Browsing Category

நாட்டு நடப்பு

முதல்வராக உளமாற பதவியேற்ற ஜானகி எம்ஜிஆர்!

- கி.வீரமணி மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் துணைவியார் திருமதி.ஜானகி ராமச்சந்திரன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டப் பேரவை கட்சித் தலைவராக ஒருமனதாக 02.01.1988 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து வி.என்.ஜானகி தலைமையிலான புதிய…

பாரம்பரிய அடையாளமான பனை ஓலைக் கொழுக்கட்டை!

கார்த்திகை தீபத் திருநாள் அன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்கள் வீடுகளில் பனை ஓலைக் கொழுக்கட்டை செய்வார்கள். அரிசி மாவு, வெல்லம், வறுத்த பாசிப்பயறு போன்றவற்றை சேர்த்து மாவு போல் தயாரிப்பார்கள். முற்றாத இளம் பனை ஓலைக்…

மழைச் சத்தம்!

ஒவ்வொரு நாளும் பெய்து கொண்டிருக்கிறது மழை! ஒன்றிரண்டு நாட்கள் பலகணி கம்பிகளில் முகம் புதைத்துக் காத்திருந்து ஏமாந்தபின் கம்பிகளின் ஊடாக கையேந்தி நின்றபோது பிச்சைக் கேட்பது போலவே இருந்தது! பிச்சை என்றதும் 'திருடாதே பொய் சொல்லாதே, பிச்சை…

பரவும் டெங்கு காய்ச்சல்: கவனம் தேவை!

மழைக்காலம் என்றாலே விதவிதமான காய்ச்சல்கள் பரவ ஆரம்பித்து மருத்துவமனைகளில் கூட்டம் கூடிவிடும். தற்போதும் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பரவலாக‍க் காய்ச்சல், திரும்புகிற இடங்களில் எல்லாம் இருமல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. பத்து…

ஒரே நாளில் ஹீரோவாக மாறிய ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளர்கள்!

உத்தராகண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையில் கடந்த 12-ம் தேதி எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கப் பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன. முதல்கட்டமாக…

உலகில் 3-ல் ஒரு பெண் பாலியல் தொந்தரவை எதிர்கொள்கிறார்!

- உலக சுகாதார அமைப்பு தகவல் உலகளவில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமையை எதிர்கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, உடல்ரீதியாக அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமையை…

நாய்ப் பாசம் காட்டுகிறவர்கள் உஷார்!

பழைய திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இது. வீட்டுக்குள் நூழையும்போது நாய் விழிப்புடன் படுத்தபடியே குலைக்கும்.. உள்ளே நுழையப் பயப்படுவார் நகைச்சுவை நடிகரான டி.எஸ்.துரைராஜ். "நீங்க பயப்படாம உள்ளே போங்க, குரைக்கிற நாய் கடிக்காது.. தெரியாதா"…

நாமும் வி.பி.சிங் குடும்பத்தினர் என்பதில் பெருமையே!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார். மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக சிறு வயதான வி.பி.சிங்கை…

சுடுமண் கலைப் படைப்புகளை வாங்குவோம்!

- எழுத்தாளர் இந்திரன் பிளாஸ்டிக் பானைகளின் வரவு கிராமத்து குயவனின் கையிலிருந்து பானை வனையும் கலையைப் பிடுங்கிக் கொண்டது. களிமண்ணைக் கையினால் பிசைந்து ஒன்றைப் படைக்கும் மகிழ்ச்சியை குயவனின் கையிலிருந்து பிடுங்கி விட்டது பிளாஸ்டிக்…

பபாஸி தேர்தலில் நிற்கும் நக்கீரன் கோபால்!

நக்கீரன் கோபால் 'பபாஸி'யின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இப்படி ஒரு புகழ்வாய்ந்த மனிதர் பபாஸியின் பொறுப்புக்கு போட்டியிடுவது இதுவே முதல் முறை. அவரைபோன்ற ஒரு நாடறிந்த ஊடகவியலாளர் பபாஸியின் பொறுப்பு வந்தால் இந்த அமைப்பின்…