Browsing Category

நாட்டு நடப்பு

காந்தியின் வரலாற்று நடை பயணம்!

நடை பயணங்களுக்கு முன்னோடிகள் • சர்வதேச அளவில் குறிப்பிட்ட சில தலைவர்களது நடை பயணங்கள் பெரும் கவனம் பெற்று வரலாற்றிலும் இடம் பிடித்திருக்கின்றன. • குறிப்பாக சீனாவில் மாவோவின் நடை பயணம் பெரும் புகழ்பெற்ற ஒன்று. இந்திய அளவில் காந்தி…

புதிய நம்பிக்கையை விதைத்த செக்வே மும்பா!

செக்வே மும்பா… அதுதான் அந்த இளைஞரின் பெயர். இவர் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாம்பியாவில், சிங்கோலா என்ற நகரத்தில் பிறந்தவர். அந்த நகரத்தின் அருகே காஃபுயே என்ற அழகான ஆறு ஓடியது. பளிங்கு போல நீரோடிய அந்த ஆற்றில், சின்ன வயதில் மீன்பிடித்து…

வெப்பநிலை மேலும் 4 டிகிரி வரை அதிகரிக்கும்!

சென்னை வானிலை மையம் அறிவிப்பு சென்னையில் நேற்றும் வெயில் அதிகளவில் இருந்த நிலையில், பிற்பகல் முதல் மாலை வரை நகரின் ஒரு சில இடங்களிலும் புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. இதற்கிடையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும்…

இப்படித் தானிருக்கிறது ரயில் ஓட்டுநர்களின் வாழ்க்கை!

அண்மையில் ஒடிசாவில் நடந்த மோசமான ரயில் விபத்தும் அதைத் தொடர்ந்து அங்கு நேர்ந்த நூற்றுக்கணக்கான உயிர்பலிகளும் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. அதேசமயத்தில் ரயில்வே துறைக்குள்ளும் அதில்…

பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஏற்கனவே ஒருமுறை மாற்றப்பட்டு ஜூன் 7 ஆம் தேதி அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவே இந்த நடவடிக்கை…

மேகதாது அணை தொடர்பான கர்நாடக அரசாணையைக் காட்டுங்கள்!

காவிரி மேலாண்மை ஆணையம் கேள்வி மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசின் அறிவிப்பு குறித்த அரசாணை ஆதாரம் இருக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவிரி மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் ரூ.1000 கோடி…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு!

மேத்யூ ஹைடன் கணிப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 7ம் தேதி லண்டன் ஓவல்…

தேசத் துரோகச் சட்டம் தொடர வேண்டும்!

சட்ட ஆணையம் பரிந்துரை இந்திய தண்டனைச் சட்டத்தில், தேசத் துரோக சட்டம் தொடர வேண்டும் என ஒன்றிய சட்டத் துறை அமைச்சக்கத்திற்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்…

ஒடிசா ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை!

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. முதலில் ஹெளராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவின்…

மணமக்களுக்கு பரிசாகக் குவிந்த 1600 புத்தகங்கள்!

கோவை பெரியக்கடை வீதியை சேர்ந்தவர் ஜவகர் சுப்பிரமணியம். புளி வியாபாரி. சமூக ஆர்வலரான இவர் குளங்கள் தூர்வாருதல், மரம் நடுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். ஜவகர் சுப்பிரமணியம் அவரது மூத்த மகள் சுவர்ண…