டில் சங்கர் - ஜெய்கிஷன் மாதிரி தென்னாட்டில் எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி…
தலைக்கணம் இல்லாத மனிதர் ‘தாமிரா’!
எழுத்தாளரும், இயக்குநருமான தாமிரா பற்றி அவருடைய நண்பர் இயக்குநர் சீனு ராமசாமி பகிர்ந்து கொண்டவை.
இயக்குனர் தாமிரா அவர்களை நான் முதன் முதலாகப் பார்த்தது 1997-ல். எழுத்தாளராக அறிமுகமானார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியவராக…
துக்கத்திலிருந்து மீட்கும் புத்தகங்கள்!
வசிப்பும் வாசிப்பும் வேறு வேறு அல்ல.
புத்தகங்களின் வாசனை சூழ வளர்ந்தவன் நான். அது என் அப்பாவின் வாசனையும்கூட.
அப்பா புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர். அதனாலேயே எனக்கு அவர், பாரதி என்று பெயர் சூட்டினார். இது…
தந்தையின் பால்ய நினைவுகள் என்றுமே சுவாரஸ்யமானதுதான்!
நூல் அறிமுகம்:
"ஒவ்வொரு அப்பாவும் ஒரு காலத்தில் சிறு பையனாக இருந்தவர்களே."
- அலெக்சாந்தர் ரஸ்கின்.
"When Daddy was a little boy புகழ்பெற்ற புத்தகம். இருபது மொழிகளில் இந்த நூல் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சுவாரஸ்யமான சிறார் நூல்.…
ஜெ.கே. எனும் ஞானச் செருக்குருவம்!
மேடைதனில் நின்றால், மேனியெலாம் புல்லரிக்கும்! பேச ஆரம்பித்தால், பின் எவர் வாய் திறப்பார்? மோதும் இடிபோல, முழக்கம் செவி பிளக்கும்!
மொழியைப் பாதுகாக்க தமிழறிஞரின் ஆலோசனை!
தமிழ் வழிக் கல்வியகத்தின் முடிவான கொள்கைகள் :
மழலை முதல் பல்கலை வரை எல்லாத் துறைகளிலும் தமிழ் ஒன்றே பயிற்று மொழியாக வேண்டும். இதுவே ஒரு மொழிக் கொள்கை.
எந்த இந்திய மொழிகளையும் ஆங்கிலம் முதலான அயல் மொழிகளையும், துணை மொழிகளாகக் கற்கலாம்,…
பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!
மிக்க பசியும் ஓயாத நோயும் பகையும் இல்லாத நாட்டையே நல்ல நாடு என இலக்கணம் தருகிறார். இத்தகைய நிலைக்கு நேர்மையாக அற வழியில் செயற்பட்டுப் பாடுபட வேண்டும்.
‘பகல் கனவு’: பள்ளிகளுக்கான இலக்கியம்!
இன்று கல்வி புத்துயிர் பெற்றுள்ளதா அல்லது பழமை வாதத்தில் ஊறிப்போய் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறதா என்று நம்மை உணர வைக்கும் நூல் இது.