Browsing Category

புகழஞ்சலி

மனதோடு இதமாய் பேசிய ஸ்வர்ணலதா!

‘நீதிக்குத் தண்டனை’ திரைப்படத்தில் ஒலித்த மகாகவி பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடல் தான் ஸ்வர்ணலதா எனும் பாட்டுப் பறவையின் முதல் பாடல். ’மாசி மாசம் ஆளான பொண்ணு’ என காதல் ஆலாபனை பாடிய இவரது குரல் ’ஆட்டமா தேரோட்டமா’ என்று…

எம்.ஜி.ஆருக்குப் பிடித்த கதாசிரியர் ஆ.கே.சண்முகம்!

கதாசிரியர் ஆ.கே.சண்முகத்தின் நினைவுநாளையொட்டி சிறு பதிவு பிரபல இயக்குனர் பி.ஆர்.பந்துலுவிடம் துணை இயக்குனராக தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் ஆர்.கே.சண்முகம். இவருக்கு கதையாசிரியர் என்கிற மிகப்பெரிய பெயரைக் பெற்றுக் கொடுத்தது,…

வரலாற்றுச் சாதனையோடு மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்!

எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி விண்ட்சர் என்ற பெயர் கொண்ட 2ம் எலிசபெத் 1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஜார்ஜ் இறந்த  பிறகு, 1952ம் ஆண்டு ராணியாக முடிசூடிக் கொண்டார். அப்போது அவருக்கு 25 வயது. இங்கிலாந்து அரசியல்…

பூலித்தேவன்: விடுதலைப் போருக்கு வித்திட்ட வீரன்!

பூலித்தேவன் (1715 - 1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர்…

தெ.பா.மீ. என்னும் பன்மொழிப் புலமையாளர்!

பிறப்பு: ஜனவரி 8, 1901. மொழிப் புலமை: தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன். சிறப்புப் பெயர்: தெ.பா.மீ. தொழில்: தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர் கல்வி: பி.ஏ., பி.எல்., எம்.ஏ, எம்ஓஎல் இலக்கிய வகை…

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

தமிழனுக்கு நிரந்தர முகவரியும் அழியாத மகுடமாகவும் அமைந்த பாடல்! தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா! இந்த பாடல் வரிகளை எழுதியவர் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை என்கிற மாபெரும் கவிஞர். 1888-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் மோகனூர்…

மறக்க முடியாத கிண்டலுக்குச் சொந்தக்காரர் நெல்லை கண்ணன்!

மறைந்திருக்கிறார் நெல்லை கண்ணன். நெல்லைத் தமிழை லாவகமாகவும், நையாண்டியாகவும், இலக்கியத் தரமாகவும் பேசிக் கொண்டிருந்த அவருடைய உரையாடல் நின்று போயிருக்கிறது. காங்கிரசில் இருந்தாலும், அதைக்கடந்து பல்வேறு இயக்கத் தலைவர்களுடன் நெருக்கம்…

சாவி: பழக இனியவர், பத்திரிகை தர்மம் தெரிந்தவர்!

தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர், சிறந்த இதழியலாளரான ‘சாவி’ (சா.விஸ்வநாதன் - Sa.Viswanathan) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட்-10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மாம்பாக்கத்தில் (1916) பிறந்தார். 4-ம் வகுப்பு…

அதிமுகவின் முதல் எம்.பி. மாயத்தேவர் மறைவு!

அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் உடல் நலக்குறைவால் சின்னாளப் பட்டியில் காலமானார். அவருக்கு வயது 88. பெரிய கருப்பத் தேவர் - பெருமாயி தம்பதிக்கு 15-ம் தேதி அக்டோபர் 1935-இல் உசிலம்பட்டி அருகே டி. உச்சப்பட்டி கிராமத்தில் பிறந்த…

வாழ்வை வித்தியாசமாக வாழ்ந்தவர் சந்திரபாபு!

நடிகர் ஜே.பி.சந்திரபாபு அந்தக்கால ஹாலிவுட் நடிகர் சார்லஸ் போயரின் பரம ரசிகர். ஆடலில், பாடலில் சந்திரபாபுவுக்கு இன்னும் யார் யாரெல்லாம் வழிகாட்டிகளோ தெரியாது. ஆனால், பாடல்களில் யூடலிங் செய்வதில் ஜீன் ஆட்ரி என்பவர்தான் சந்திரபாபுவுக்கு…