Browsing Category
புகழஞ்சலி
காதல் பாடல்களுக்கு உயிர்க் கொடுத்த பாடகர் கே.கே.!
கிருஷ்ணகுமார் குன்னத் என்கிற பாடகர் கே.கே இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி எனக் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் பாடியிருக்கிறார்.
90-ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பாடகராக வலம்வந்த கே.கே-வின் டாப் 15 தமிழ்ப் பாடல்கள்…
சுயமதிப்பீட்டின் அடையாளம் நடிகர் ராஜேஷ்!
ஒரு நடிகரைக் குறிப்பிட்ட காலகட்டத்தில் திரைப்படங்களில் காண முடியவில்லை எனில், ‘அவர் சும்மாதான் இருப்பார்’ என்பதே வெளிப்பார்வையாக நோக்குபவர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால், அந்த மனிதரைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே ‘என்ன செய்கிறார்’,…
சமத்துவக் கவிஞன் கம்பதாசன்!
மகாகவி பாரதிக்குப் பின் தமிழகத்தில் தோன்றிக் கவிதையை வளம்பெறச் செய்த ஆற்றல் மிகுந்த சிறந்த கவிஞர்களுள் கம்பதாசன் குறிப்பிடத் தகுந்தவர்.
கவிதை நயமும், கற்பனைச் சுவையும், உவமை அழகும், கருத்தாழமும் புதுமையும் மிளிரும் கவிதைகளையும்…
அன்பு காட்டுவதிலும் மன்னிப்புக் கேட்பதிலும் அப்படி ஒரு பக்குவம்!
பாலுமகேந்திராவிடம் சினிமா கற்ற நினைவுகளை வெற்றிமாறன் பகிர்ந்துகொண்டவை.
“பாலுமகேந்திராவிடம் பத்து நாள் பழகியவர்களாக இருந்தாலும் சரி, ‘அவர் இப்படிச் செய்தார், இப்படிச் சொன்னார்’ என்று சொல்கிற அளவுக்கு நம்மைப் பாதிக்கக்கூடிய மிகப்பெரிய ஆளுமை…
காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த பி.லீலா!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஜேசுதாஸ் பாடிய 'அரிவராசனம் பாடலோடுதான் நடை திறக்கப்படும், மூடப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இதேபோன்று ஸ்ரீமன் நாராயணீயம் பாகவதத்தை பாடகி பி.லீலா பாடி இருந்தார். அந்தப் பாடலே குருவாயூர் நடைதிறக்கும்போது…
மானுடக் கதைகளை மனதுக்கு நெருக்கமாகச் சொன்ன கி.ரா!
தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம்பிடித்தவர்கள் பட்டியல் ஒன்றை தயார் செய்தால் அதில் முதல் சில இடங்களில் நிச்சயம் கி.ரா என்று அன்போடு அழைக்கப்படும் கி.ராஜநாராயணனின் பெயர் இடம்பெறும்.
கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கபடும் கி.ரா எளிய…
அனுராதா ரமணன் – என்றும் போற்றத்தக்க எழுத்துப்பணி!
தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அனுராதா ரமணன். புதுமைக் கண்ணோட்டத்துடன் கூடிய முற்போக்குச் சிந்தனை எழுத்தைத் தந்தவர்.
சிறை, கூட்டுப் புழுக்கள், ஒரு மலரின் பயணம், நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா, முதல்…
காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த கவிஞர்!
பத்திரிகையாளர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், வசனகர்த்தா, இயல் இசை நாடக மன்ற செயலாளர், மேல் சபை உறுப்பினர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் தமிழரசுக் கழகச் செயலாளர் என பல பரிமாணங்களில் இயங்கியவர் கவிஞர் கு.மா. பாலசுப்பிரமணியம்.…
தலித் கலை அரங்கின் தந்தை டாக்டர் கே.ஏ.ஜி!
ஆதித்தமிழரின் அன்றாட வாழ்க்கையிலிருந்து கிளர்ந்து எழுந்தது தமிழர் இசை. இரத்தத்தில் ஊறிய நாட்டுப்புற மெட்டு, நரம்புகளில் ஒன்றிக் கிடந்த இசை.
அப்பா, அம்மா, தாத்தா என் பாட்டான் முப்பாட்டனுடையது என்பதால் கே.ஏ.ஜி-யின் குரலும் அழகுபட்டது.…
எழுத்துலகின் ஏகலைவன் தோப்பில் முகமது மீரான்!
"சில நேர்காணல்களில் கேட்பார்கள், உங்கள் முன்மாதிரி எழுத்தாளர் யார் என்று?
எனக்கு அப்படி ஒருவரும் கிடையாது. என்னை யாருமே பாதித்ததில்லை. நான் நானாகவே இருக்கிறேன். மக்களுடைய கதையை அவர்களுடைய மொழியில் எனக்குத் தெரிந்தபடி எழுதுகிறேன்."
- இந்த…