Browsing Category

நாட்டு நடப்பு

போதைப்பொருள் தாராளமாக கிடைப்பது தெரியுமா?

தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் போதைப்பொருட்கள் தாராளமாகக் கிடைக்கிறது. இது தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறையினருக்கும் தெரியுமா? தெரியாதா?

போராடும் மருத்துவர்களை கசாப்புக் கடைக்காரர்கள் என்பதா?

எரிகிற தீயில எண்ணெய ஊத்துற மாதிரி கசாப்புக் கடைக்காரர் என்ற உதாரணமெல்லாம் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் பெண் எம்எல்ஏவுக்கு தேவையா?

இன்னும் புழக்கத்தில் உள்ள ரூ. 7,261 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள்!

நாடு முழுவதும் 7,261 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000  ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடையே புழக்கத்தில் உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் வெற்றி யாருக்கு?

இந்தியாவில் யூனியன் பிரதேசங்கள், தனி மாநிலமாக தரம் உயர்த்தப்பட்ட வரலாறுகள் உண்டு. ஆனால், ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக முகம் மாற்றப்பட்டது இதுவே முதன் முறை.

குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக வீடுகளை இடிப்பதா?

நம்மூரில் பிடிபடும் சில குற்றவாளிகள் வழுக்கி விழுந்து கை, கால் கட்டுடன் காட்சியளிப்பதைப் போல, வடக்கே குற்றவாளிகளின் வீட்டை இடிப்பார்கள் போல.

கிராம தேவதை தோளில் கைபோடும் நண்பன்!

விளிம்புநிலை மக்களின் வீரர்களை மக்களின் வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட தெய்வங்களாக உயர்த்தி விடுகிறார்கள். உண்மையில் பெருமதங்களுடன் இவர்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது.

சிறு தொழில்களை வளர்க்க முனைப்பு காட்டுவோம்!

2000-ல் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் உட்கட்டமைப்பையும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தும் வகையில் ‘தேசிய சிறுதொழில் தினம்’ கொண்டாட முடிவு.

பள்ளிப் பாடநூல் மறந்த எம்.சி.ராஜா எனும் கல்வியாளர்!

எல்லோருக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்று செயல்பட்டு, பல பாடநூல்களை இயற்றினார் புகழ்மிக்க கல்வியாளரான பெருந் தலைவர் எம்.சி.ராஜா.