Browsing Category

நாட்டு நடப்பு

காவல் நிலைய மரணங்களில் குஜராத் முதலிடம்!

காவல் நிலையங்களில் இருப்பவா்கள் மரணமடைவது குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் அதிகமாக உள்ளது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது இது தொடா்பான கேள்விக்கு உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில்,…

கன்னியாகுமரி மட்டி வாழைப் பழத்தின் தனிச்சிறப்பு!

அண்மையில் கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலை ஆகிய 3 தமிழகப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளன. இதில் கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்தின் சிறப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம். மட்டி…

வெளிநாட்டுச் சிறைகளில் சிக்கித் தவிக்கும் 8,330 இந்தியக் கைதிகள்!

- மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அப்போது அளிக்கப்பட்ட விளக்கத்தில், “மொத்தம் 90 வெளிநாடுகளில் உள்ள சிறைகளில்…

புரட்சியாளர் அம்பேத்கரைப் படிப்பது அவசியம்!

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - நூல் விமர்சனம் * மராட்டிய அறிஞர் தனஞ்சய் கீர் எழுதிய அம்பேத்கரின் வரலாறு அம்பேத்கர் வாழ்ந்த காலத்திலேயே 1954ல் ஆங்கிலத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. அம்பேத்கர் மறைவுக்குப் பின்னர்…

டிஜிட்டல் உலகில் விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொள்வார்!

ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவர்களுக்கு ஆசையை தூண்டி விட வேண்டும் என்கிற ‘சதுரங்க வேட்டை’ திரைப்பட வசனத்தை நினைவூட்டும் வகையில் மோசடி பேர்வழிகள் உலகளவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை வளர்ச்சியடைந்து வரும் இத்தருணத்தில் நம்மை ஏமாற்ற…

மணிப்பூர்: ஏன் இந்த மௌனம்?

நம் வீட்டின் ஒரு மூலையில் நெருப்புப் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இதற்கு ஒரு தீர்வு ஆக முடியுமா? அப்படித்தான் மணிப்பூரில் சில மாதங்களாகவே கலவரம் நாகரீக வரம்புகளை எல்லாம் மீறிய அளவில் தொடர்ந்து…

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்த 6.77 கோடி போ்!

நடப்பாண்டில் ஜூலை 31-ம் தேதி வரை 6.77 கோடி போ் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், 2023-2024 மதிப்பிட்டு ஆண்டில் வருமான வரிக் கணக்கு…

இந்திய ரூபாய் நோட்டுகள் – தெரியாத உண்மைகள்!

பணமா? பாசமா? என்றால் பல பேரின் பதில் பணமாகத் தான் இருக்கின்றது. ஏனென்றால் ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் பணம் பெரும்பங்கு வகிக்கிறது. அப்பேர்பட்ட பணத்தில் காந்தியைத் தவிர வேறு எதையாவது கவனித்திருப்போமா? மாட்டோம். ரூபாய் நோட்டுகளில்…

135 ஆண்டுகளுக்குப் பிறகு ஐஎஸ்ஓ தரத் சான்றிதழ் பெற்ற காவல் நிலையங்கள்!

இந்திய அரசின் சர்வதேச தர அமைப்புச் சான்றிதழ் மற்றும் பணியிட மதிப்பீட்டிற்கான பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சான்றிதழை (QCI-GOI) சென்னை பெருநகர காவல் துறையில் முதல் காவல் நிலையமாக பூக்கடை காவல் நிலையத்திற்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.…

ஆசியாவை மிரட்டும் பருவநிலை மாற்ற பாதிப்புகள்!

ஆசிய நாடுகளில் கடந்த ஆண்டில் மட்டும் 80 பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 5 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாகவும், 5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக வானிலை அமைப்பான world meteorological organization…