Browsing Category
நாட்டு நடப்பு
பா.ஜ.க.வின் மனிதாபிமானமற்ற முகம்!
- விளாசும் சிவசேனா
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் நடக்கும் ஆட்சிக்கு எதிராக அடுத்தடுத்துப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரபூர்வமான இதழான ‘சாம்னா’ இப்படி எழுதியிருக்கிறது.
“சி.பி.ஐ.,…
பசிக்கு மொழி இருக்கிறதா?
சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியிடம் விமான நிலையத்தில் இந்தி மொழி தெரியாமல் இருப்பது குறித்து அங்கிருந்த பணியாளர் எழுப்பிய கேள்வி பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இப்போது சொமேட்டோ (Zomato) நிறுவன ஊழியர் ஒருவர்…
மலைக் கள்ளனை உலவ விட்டவர்!
“எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” - உச்சகதியில் டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலை மறக்க முடியுமா?
‘மலைக்கள்ளன்’ படத்தில் இடம் பெற்றது இந்தப் பாடல்.
மலைக்கள்ளன் என்ற நாவலை எழுதியவர் நாமக்கல் கவிஞரான ராமலிங்கம். காங்கிரஸ்காரர்.…
அழுவதற்காக ஒரு அறை!
கொரோனா தொற்றைத் தொடர்ந்து பணக் கஷ்டம், மனக் கஷ்டம் என்று பல்வேறு வகையான கஷ்டங்கள் உலகெங்கிலும் மக்களை அரித்து வருகிறது.
இந்த கஷ்டங்களால் பல இடங்களில் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன.
தங்கள் துன்பங்களை பகிர்ந்துகொள்ளக்கூட சரியான ஆட்கள்…
காஷ்மீரை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இதில் ராணுவ அதிகாரிகள், வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் உயிரிழந்தனர்.
குறிப்பாக, வெளிமாநிலத்தவர்கள்…
சமத்துவபுரங்கள் தழைக்குமா?
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” - என்கிற சமத்துவ வரிகள் விளைந்த மண்ணில் தான் அடர்ந்த களைகளைப் போல சாதியப் புதர்களும் உருவாயின. மதப்பாகுபாடுகள் உருவாக்கப்பட்டன.
இதை எல்லாம் தவிர்த்து சாதிய வேற்றுமைகளைக் களைந்து மக்களிடம் ஏற்றத்தாழ்வு …
அடுத்த 5 நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யக் கூடும்!
வெப்பச்சலனம் காரணமாக கோயமுத்தூர், ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…
கொரோனா போய் டெங்கு வந்து…!
கொரோனாப் பரவல் இப்போது தான் குறைந்து கொண்டிருக்கிறது. உயிரிழப்புகளும் குறைந்து கொண்டிருக்கின்றன.
மழைக்காலம் துவங்கிவிட்டது. மழைக்காலமும் நோய்களும் துவங்கிவிட்டன. முக்கியமாக டெங்குவின் பாதிப்பு மறுபடியும் அதிகமாகி இருக்கிறது. புது…
தொலைக்காட்சி விவாத எல்லைகள் எது வரை?
குழாயடிச் சண்டை - இந்தச் சொல்லை முன்பு விவாதங்கள் அத்துமீறும்போது இயல்பாகப் பயன்படுத்துவார்கள்.
காரணம் - குழாயடிச் சண்டையில் பெண்களுக்குள் அவ்வளவு கெடுபிடியான வார்த்தைப் பிரயோகங்கள் இருக்கும். சுள்ளென்ற கெட்ட வார்த்தைகள் துள்ளி விழும்.…
அதிமுக தலைமை அலுவலகம்: ஜானகி எம்ஜிஆர் வழங்கிய தானம்!
சென்னை அவ்வை சண்முகம் சாலையில் தற்போது அதிமுக தலைமை அலுவலகமாக இயங்கி வரும் கட்டிடத்தை, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரனின் மனைவியுமான திருமதி ஜானகி ராமச்சந்திரன் 1950 களில் வாங்கினார்.
சுமார் 10 கிரவுண்டு…