Browsing Category
நாட்டு நடப்பு
கொரோனா தடுப்பூசி போட்டபின் காய்ச்சல் வரலாமா?
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான பயம் தற்போது பலருக்கும் தெளிந்திருக்கிறது. அரசு நடத்தும் தடுப்பூசி முகாம்களில் திரளாகப் பலரும் வந்து தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்கிறார்கள்.
இருந்தாலும், தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு பலருக்கும்…
கடவுள் பெயரில் நன்கொடை வசூல் கூடாது!
- சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா இரண்டு ஆண்டுகளாக…
வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தனி நல வாரியம்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்றும், வெளிநாட்டில் உள்ள தமிழர் நலனுக்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு அனுமதி!
மலேரியா நோயைத் தடுப்பதற்காக மஸ்க்கியூரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் என்ற நிறுவனம் 1987ம் ஆண்டு உருவாக்கியது.
இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருந்ததால், அதனை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2019-ம்…
காங்கிரசின் மரபணுவில் கொள்ளை கலந்திருக்கிறது!
- நிர்மலா சீதாராமன்
ராயப்பூரில் பேசும்போது மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் “கொள்ளை என்கிற விஷயம் காங்கிரசின் மனதில் இருந்து அகலாது. அது அவர்களுடைய மரபணுவில் கலந்துள்ளது” என்று பேசியிருக்கிறார்.
நிதியமைச்சரின் இந்தப் பேச்சுப்படி…
பேஸ்புக் முடக்கம்: எவ்வளவு இழப்பு?
இரண்டு நாட்களுக்கு முன் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் சுமார் ஆறுமணி நேரம் முடங்கின.
உலக அளவில் இந்த வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறவர்களாகக் கணக்கிடப்பட்டிருப்பவர்கள் மட்டும் 350 கோடிப் பேர்.
பேஸ்புக்…
வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து (அக்.4) அறிவிக்கப்பட்டு வருகிறது.…
கொரோனா நெருக்கடியால் குழந்தைகளின் மனநிலை பாதிப்பு!
- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா தகவல்
உலக குழந்தைகள் நிலை குறித்த யுனிசெப்பின் உலகளாவிய முதல் பதிப்பை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “கொரோனா பெருந்தொற்று குழந்தைகளின் மனநலனில்…
பலாத்காரம் நடந்த 9-ம் நாளில் தண்டனை அறிவிப்பு!
- ஜெய்ப்பூர் நீதிமன்றம் அதிரடி
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில், கடந்த 26-ம் தேதி இரவு, 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அடுத்த நாள் கமலேஷ் மீனா என்பவரை கைது செய்தனர்.
குற்றத்தின்…
தம்பதிகளுக்கு இடையேயான நெருக்கத்தின் நிபந்தனைகள்!
உறவுகள் தொடர்கதை 15
கணவன் மனைவி நெருக்கம் என்பது இயல்பானதுதானே என நினைக்கலாம். உண்மையாகச் சொன்னால், எந்த நெருக்கமும் இயல்பானதல்ல. அதுவும் உடல் நெருக்கம் என்பது தேவைகளின், விருப்பங்களின் அடிப்படையிலானது.
உணவு அடிப்படைத் தேவை என்பது…