Browsing Category

மகளிருக்காக

இட்லி, தோசைக்கு ஏற்ற பருப்பு இல்லாத சாம்பார்!

பரபரப்பான காலை வேளையில் டிபனுக்கு இட்லியா, தோசையா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கா.. அதற்கு ஏற்றவாறு தொட்டுக்கொள்ள என்ன செய்யலாம் என்று முடிவுக்கு வருவதற்குள் மணி 7.30 தாண்டி விடும். அய்யய்யோ நேரமாச்சு என்று சட்னி அரைக்கலாம் என்று பார்த்த…

தமிழகத்தில் குரங்கு அம்மை பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை!

மதுரை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த மா.சுப்பிரமணியன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

புதிதாக 2,033 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், புதிதாக 2,033 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்த பாதிப்பு 35…

அம்மாவைப் போல சமையலை சொல்லித் தரும் ரேவதி சண்முகம்!

ருசியான உணவைப் பற்றி அடிக்கடி எழுதியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். அதிலும் உருளைக் கிழங்கின் மீது அவருக்கு இருக்கும் மோகத்தைப் பற்றிக்கூட ருசிபட எழுதியிருப்பார். அவருடைய மகள் ரேவதி சண்முகத்தை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். சமையல்…

தமிழகத்தில் புதிதாக 2,142 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வருகிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நேற்று தமிழகத்தில் புதிதாக 2,142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்…

தமிழகத்தில் நாளை 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்!

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் 2-ம் தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு…

முகத்தை ஜொலிக்க வைக்கும் வெள்ளரிக்காய் ஃபேசியல்!

கோடைக் காலம் என்றால் நமது உடலில் வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு உடல் பிரச்சனைகள் உண்டாகும். இந்தச் சூழ்நிலையில் பெரும்பாலானவர்களின் தேர்வு நீர்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகள். அதில் முதல் இடம் எது என்று பார்த்தால் வெள்ளரிகாய். நீர்சத்து…

வெள்ள முடிக்கு குட் பை சொல்லுங்க!

தங்களை அழகு படுத்தி கொள்வதில் பெண்களுக்கு நிகராக ஆண்களும் வந்துவிட்டனர். அழகு நிலையங்கள் பெறும்பாலும் மகளிருக்கு மட்டுமே என்ற நிலை இப்போது இருபாலருக்கும் என்று மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பொதுவாக ஆண்கள் தங்களின் அழகில் அக்கறை காட்ட…

தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பில்லை!

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் கோவை அருகே உள்ள குரும்பபாளையத்தில் துணை சுகாதார நிலையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனாவால்…

மெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம்!

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை…