Browsing Category

புகழஞ்சலி

நேர்படப் பேசி வாழ்ந்து சென்ற ஊடகவியலாளர் ஞாநி!

‘’ஒருவருக்குப் பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதை விட, பெருவாரியான மக்களின் நலனைப் பிரதிபலிக்கிற விதத்தில் எனக்கு என்ன படுகிறதோ, அதை வெளிப்படுத்த ஏன் தயங்க வேண்டும்?’’ - ஞாநியின் கரகரத்த குரலை முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கேட்டபோது…

சாகாவரம் பெற்ற நடிகன் நாகேஷ்!

தனித்துவமானவர் நாகேஷ். ஒரே நாளில் பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து, அந்த அவசரத்திலும், தன்னுடைய இயல்பான ‘டைமிங் சென்ஸூடன்’ கூடிய பளிச் நகைச்சுவையுடன் நடித்த நாகேஷின் நினைவு தினம் இன்று (ஜனவரி 31). அவர் குறித்த மீள்பதிவு. ஒரு நடிகனுக்கு,…

தமிழ் உயிர்களுக்கு மதிப்பு இவ்வளவு தானா?

மீள்பதிவு: *** நமக்கு முன்னால் நிகழ்கிற தற்கொலைகளை எப்படியும் நாம் விமர்சிக்கலாம். பிரச்சினையைச் சமாளிக்கத் தெரியவில்லை என்றோ, கோழைத்தனம் என்றோ கூடச் சொல்லலாம். ஆனால் அனைத்துத் தற்கொலைகளையும் இந்த வரையறைக்குள் கொண்டுவந்துவிட முடியுமா?…

குரலால் வாழ்ந்து கொண்டிருக்கும் சீர்காழி கோவிந்தராஜன்!

கணீர் என்று ஒலிக்கும் வெண்கலக்குரல் என்றால் நினைவில் ஓடுவது சீர்காழி கோவிந்தராஜனின் குரல் தான். “வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா… எதிர்நீச்சல்’’ - என்ற  ‘எதிர்நீச்சல்’ படப் பாடலையும், “எங்கிருந்தோ வந்தான்.. இடைச்சாதி நான் என்றான்’’ என்று…

நாடகம், சினிமா இரண்டிலும் கோலோச்சிய ஆர். எஸ்.மனோகர்!

தமிழ் சினிமாவின் முன்னோடி நாடகம்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் என பெரும்பாலானோர் அங்கிருந்து வந்தவர்கள்தான். பாலசந்தர் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள். இன்று கூத்துபட்டறை போன்ற சில அமைப்புகள் நடிப்பைச் சொல்லி…

தமிழுக்காகவே வாழ்ந்த ச.வே.சுசுப்பிரமணியன்!

தமிழ் மொழியின் மீதும் தமிழர்கள் மீதும் அளப்பறிய பற்றுக் கொண்டு செயல்பட்டவர்களில் மிக முக்கியமானவர், ச.வே.சுப்பிரமணியன். இலக்கியங்கள் மீது இவருக்கு இருந்த ஆளுமையின் காரணமாக 180 நூல்களை எழுதி உள்ளார். தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலத்திலும்…

மாணிக்க விநாயகம்: காற்றில் கலந்த கணீர் குரல்!

பக்திப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், திரைப்பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட…

துயரத்தில் இருந்து விடுபட தற்கொலையா?

"துயரத்தில் இருந்து விடுபடும் முயற்சி என்றால், மக்கள் கூட்டம் கூட்டமாக தற்கொலைதான் செய்து கொள்வார்கள். வாழ்க்கையில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்று நினைப்பார்கள். நான் வாழ்க்கையை எப்போதும் கொண்டாடவே செய்கிறேன். அனுபவத்திற்காகவாவது…

குரூப் கேப்டன் வருண் சிங் மறைவு!

பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்  நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13…

கான்சிராம்: மறைந்த அபூர்வ நிழல்!

தலித் மக்களின் வலுவான நம்பிக்கைகளில் ஒன்று உதிர்ந்த உணர்வை உண்டாக்கியிருக்கிறது கான்சிராமின் மரணம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மீது அவருக்கிருந்த தீவிரமான அக்கறை தான் அரசு ஊழியராக இருந்த வேலையை உதற வைத்தது. தலித் மக்களின்…