Browsing Category

நாட்டு நடப்பு

தேவை இருக்குமிடத்தில் காணப்படும் தூய்மை நேர்மையானது!

சென்னை, திருவொற்றியூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கணேஷ் ராமன். தனியார்  நிறுவன ஊழியர். கணேஷ், கடந்த மார்ச் மாதம் 100 கிராம் எடையுள்ள தங்க நாணயத்தை வாங்கி, மனைவி பயன்படுத்திய பழைய வளையல் கவரில் போட்டு, கட்டிலுக்கு அடியில் வைத்திருந்தார்.…

பாலைவனத்தில் கிணறு தோண்டும் குதிரைகள்!

உலகின் பழைமையான வரலாற்றின் நெடுகிலும் மனித இனம் மட்டுமே குடிநீருக்காகக் கிணறுகளைத் தோண்டிய கதைகள் ஏராளம். நவீன கால ஆய்வுகளில் குதிரைகளும் கழுதைகளும் தாகத்தைத் தணிக்கக் கிணறு தோண்டும் உண்மை தெரிய வந்துள்ளது. காட்டுயிர்கள் கிணறு தோண்டுவது…

தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா வரலாற்றுச் சாதனை!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கியது. இந்தியாவில் மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பரவியது. இதைதொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பலர் நோய் தாக்குதலுக்கு ஆளானார்கள். அதில் பலர் உயிரிழந்தனர்.…

பஞ்சாப் காங்கிரசை உடைக்கும் அமரீந்தர் சிங்!

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபடுவது உறுதியாகி விட்டது. தனிக்கட்சி தொடங்கப் போவதாக முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். சோனியா காந்தியின் கையில் காங்கிரஸ் வந்தபின், பல மாநிலங்களில் அந்தக் கட்சி நொறுங்கி வருகிறது.…

இந்தியாவில் கொரோனா பரவல் குறைகிறதா?

-உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது! உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 கோடியாகவும், இறப்பு எண்ணிக்கை 49 லட்சமாகவும் உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு…

ரெய்டுகள் நடக்கின்றன: அடுத்து என்ன?

வருமானவரிச் சோதனைகளும், அமலாக்கப் பிரிவுச் சோதனைகளும், லஞ்ச ஒழிப்புப் பிரிவுச் சோதனைகளும் தமிழகத்தில் அடிக்கடி அடிபடும் செய்திகள் ஆகிவிட்டன. சென்ற ஆட்சியில் இந்தச் சோதனைகளுக்குப் பஞ்சமே இல்லை. தலைமைச் செயலகத்திலேயே சோதனைகள் நடந்தன.…

மழைக் காலத்தில் குழந்தைகளைக் காப்போம்!

தமிழகத்தில் அக்டோபர் 26-ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நல்லது. விவசாய வளர்ச்சிக்கு ஒவ்வொரு நாட்டிலும் மழை பெய்ய வேண்டியது அவசியம். மழைக்காலத்தைப் போன்று மகிழ்ச்சியான காலமும்…

விலங்குகளின் வேட்டைக் குணம்!

காட்டில் புலியின் உணவுப்பழக்கம் அலாதியானது. காட்டின், பெரிய கொன்றுண்ணியான வேங்கைப்புலி, நாம் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல நாள்தோறும் விலங்குகளை வேட்டையாடி உண்பதில்லை. கடமான் (மிளா) போன்ற ஒரு பெரிய இரைவிலங்கை வேங்கை, வேட்டையாடினால்,…

காந்திக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான வரவேற்பு!

சி.ஆர்.ஆனந்தன் (C.R.Anandan) இப்படி முகநூல் பதிவு “மதுரைக்கு அருகிலுள்ள ஆண்டிபட்டியில் 1908-இல் பிறந்தவர் எமது (P.C.ராஜன்) தந்தையார். சிறந்த காந்தியவாதி. 09-02-1934-ஆம் நாள் மகாத்மா காந்தி, போடி மெட்டிலிருந்து புறப்பட்டு, இரயிலில்…

‘தாய்’ திறந்து வைத்த கதவு!

தாய்மைத் தொடர் - 1  /  ராசி அழகப்பன் மணிமுடி கர்த்தாக்களைச் சார்ந்து வாழ்ந்த தமிழை பாரதியார் தட்டிப் பறித்து மக்களின் உணர்வுகளுக்குகாக்கியது போல் - பெரு முதலாளிகளின் கடின நாற்காலியின் வழியாக உலகை பார்த்த பத்திரிகையாளர் மத்தியில் எளிய…