Browsing Category
இயற்கை
மகிழ்ச்சி என்பது மனிதர்களின் இயல்பான உணர்வு!
வாசிப்பின் ருசி:
மனிதர்களிடம் நான் வேண்டிக்கொள்வது ஒன்றுதான். இயற்கையின் லயத்தை நம்பத் தொடங்குங்கள் என்பதே அது.
தினமும் சூரியோதயம் பாருங்கள்; அதேபோல அஸ்தமனத்தையும் பாருங்கள்.
இலை உதிர்வதை, நதி பாய்வதை, தட்டான்பூச்சிப் பறப்பதை,…
கவனம் ஈர்க்கும் மண் இல்லா விவசாய முறைகள்!
ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் செங்குத்து விவசாயச் சாகுபடியை மேற்கொள்ளும் ஒரு ‘ஸ்டார்ட் அப்’பில் நடிகை சமந்தா முதலீடு செய்திருக்கிறார். இந்தச் செய்தியைப் படித்தபோது, கொஞ்சம் வியப்பாக இருந்தது.
அந்த நிறுவனத்தின் பெயர் ‘அர்பன் கிஷான்’. தகவல்கள்…
எத்தனைப் பேருக்குக் கிடைத்திருக்கிறது இந்த ‘வாழ்க்கை’?
அமெரிக்க பழங்குடி மக்கள் இனங்களில் ஒன்று மஸ்கோகி. இந்த மஸ்கோகி இனத்துத் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளைத் தொட்டில் போன்ற ஒரு படுக்கைக் கூடையில் இட்டு பிர்ச் மரங்களின் உயர்ந்த கிளைகளில் அதைத் தொங்க விட்டுவிடுவார்கள்.
பிறகு அவர்கள் சமைப்பது,…
விமான சாகச நிகழ்வில் பலி: வெட் பல்ப் வெப்பநிலை காரணமா?
2030ம் ஆண்டிற்குள் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5°C யை எட்டிவிடும் என்கிறது 160 நாடுகளின் அறிவியலாளர்களை உள்ளடக்கிய IPCC யின் 6வது மதிப்பீட்டு ஆய்வறிக்கை.
இனி பூமியில் அதிகரிக்கப்போகும் ஒவ்வொரு 0.1°C க்கும் நாம் சந்திக்கப் போகும்…
மு.நடேஷ் நினைவுகள்: பேரா. அ.ராமசாமி நெகிழ்ச்சிப் பதிவு!
மு. நடேஷ் என்ற பெயரை ஓவியக்கலையோடு சேர்த்து அறிமுகம் செய்தது கணையாழி. அவரது ஓவியங்களைப் பார்த்த இடம், கூத்துப் பட்டறையின் முகவரியாக இருந்த வாலாஜா சாலை அலுவலகம்.
மண்ணுக்கேற்ற மரங்களை நடவேண்டும்!
சூழலியல் சமநிலை பாதிக்கப்பட்டு, பல்வேறுவித பிரச்சனைகளுக்கு நாமும் ஆளாகிறோம். ஆதலால், மண்ணின் மரங்களை நடவேண்டும் என சொல்வது இயற்கைவாதம்.
கடலுக்கு அடியில் அமேசானைவிட பெரிய மழைக்காடுகள்!
அமேசான் மழைக்காடுகளைத் தெரியும். கடலுக்கு அடியில் அமேசானை விட பெரிய மழைக்காடுகள் இருப்பது தெரியுமா?
ஆம். கடலுக்கு அடியிலும் காடுகள் உள்ளன. கெல்ப் (Kelp) காடுகள் என்பது இந்த கடலடி காடுகளுக்கு உள்ள இன்னொரு பெயர்.
40 விழுக்காடு காடுகளை விழுங்கிய உண்ணிச் செடி!
இந்தியாவில் புலிகள் வாழும் காடுகளில் 40 விழுக்காடு பகுதியை விழுங்கிவிட்ட இந்த உண்ணிப் புதர்ச்செடி, இப்போது கிட்டத்தட்ட நம்நாட்டுத் தாவரமாகவே மாறிவிட்டது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்; இயற்கையை நேசிப்போம்!
இயற்கையோடு நட்பு கொள்வோம், இயற்கையை அரவணைத்துச் செயல்படுவோம், இயற்கையின் தோளில் இளைப்பாறுவோம், இதைப் புரிந்து நடந்தால், நாளைய தலைமுறைக்கு அழகான அற்புதமான பூமியைக் கொடுக்கலாம்.
மானுடம் செழிக்க கலையும் வளமும் பெருகட்டும்!
கலை, இலக்கியம் போன்றவை தழைத்தோங்க அடிப்படையில் வளமான சமூகம் அமைய வேண்டும். போர்கள் அற்ற, அமைதியான, செல்வம் மிகுந்த சமூகத்தில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாவதால் இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம், நாடகம், கதை, கவிதை போன்ற நுண்கலைகள்…