Browsing Category
இலக்கியம்
இந்திரன் – அகநிலையிலும் கலைப் பண்பைப் பேணியவர்!
இந்திரன் செய்திருக்கும் பணிகளில் பல முன்னோடி ஆனவை. கடந்த தலைமுறையினர் பலரை நேரில் கண்டவர். சிலரோடு இணைந்து இயங்கியவர். அதோடு இந்த தலைமுறையினரோடும் தொடர்பில் இருப்பவர்.
1960-களுக்குப் பிந்தைய இந்தியாவின் / தமிழகத்தின் முக்கிய அரசியல்…
இப்படியும் ஒரு தலைவர் வாழ்ந்தார் நம்மிடையே!
1965-ம் ஆண்டில் ஒரு நாள்...
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின், நீண்ட திண்ணையில், நடந்து வந்து கொண்டிருந்தார்.
புகழ்பெற்ற மக்கள் மருத்துவர், டாக்டர். பி.கே.ஆர் வாரியார் அவர்கள் அப்போது, நோயாளிகளுக்கிடையே, ஒரு நடுத்தர வயது தம்பதியர்…
இசையில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய இளையராஜா!
1976-இல் வெளியான ‘அன்னக்கிளி’ என்ற தமிழ்த் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானர் இளையராஜா. திரையிசைத் துறையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியதன் மூலம் விரைவாகப் பிரபலமானாா்.
வாசிப்பவர்களை நேசிக்க வைக்கும் வரலாற்று நூல்!
நூல் அறிமுகம்:
பெண்களை அடிமைப்படுத்திக் கொள்வது என்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம். சிலப்பதிகாரத்தில் கூட மாதவியை அப்படித்தான் கோவலன் கைக்கொண்டான். இப்பொழுதும் கூட அந்த பழக்கம் வேறுவிதமாக மாறிக் கொண்டிருக்கிறது.
அழகான இளம்…
இசைமயமான ஒரு தருணம்!
அருமை நிழல்:
இசை இரட்டையர்களாகத் திகழ்ந்த விஸ்வநாதன் - ராமமூர்த்தி, சிம்பொனி மாஸ்ட்ரோ இளையராஜா, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் - நால்வரும் இணைந்து எடுத்த அபூர்வ ராகத்தைப் போன்ற புகைப்படம்!
எந்தப் பிரச்சனை என்றாலும் சரியாகும்!
காலக் குடுவையில் தமிழ்ச் சமூகத்தைக் குலுக்கிப் போட்ட ‘எழுத்துச் சிங்கம்’ ஜெயகாந்தனின் பர்சனல் பக்கங்கள் இதோ.
ரயிலில் டிக்கெட் இல்லாத பயணியாகப் புறப்பட்டு வந்த ஜெயகாந்தன் பார்த்த உத்தியோகங்கள்… மளிகைக் கடை பையன், டாக்டரிடம் பை தூக்கும்…
என்னுடைய முதல் ஆசிரியர் என் அம்மாதான்!
“என்னுடைய முதல் ஆசிரியர் என் அம்மாதான். எல்லோருக்குமே முதல் ஆசிரியர், பெற்றோர்தான் என்கிற பொருளில் சொல்லவில்லை. உண்மையிலேயே எனக்கு முதன்முதலில் ‘அனா ஆவன்னா...’ சொல்லிக் கொடுத்தது என் அம்மாதான்.
அனா, ஆவன்னா மட்டுமல்ல... ஐந்தாம் வகுப்பு வரை…
புத்தகம் வாசிப்பவனுக்குத் தனிமையே கிடையாது!
எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணன் தமிழின் முக்கியப் புனைவு எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்த படைப்பாளுமை. உபபாண்டவம், நெடுங்குருதி, யாமம், இடக்கை, சஞ்சாரம், மண்டியிடுங்கள் தந்தையே போன்றவை அவரது முக்கியமான நாவல்கள்.
எனது இந்தியா, மறைக்கப்பட்ட…
எளிமை ஒரு மந்திரம்…!
மெல் ராபின்ஸ் எழுதிய “ஐந்து விநாடி விதி” (The 5 Seconds Rule) புத்தகத்தை முதலில் எடுத்தபோது, இதுவும் வழக்கமான சுய உதவி புத்தகமே என்று நினைத்தேன். ஆனால் 248 பக்கங்கள் முடிந்தபோது, இது சிந்தனையைச் சிக்கல் எடுக்கும் முயற்சி இல்லை, செயல்…
வழிவழியாகச் சிறந்து வாழ்வாயாக…!
கடைச்சங்கக் காலத்தைத்தான் நாம் சங்கக்காலம் என்கிறோம். அதற்கு முற்பட்ட சங்கத்தைச் சேர்ந்ததுதான் தொல்காப்பியம். எனவே, தொல்காப்பியப் பொன்னுரைகளையும் சங்க இலக்கியப் பொன்னுரையில் சேர்த்துப் பார்ப்போம்.