Browsing Category
நாட்டு நடப்பு
தமிழகத்தில் 6 கோடியே 12 லட்சம் வாக்காளர்கள்!
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனவரி 1-இல் மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும் நாட்களில் இளைஞர்கள் விண்ணப்பங்களை…
நோட்டுக்கள் செல்லாமல் போன அன்று!
பொருளாதாரத் துறையில் ஜனதா கட்சி சர்க்கார் இன்று மிகவும் துணிச்சலான நடவடிக்கையொன்றை எடுத்தது.
ஆயிரம் ரூபாய், ஐயாயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் கரன்ஸி நோட்டுகள் செல்லாது என்றும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சர்க்கார் அறிவித்தது.…
பெற்றோரைப் பேணிப் பாதுகாப்போம்!
இன்று நீங்க என்னவாக இருக்கிறீர்களோ, என்ன படிக்கிறீர்கள், என்ன பணி செய்கிறீர்கள், என்னவாக உங்களை உண்கிறீர்கள் இப்படி இந்த சமூகத்தில் நீங்க எந்த நிலையில் இருக்கிறீர்களோ, அதற்கு யார் எல்லாம் காரணம் என்று எண்ணிப்பார்த்தால் இந்த இருவரின் பங்கு…
உலகளவில் இந்தியாவின் நற்பெயர் கெட்டுவிட்டது!
- மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் மம்தா பானர்ஜி காட்டம்
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர்.…
காட்டு யானையைக் கண்காணிக்க துரித நடவடிக்கை!
- தமிழக அரசு அறிக்கை
தேனி மாவட்டத்தில் அரிசிக் கொம்பன் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க பல துறைகளுடன் ஒருங்கிணைந்து துரித நடவடிக்கையை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்…
போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்குப் பறந்த இந்தியர்கள்!
கடந்த 19-ம் தேதி போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ் என்பவரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கைதான இலியாஸ் அளித்த தகவலின் பேரில் ராயபுரத்தைச்…
‘புகையிலை’ கொடுத்ததைவிட எடுத்தது அதிகம்!
மே – 31 புகையிலை எதிர்ப்பு தினம்
உலகை அச்சுறுத்தும் கொடிய நச்சுகளில் முதன்மை பெற்று விளங்குகிறது புகையிலை. உயிர்க்கொல்லி நோய்களெல்லாம் புகையிலை ஆற்றும் வினைகளுக்கு முன் பிச்சை வாங்க வேண்டும்.
அந்தளவிற்கு மனித இனத்தை அழிக்கவல்ல பேராற்றல்…
வீராங்கனைகள் விவகாரத்தில் யாருக்கு அவமானம்?
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகள் போராடி வருகின்றனர்.
புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவின்போது நாடாளுமன்றம் நோக்கி…
உக்ரைனை குற்றம் சாட்டும் ரஷ்யா!
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டுக்கும் மேலாக சண்டை நீடிக்கிறது.
உக்ரைன் பகுதிக்குள் நுழைந்து முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி…
ஒரு புத்தகம் என்ன செய்யும்…?
1. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு அதுவரை தெரியாத விவரங்கள் தெரியவரும்.
2. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள், அனைத்தைப் பற்றியும் வினாக்கள் உருவாகும்.
3.…