Browsing Category

நாட்டு நடப்பு

மதுரை போற்றுதும்…!

நூல் வாசிப்பு: ★ "நீங்க மதுரையா? நானும் மதுரதான்! மதுரய்ல எங்க? மதுரைக்குப் பக்கம்! பக்கம்னா எங்க? மதுரல நீங்க எந்த ஏரியா? பூர்வீகமாவே மதுரயா? மதுரப் பக்கமா அல்லது மதுரைக்குப் பக்கமா?" -இப்படி இரண்டு பேரின் வினா - விடை பேச்சுக்கிடையே,…

கல்விக்கான உரிமை!

நவம்பர்-11 தேசியக் கல்வி தினம்! "ஒவ்வொரு தனிநபருக்கும் கல்வி கற்க உரிமை இருக்கிறது" - மௌலானா அபுல் கலாம் ஆசாத் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்

கல்வியாளரைக் கொண்டாடும் தினம்!

இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், நவீனக் கல்வியின் சிற்பியுமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் (Maulana Abul Kalam Azad) பிறந்த தினம் - நவம்பர் 11. சவுதி அரேபியல் உள்ள புனித மெக்காவில் 1888-ல் பிறந்தார் அபுல் கலாம் ஆசாத். வங்காளத்தில்…

தொன்மத் தமிழ் நம்மை ஒருங்கிணைக்கட்டும்!

11-வது உலகத்தமிழ் மாநாடு குறித்து தினமணி இதழில் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரை. * “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” - சங்கப் புலவரான கணியன் பூங்குன்றனின் இந்தப் பழந்தமிழ்ச் சொல்லுக்கு இருக்கும் உலகளாவிய அரவணைப்பு தான் தமிழருக்கு அன்றேக்கே…

மழையின் கேள்விகள்!

வெப்பம் பழக்கப்பட்டு இயல்பாகிவிட்ட அளவுக்கு மழை நமக்கு இயல்பாகவில்லை. மழைக்காலம் உணர்த்தியது இதைத்தான். சிறிது சிறிதாக சிறுதுளியை எதிர்பார்த்திருந்தவர்களைத் திணறடித்து விட்டது பெருவெள்ளம். வீட்டிற்கு அருகே மழை நீரைச் சேகரிக்கிற…

அடுத்து உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி!

 - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருமாறியுள்ளது. இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும்,…

சிவப்பு, மஞ்சள் நிற அலர்ட்கள் உணர்த்துவது என்ன?

ஒவ்வொரு முறை கனமழை வரும் போதெல்லாம் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் ஏன் விடுக்கிறது? இந்த நிறங்கள் எதைக் குறிக்கின்றன என்பது பற்றிய தகவலை இங்கே தொகுத்துள்ளோம். வானிலையின் தீவிரத் தன்மை தொடர்பான முன் கணிப்புகளை…

வெள்ளத்தில் அரசியல் தூண்டில் வேண்டாம்!

தொடர் மழைப் பாதிப்பால் தமிழகம் திணறிப் போயிருக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகள் கூடுதலாக 20 செ.மீ.க்கும் அதிகமாகப் பெய்த பெரு மழையால் திணறிப் போயிருக்கும் போது, மக்கள் தொகை அடர்த்தி கொண்ட தலைநகரான சென்னை அதிகமாக வெள்ளத்தால்…

ஆரஞ்சு பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது!

விளையாட்டு வீரர்கள், இசை மற்றும் நடனக் கலைஞர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோருக்குத்தான் பெரும்பாலும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு நேர்மாறாக இந்த ஆண்டு மங்களூரு பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக ஆரஞ்சுப் பழங்களை  …

யார் இந்த கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்?

1995ம் ஆண்டுகளில் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையுடன் இணைந்து, சீர்காழி பகுதிகளில் "லாப்டி" என்ற அமைப்பின் மூலம் ஜெகநாதன் அய்யாவும் கிருஷ்ணம்மாள் அம்மாவும் கடலோர பகுதிகளில் விவசாயத்தை நாசம் செய்து கொண்டிருந்த இறால் பண்ணைகளுக்கு எதிராக மக்கள்…