Browsing Category

இலக்கியம்

எழுத்து – நம்மை நாமே நேசிக்க வைக்கும் கண்ணாடி!

யாரும் நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணம் கலைஞனுக்கு இருக்கவே கூடாது. சிந்தனையைத் தூண்டக் கூடிய, வாதங்களை உருவாக்கக்கூடிய, கருத்துக்களை வாதத்துக்கு அழைக்கக்கூடிய எழுத்துக்களை எழுதுவதுதான் நம் வேலை. டிஜிட்டல் யுகத்தில் தகவல்…

தமிழை உலகறியச் செய்த கால்டுவெல்லை அறிவோம்!

நூல் அறிமுகம்:  * இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் தோன்றின என்றும், இந்திய மொழிகளுக்கு சமஸ்கிருத மொழியே தாய் என்றும் புனைகதை பேசி, பல நூற்றாண்டுகளாக மக்களை மடையர்களாக்கி நம்ப வைத்து அதிகாரம் செய்தார்கள்…

அறிவைத் தேடும் பாதை முடிவற்றது!

படித்ததில் ரசித்தது:  காலங்களைக் கடந்து மனிதன் அறிவைக் கற்கின்ற முயற்சி செய்யவே செய்தான். வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் மறைந்து கிடக்கும் அறிவின் முத்துக்களைத் தேடி வருவது மானுட குணத்தின் அற்புத வெளிப்பாடு. நூலகம் என்பது அறிவின்…

மார்க்கெட்டிங் மந்திரங்கள்: கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!

நூல் அறிமுகம்: மார்க்கெட்டிங் மந்திரங்கள்! மார்க்கெட்டிங் என்பது கற்றுக்கொடுக்க முடியாத கலை என்கிறார்கள் ஒரு தரப்பினர். இன்னொரு தரப்பினரோ ராக்கெட் அறிவியலே பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்குக் கடினமான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்து இவற்றை…

‘செந்தமிழ் விறலி’…!

அருமை நிழல் : கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் துணைவியார் டி.ஏ.மதுரத்திற்கு, விழுப்புரம் தமிழ்ச் சங்கம் சார்பில் 1956-ம் ஆண்டு ‘செந்தமிழ் விறலி’ பட்டம் வழங்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மதுரத்துடன் அவரது மகன்…

அசல் கிராமத்தானைக் கண் முன் கொண்டு வந்த சிவாஜி!

அருமை நிழல்: மதுரை மண் சார்ந்த மாந்தர்களின் வாழ்வியலை ஜனரஞ்சகமாக காட்சிப்படுத்திய கருப்பு வெள்ளை காவியம்தான், நடிகர் திலகம், பி.மாதவன், பாலமுருகன் கூட்டணியில் உருவான ‘பட்டிக்காடா பட்டணமா'. படத்தின் பாட்டுடைத் தலைவன் மூக்கையாவாக நடிகர்…

கட்சி நிதியில் காஃப்பிக் கூட சாப்பிடக்கூடாது என்று வாழ்ந்த தோழர்!

ஒருமுறை மதுரை கட்சிக் கூட்டத்தில் பேசிவிட்டு அதிகாலையில் கோயம்புத்தூர் வந்த ஜீவா பசியில் ரயில் நிலைய இருக்கையில் தூங்கி விடுகிறார். ஜீவாவை தோழர்கள் வந்து எழுப்புகிறார்கள். பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க என்கிறார் ஜீவா. -…

செம்புலப் பெயல்நீர்: என்றும் இனிக்கும் குறுந்தொகைக் காதல்!

“யாயும் ஞாயும் யாராகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல்நீர்போல அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே”                 (செம்புலப்பெயல்நீரார், குறுந்தொகை - 40) - எட்டுத் தொகை இலக்கியங்களில்…

மக்கள் மொழியே மருதகாசியின் வழி!

மருதகாசியின் வரிகள் பொய்யாகிவிடாதபடி உழவுத் தொழிலைக் காப்பாற்ற வேண்டும். விளை நிலங்களைத் தொழிற்சாலைகளுக்கு கொடுத்துவிடக் கூடாது.