Browsing Category

நாட்டு நடப்பு

மக்களிடம் சகிப்புதன்மை இல்லை!

- உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை வட மாநிலங்களில் 'கர்வா சவுத்' எனப்படும் கணவர் நலனுக்காக மனைவி விரதமிருந்து பூஜை செய்யும் விழாக் காலத்தை குறிக்கும் வகையில் டாபர் நிறுவனம் ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தது. அதில், கணவன், மனைவி போல இரு பெண்கள்…

மாணவர்களை ஜாதி ரீதியாக பிரிக்கக் கூடாது!

- தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பின் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் வகுப்புகள் துவங்கின. ஏற்கனவே ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல்…

நீங்கள் எந்தப் பக்கம்?

நூல் வாசிப்பு: இன்றைய காலகட்டத்தில் உள்ளூர் அரசியலிலிருந்து உலக அரசியல் வரை வெறும் 80 பக்கங்களில் யாரால் பேச முடியும் என்று கேட்டால், அது பேராசிரியர் சுப.வீ அவர்களால் மட்டுமே என்று தயங்காமல் சொல்ல முடியும். அவரது அறிவுக் கருவூலங்களின்…

இரண்டாம் பட்சமாகும் சமூக மதிப்புகள்!

நூல் வாசிப்பு: “பத்திரிகையுலகம் வித்தியாசமானது. அரசியல், சமூகத் தளத்தில் உயர் மட்டத்தில் இருக்கிறவர்களுடன் இருக்கிற நெருக்கம், யாரையும் விமர்சித்து எழுதி விடக்கூடிய சௌகர்யம், தான் சார்ந்திருக்கிற பத்திரிகைகள் வளர்த்திருக்கிற   ‘இமேஜ்’ –…

ராணுவத்தின் தாக்குதல் திறனை மதிப்பிட லடாக்கில் பயிற்சி!

இந்தியா - சீனா இடையே நிலவி வரும் மோதல் போக்கைத் தொடர்ந்து, கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரும் சுமார் 60 ஆயிரம் வீரர்களைக் குவித்துள்ளனர். இந்நிலையில், நம் ராணுவத்தினரின் துரிதமான தாக்குதல் திறனை மதிப்பிட வான்வழி…

நகராட்சி ஆணையர்கள் நியமனம்!

- தேர்தல் ஆணையம் பரிந்துரை. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்காக, காலியாகவுள்ள நகராட்சி ஆணையர் பணியிடங்களை விரைந்து நிரப்ப, மாநிலத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 15 மாநகராட்சிகள் ஏற்கனவே…

சிறு விவசாயிகளை மேம்படுத்த வளர்ச்சித் திட்டம்!

கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் 42-வது பட்டமளிப்பு விழா பல்கலை வளாகத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ரவி, “மற்ற நாடுகளின் உணவு தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம். பசுமைப் புரட்சி ஏற்பட்டதற்கு…

பல்கலை வளாகங்களில் ஜாதி, மத நிகழ்ச்சிகளுக்கு தடை!

தமிழகத்தில் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லுாரிகளில் ஜாதி, மதம் மற்றும் இனம் தொடர்பாக, பல்வேறு துறைகளின் கீழ் விவாதங்கள், கருத்தரங்குகள் நடத்துவது சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. அரசியல் கட்சிகள் ஜாதி, மத ரீதியாக ஓட்டுகளை பிரிக்கும்…

நமக்கான சவக்குழியை நாமே தோண்டிக் கொண்டிருக்கிறோம்!

- பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளரின் எச்சரிக்கை பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நாவின் 26-வது உச்சி மாநாடு ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 12ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியப்…

அரசுப் பள்ளிகளைத் தேடி வரும் சூழலை உருவாக்க முடியாதா?

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ள பணத்தை அரசு பள்ளிகளின் மேம்பாடு திட்டத்திற்கு பயன்படுத்தினால் அரசு பள்ளி தேடி மாணவர்கள் வருவார்களே! எந்த இல்லம் தேடி ஆசிரியர்களை அனுப்புவீர்கள்? தேவையற்ற பிரச்சினைகளுக்கு அது…