Browsing Category

புகழஞ்சலி

அப்துல் கலாமின் மனம் திறந்த பாராட்டு!

இளைஞர்களின் கனவு நாயகனும், ஏவுகணை நாயகனுமான முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தாய் இணையதளத்தின் சிறு பதிவு. இளைஞர்களின் எழுச்சி நாயகனான அப்துல் கலாம்,…

இசக்கி அம்மன் அருளால் கிடைத்த ‘வில்லிசை’!

சுப்பு ஆறுமுகம் என்றதும் நினைவுக்கு வருவது வில்லிசை தான். தென் தமிழகத்தில் வில்லிசைக்குப் பெயர் போன கலைஞர்கள் பலர் இருந்தும், சுப்பு ஆறுமுகத்தின் சிறப்பு கலைவாணரின் தொடர்பில் உருவான உற்சாகத்தோடு பரவலாகக் கொண்டு சென்றவர்.…

முலாயம்சிங் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வருமான முலாயம்சிங் யாதவ் (வயது 82), உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்டு 22-ம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை…

இந்திய சுதந்திரத்தை முதலில் வானொலியில் அறிவித்தவர்!

பூர்ணம் விஸ்வநாதன் – எம்.ஜி.ஆர். முதல் கார்த்திக் வரை நடித்த எதார்த்த கலைஞன் **** ஓரிரு காட்சிகளில் தோன்றி இருந்தாலும் நமது மனதுக்குள் நுழைந்து, ஆணி அடித்த மாதிரி பதிந்து விடும் நடிகர்களில் ஒருவர் பூர்ணம் விஸ்வநாதன். ‘நினைத்தாலே…

திறமையை வாழும் காலத்தில் உணர மாட்டோமா?

ஊர் சுற்றிக் குறிப்புக்கள்: * “உன் அருமை தெரிந்த நாள்” இப்படியொரு வரியை பிரபலமான ஒருவரின் நினைவஞ்சலிக் குறிப்பில் பார்க்க முடிந்தது அண்மையில். வியப்பு தான். வாழும்போது சுற்றியுள்ளவர்களும், சமூகமும் உணராத அல்லது உணரத் தெரியாத அருமை…

பகத்சிங் பிறந்த தினம்!

1907-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி பஞ்சாப் மாநிலம் லாயல்பூரில், சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே ஐரோப்பியப் புரட்சி இயக்கங்களைப் படித்து பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை…

சிவாஜிகணேசனை யார் என்று கேட்ட கவிமணி!

உள்ளத்துள்ளது கவிதை - இன்பம் உருவெடுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை தெரிந்துரைப்பது கவிதை. இப்படி கவிதைக்குரிய விளக்கத்தை கவிதையாக வழங்கிய கவிப்பெருந்தகை  ‘கவிமணி’ என்று நம் அனைவராலும் போற்றப்படும் தேசிக விநாயகம் பிள்ளை. "அழகு…

துயர வாழ்வை அசலாகப் பதிவுசெய்த கலைஞன்!

“மகத்தான நிகழ்ச்சிகள் நாடுகளின் வரலாறுகளில் பதிவாகலாம். ஆனால், மனிதமனம் சிறுசிறு நிகழ்ச்சிகளால் தான் அடிப்படை மாற்றங்களை அடைகிறது.” எழுத்தாளர் அசோகமித்திரன் கூறிய வார்த்தைகள் இவை. சொல்லப்போனால் அசோகமித்திரனின் படைப்புலகம் சிறிய…

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவு!

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள முத்தப்பன்பட்டியை சேர்ந்தவர் சேடப்பட்டி முத்தையா. முன்னாள் சபாநாயகரான இவர் வயது முதிர்வு காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டார். கடந்த 2 மாதமாக அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால்,…

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

இங்கிலாந்து நாட்டின் ராணியாக கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த 2ம் எலிசபெத் உடல் நலக்குறைவினால் கடந்த 8ம் தேதி தனது 96வது வயதில் காலமானார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் இருந்து எடின்பர்க் கொண்டு செல்லப்பட்டு, பொது…