Browsing Category

நாட்டு நடப்பு

23 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்!

- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, சந்திரபாடி, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 23 மீனவர்கள், சிவனேசன், சிவக்குமார் ஆகியோருக்கு…

‘எம்ஜிஆர் மாளிகை’ என பெயர் மாறிய அதிமுக தலைமை அலுவலகம்!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பெயர் மாற்றப்பட்டதாக முன்னாள் முதல்வர்களான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். அதன்படி அதிமுக தலைமை அலுவலகம் இனி ‘எம்ஜிஆர் மாளிகை’ என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக…

சென்னை கிங்ஸ் – எப்போதும் ராஜா!

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம்தான் என்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் நேற்றே தீபாவளியைக் கொண்டாடி விட்டார்கள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்ல, தமிழகத்தில் பல…

அந்த அதிபரின் பெயர் தாமஸ் இசிதோர் நோயல் சங்கரா!

1983ஆம் ஆண்டில், அந்த நாட்டின் அதிபரானபோது அந்த இளைஞருக்கு வெறும் 33 வயதுதான். பைக் சவாரியில் மிகவும் ஆர்வமுள்ள, கிடார் வாசிக்கத் தெரிந்த ஓர் இளைஞர் நாட்டின் அதிபராகிறாரே? என்ன ஆகுமோ? என்று நாட்டு மக்கள் திகைத்துப் போயிருந்த நேரம், அந்த…

நவம்பர்-22ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 19ல் கூடியது. புதிய வேளாண் சட்டம், 'பெகாசஸ்' போன் ஒட்டு கேட்பு விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் கூட்டத் தொடரை தொடர்ந்து…

இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்: அங்கீகரித்த 30 நாடுகள்!

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் மிகப்பெரிய அளவில் செலுத்தப்பட்டு வருகின்றன. ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க…

வெற்றியுடன் விடை பெறுவாரா தோனி?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கடைசி நாள். கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்தியாவில் தொடங்கி, கொரோனாவால் தடைபட்டு, பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்த ஐபிஎல் போட்டி இன்று நிறைவடைகிறது. மிக நீண்ட காலம் நடந்த இத்தொடரின் இறுதி ஆட்டத்தில்…

உலகளவில் பசியால் வாடுவோர் பட்டியலில் இந்தியா!

உலகில் உள்ள 116 நாடுகளிலும் பசியால் வாடுபவர்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் மரணம் உள்ளிட்ட நான்கு அம்சங்களின்படி இந்த வருடத்திற்கான உலக பட்டினி ஆய்வறிக்கை தற்போது…

நூறு நாள் வேலைத் திட்டம்: வரமா, சாபமா?

மாற்றுமுறை காண்போம்: தொடர் – 57    டாக்டர் க. பழனித்துரை சமீப காலமாக இந்த “மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட திட்டம்” ஒரு சாபக்கேடாக மாறிவிட்டது என்ற கருத்து அரசியல் தளத்தில்…

தென்றல் காற்றிலும் கொரோனா பரவும் அபாயம்!

கொரோனா வைரஸ் தொற்று பற்றிய ஆய்வுகள் தொடரும் நிலையில், மும்பை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தென்றல் காற்றிலும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வீட்டை…