Browsing Category

நாட்டு நடப்பு

கலப்புத் திருமணங்களால் சமூகத்தில் பதற்றம் குறையும்!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி வேறு சமூகத்தைச் சேர்ந்த நபரை கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இது தொடா்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அந்தப் பெண் மற்றும் அவரது கணவர் மீது வழக்கு…

நீர்நிலைகளைப் பாதுகாப்பது நமது கடமை!

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில், ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன 27 நீர்நிலைகளைக் கண்டுபிடித்து, பாதுகாக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார்…

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க முடியாது!

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அணையின் நீர்மட்டத்தை குறைத்து உத்தரவிட முடியாது என அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்ச நீதுமன்றம், அதுதொடர்பான அனைத்து இடைக்கால மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில்…

தமிழக அகழ்வாராய்ச்சி குறித்த வெள்ளை அறிக்கை தேவை!

தற்போது தமிழக தொல்லியல் துறை சார்பில், தமிழகத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியக்குழு அனுமதி அளித்துள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, ஈரோடு மாவட்டம்…

உள்நாட்டு விமான சேவைக் கட்டணம் உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 25 முதல் உள்நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின், மே 25 முதல் குறைந்த பயணிகளுடன் உள்நாட்டு விமானங்கள் மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டன. குறைந்த பயணிகளுடன் இயங்குவதால், விமான நிறுவனங்கள்,…

“நீங்கள் நேசித்தவற்றைச் செய்யுங்கள்”

உலகப் புகழ்பெற்ற அமெரிக்கத் தொழிலதிபரான வாரன் பபேட், பிரபல Berkshire Hathaway நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. அவரது நம்பிக்கை மொழிகள்… உங்களிடம் முதலீடு செய்வதுதான் மிகச்சிறந்தது. நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களுடைய…

குழந்தைகளை மகிழ்விக்கும் மனப் பயிற்சி!

சிரிப்பு ஒரு தொற்று. அது சீட்டுக்கட்டின் ஜோக்கர் போல எந்தச் சூழலையும் சமன் செய்து சரி செய்து விடும். குழந்தைகள் படிக்கும் போது தூங்கி வழிந்தாலோ, சோர்வாக கொஞ்சம் மந்தமாகத் தெரிந்தாலோ, ஏன் இப்படி தூங்கி வழிகிறாய், இதுவே டி.வி. பார்க்கச்…

அதிகரிக்கும் ஸ்போர்ட்ஸ் பயோபிக்: சினிமா ரசனை மாறுகிறதா?

இந்திய சினிமாவில் சமீபகாலமாக, பயோபிக் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே வெளியான பயோபிக் படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கவனிப்பை பெற்றதால், இயக்குனர்கள் தங்கள் கவனத்தை, ஸ்போர்ட் பயோபிக் கதைகள் பக்கம் திருப்பி…

சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து அவதூறு பரப்பியதாக டுவிட்டர் நிறுவனம் சுமார் 500-க்கும் மேற்பட்ட கணக்குகளை நிரந்தரமாக முடக்கியது. சமீபகாலமாக சமூக…

நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்படக் கூடாது!

ஜே.ஆர்.ஜெயவர்த்தனேவுக்கு ராஜீவ்காந்தி எழுதிய கடிதம். தனது பாதுகாப்புக்காகவும் பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்காவின் தலையீடு இலங்கையில் இருக்கக் கூடாது என்பதற்காகவுமே அந்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிட நேர்ந்தது. இலங்கை அதிபர்…