Browsing Category

நாட்டு நடப்பு

இணைய வழிக் கற்றலில் மாற்றங்கள் காலத்தின் தேவையா?

கொரோனா பெருந்தொற்று பரவிய காலகட்டத்தில் அரும்பிய ஆன்லைன் வழிக் கல்வியில் பல மாற்றங்களைச் செய்யவேண்டிய காலகட்டம். அரசுகளும் தொழில் நிறுவனங்களும் கல்விச் சாலைகளும் தாங்கள் செயல்படும் விதத்தை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. இவற்றுள்…

தேசியச் சின்னங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்!

தேசியக்கொடி மற்றும் தேசியச் சின்னங்களுக்கு உரிய மரியாதையைக் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் இந்தியக் கொடி குறியீடு - 2002 மற்றும் தேசிய கவுரவங்களை அவமதித்தல் தடுப்பு சட்டம் - 1971 ஆகியவற்றை…

தோனியின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள்…

பயமுறுத்தும் விலைவாசி உயர்வு!

சமீபத்தில் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உச்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அதிர்ச்சியூட்டும் விதமாக சமையல் காஸ் சிலிண்டரின் விலையும் 50 ரூபாய் அதிகரித்திருக்கிறது. 735 ரூபாயாக இருந்த சிலிண்டர் 785 ரூபாயாக…

தமிழகம் மதுவில் மூழ்கியுள்ளது பற்றி அரசுக்குக் கவலையில்லை!

மதுரையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், “பள்ளிக்கூடம், குடியிருப்புப் பகுதி…

பிப்-23 ம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட்!

இந்த ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்  கடந்த 2ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி 5ம் தேதி வரை நடைபெற்றது.  இந்த நிலையில், வரும் 23ம் தேதி மீண்டும் கூடுகிறது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால்,…

சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்!

2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட மூவாயிரத்து 354 வாக்குகள் பெற்றிருந்தார். இதனை…

அதிக வேகம் அதிக போதையா? உயிர்ப்பலி வாங்கும் வாகனங்கள்!

சென்னையைப் போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பெருநகரங்களில் அதிக குதிரைசக்தி உள்ள இருசக்கர வாகனங்களில் மிக அதிக வேகத்துடன் அதிக இரைச்சலுடன் சாலையைக் கடந்து போகிறவர்களைப் பார்க்க முடியும். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.…

பொதுமக்களின் குறைகளுக்கு உடனடித் தீர்வு!

கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று கட்ட அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்ட…

முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு சலுகை!

தமிழக மின் வாரியம் சார்பில், வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. வழக்கமாக கணக்கு எடுக்கப்பட்ட 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தைச் செலுத்தவில்லையெனில், மின் வினியோகம் துண்டிக்கப்படும். இதைத் தவிர்க்கும்…