Browsing Category
நாட்டு நடப்பு
சொற்களால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஷேக்ஸ்பியர்!
பெட்ரூம் (படுக்கையறை), பெர்த்பிளேஸ் (பிறப்பிடம்), காசிப் (ஊர்வம்பு), அமேஸ்மெண்ட் (திகைப்பு) போன்ற சொற்கள், ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் அறிமுகப்படுத்திய சொற்கள்தான்.
மனித மூளைக்குள் ஊடுருவும் நுண் நெகிழிகளால் ஏற்படும் ஆபத்து!
நுண் நெகிழிகள் மனித மூளைக்குள் ஊடுருவி மறதி நோய்க்கு வழிவகுப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
தொலைதூரக் கலைப் பயணத்தின் துவக்கப் புள்ளி!
எல்லாக் கலைகளும் மனிதனை இன்னும் மேன்மைப்படுத்த உருவானவை தான். அதில் பரதத்திற்கு மிக முக்கிய இடமுண்டு. அப்படிப்பட்ட கலையைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரி மகளிர் கலை மற்றும்…
5 லட்சம் பெண் தொழில் முனைவோரை உருவாக்கப் புதிய திட்டம்!
2025 - 26 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் முக்கியம்சங்கள்!
எதிர்கட்சிகளின் அமளிக்கு இடையே, 2025 - 26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையை தெலுங்கு கவிதையை சுட்டிக்கட்டித் தொடங்கினார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.…
அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்!
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில், கட்டமைப்பு வசதிகளை இன்னும் மேம்படுத்த வேண்டும் என விசிக பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் துரை.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
எல்லோருக்குள்ளும் நிறைந்திருக்கும் காந்தி!
ஒரு கிராமத்தில் சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வாக்குக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை வேண்டுகின்றனர். மக்கள் செவி சாய்த்தனர், வாக்குக்கு பணம் வாங்கவில்லை, வாக்களித்தனர்.
மற்ற ஊர்களில் பணம் வாங்கி வாக்களித்தபோது நம்…
பல தலைவர்களுடைய உருவம் தான் ‘விடுதலை’ப் படம்!
ஒடுக்குமுறையில் இருந்து தனது சமூகத்தை விடுவிக்க வேண்டும் என சிந்திப்பவர்களே போராளியாக மாறுகிறார்கள். இதைத் தான் உணர்த்துகிறது ‘விடுதலை’ படம்.
காட்டுத் தீ விழுங்கிய நகரம்: மீண்டெழும் முயற்சிகள் தீவிரம்!
லாஸ் ஏஞ்சல்ஸ் அதன் பிரகாசமான நகர விளக்குகள் மற்றும் பிஸியான தெருக்களுக்கு பிரபலமானது. இருப்பினும் நகரம் அடிக்கடி காட்டுத் தீயை எதிர்கொள்கிறது; அதனால் பேரழிவைச் சந்திக்கிறது. சமீபத்திய காட்டுத்தீ சவால்களையும் துணிச்சலான கதைகளையும் கொண்டு…
கல்வி என்றென்றைக்குமான ஒளி!
உலகின் எந்தப் பகுதியை உற்றுநோக்கினாலும், அங்கிருக்கும் மிகச்சிறந்த தலைவர்கள் அனைவருமே கல்வியைத் தங்களது வாழ்க்கைக்கான திறவுகோலாகக் கண்டவர்கள் தான்.
கடினமான சூழலுக்கு மத்தியில் கல்வியறிவைப் பெற்றதோ அல்லது பெற இயலாமல் போனதோ, ‘அனைவரும்…
இதுவும் ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல் தான்!
சென்னை அம்பத்துாரில், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த அதிகாரி ஒருவர், தங்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக, அங்கு பணிபுரியும் மூன்று பெண்கள், அந்நிறுவனத்தில் உள்ள விசாகா குழுவில் புகார் அளித்தனர்.
அந்தக்குழு சம்பந்தப்பட்ட…