Browsing Category
புகழஞ்சலி
தமிழுக்காகவே வாழ்ந்த ச.வே.சுசுப்பிரமணியன்!
தமிழ் மொழியின் மீதும் தமிழர்கள் மீதும் அளப்பறிய பற்றுக் கொண்டு செயல்பட்டவர்களில் மிக முக்கியமானவர், ச.வே.சுப்பிரமணியன். இலக்கியங்கள் மீது இவருக்கு இருந்த ஆளுமையின் காரணமாக 180 நூல்களை எழுதி உள்ளார்.
தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலத்திலும்…
மாணிக்க விநாயகம்: காற்றில் கலந்த கணீர் குரல்!
பக்திப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், திரைப்பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட…
துயரத்தில் இருந்து விடுபட தற்கொலையா?
"துயரத்தில் இருந்து விடுபடும் முயற்சி என்றால், மக்கள் கூட்டம் கூட்டமாக தற்கொலைதான் செய்து கொள்வார்கள். வாழ்க்கையில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்று நினைப்பார்கள்.
நான் வாழ்க்கையை எப்போதும் கொண்டாடவே செய்கிறேன். அனுபவத்திற்காகவாவது…
குரூப் கேப்டன் வருண் சிங் மறைவு!
பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13…
கான்சிராம்: மறைந்த அபூர்வ நிழல்!
தலித் மக்களின் வலுவான நம்பிக்கைகளில் ஒன்று உதிர்ந்த உணர்வை உண்டாக்கியிருக்கிறது கான்சிராமின் மரணம்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மீது அவருக்கிருந்த தீவிரமான அக்கறை தான் அரசு ஊழியராக இருந்த வேலையை உதற வைத்தது. தலித் மக்களின்…
தமிழக முன்னாள் ஆளுநர் ரோசைய்யா மறைவு: தலைவர்கள் இரங்கல்!
தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான ரோசைய்யா வயது மூப்பு காரணமாக காலமானார்.
இவருக்கு சிவலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட ரோசைய்யாவுக்கு (வயது - 88) இன்று…
என் சொல் தான் என் உளி: லா.ச.ரா!
பரண்:
மணிக்கொடித் தலைமுறையின் கடைசித்துளி
லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் – சுருக்கமாக லா.ச.ரா.
தமிழ் இலக்கிய உலகில் வீணை வாசித்ததைப் போல மொழியின் நரம்புகளை மீட்டிய எழுத்துக் கலைஞர் நிறைந்த வயதில் மறைந்திருக்கிறார்.
சென்னையில் மழை விடாமல்…
பாடம் சொல்லிக் கொடுத்த மாஸ்டர்…!
மறைந்த டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் பற்றி இயக்குநர் சுப்ரமணிய சிவா தன் முகநூலில் பகிர்ந்து கொண்டவை.
****
“மாஸ்டரை, நான் சந்திக்கும் போது ஒரு பாடல் மட்டும் சூட்டிங் பண்ண வேண்டி இருந்தது.
படம் நன்றாக இருக்கிறது, அந்தப் பாடல் படத்தில் தேவையா?…
வரலாற்று ஆய்வாளர் பாபாசாகேப் புரந்தரே மறைவு!
வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான பாபா சாகேப் புரந்தரே (99) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புரந்தரே சிகிச்சை பலனின்றி இன்று…
நிலக்கோட்டை ஜமீன்: தலைகீழாக மாறிப்போன நிலைமை!
மதுரை மாவட்டம், நிலக்கோட்டை மெயின் ரோட்டில் இருந்து பார்க்கும்போதே விஸ்தாரமாகத் தெரிகிறது. ஏறத்தாழ 300 வயதான அந்த அரண்மனை. பெயர்: கூளப்ப நாயக்கர் அரண்மனை.
17-ம் நூற்றாண்டின் கடைசியில் இருந்து ஆரம்பிக்கிறது இந்த அரண்மனையின் சரித்திரம்.…