Browsing Category

நாட்டு நடப்பு

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா உடனடியாக அமலுக்கு வரும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், சட்டப் பேரவையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "நாம் நிறைவேற்றி அனுப்பிய…

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார். சில விளக்கங்களையும்…

ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில், ஆளுநரைக் கண்டித்து தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் தனித்தீர்மானத்தை…

நண்பனின் நினைவாக தலைக்கவசம் தானம்!

பீகார் மாநிலம் மதுபானி பகுதியை சேர்ந்த  ராகவேந்திரகுமார் தன் இளம்வயதில் தனது நண்பர் கிருஷ்ணகுமார் என்பவருடன் நொய்டாவில் தங்கிப் படித்தார். கடந்த 2014-ம் ஆண்டு அங்குள்ள யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கிருஷ்ணகுமார்…

கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்!

- அமைச்சர் மா.சுப்பிரமணியன்  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதுகாப்பு ஒத்திகையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அதன்பிறகு கொரோனா தொற்று பரவல் குறித்து விளக்கமளித்த அவர், “நாடு முழுவதும் கொரோனா தொற்று சற்று…

அறிவியல் உலகிற்கு புதிய பாதை வகுத்த நியூட்டன்!

மரத்தில் இருந்து ஆப்பிள் கீழே விழுவதை கவனித்து, பூமிக்கு ஈர்ப்பு விசை இருக்கிறது என்பதை கணித்தவர் சர். ஐசக் நியூட்டன். கண்டுபிடிப்புகளுக்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட நியூட்டன் திருமணமே செய்து கொள்ளவில்லை. அறிவியலையே வாழ்க்கை…

நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் முடிவு ரத்து!

- மத்திய அரசு அறிவிப்பு காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக விவசாயிகள், அரசியல் தலைவர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த புதன்கிழமை அன்று…

ஐபிஎல் 10வது லீக்: ஐதராபாத்தை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி!

16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. நேற்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ்…

காற்றின் தரத்தைக் கண்காணிக்க ஒரு செயற்கைகோள்!

கனடாவிலிருந்து மெக்சிகோ வரை, கிட்டத்தட்ட வட அமெரிக்க கண்டம் முழுவதும் காற்று மாசு அளவை மிகத் துல்லியமாக கணக்கிடக்கூடிய கருவியை பால் ஏரோஸ்பேஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மணிக்கொரு முறை என்ற அடிப்படையில், காற்று மாசை கணக்கிடும் இந்த…

பிரதமரின் சென்னை வருகையும் எதிர்ப்பும்!

சென்னை விமான நிலையத்தில் 1260 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தையும், சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். பிற்பகல் 2.45 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையம்…