Browsing Category

நாட்டு நடப்பு

இந்தியா ஜனநாயக நாடா? குடியரசு நாடா?

நவம்பர் - 26,  இந்திய அரசியல் சாசன தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி, இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடியாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினமாக (Constitution day) கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம்…

அடிமைத்தனத்தை ஆதரித்தவரின் சிலை அகற்றம்!

அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி மற்றும் சுதந்திர பிரகடனத்தின் முதன்மை எழுத்தாளர் தாமஸ் ஜெபர்சன். வர்ஜீனியாவின் காமன்வெல்த் ஆளுநராக இருந்த கான்டினென்டல் காங்கிரசில் உறுப்பினராகவும், முதல் அமெரிக்க வெளியுறவு செயலாளர், அமெரிக்காவின் 2-வது…

இந்தியாவில் ஆண்களை விட பெண்களே அதிகம்!

 - தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல் இந்தியாவில் 2019-21 ஆண்டுகளுக்கான தேசிய குடும்ப சுகாதார சர்வே-5 நடத்தப்பட்டுள்ளது. 2 கட்டங்களாக நடத்தப்பட்ட குடும்ப சுகாதார சர்வேயின் முடிவுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,…

மதம் மாறியவருக்கு கலப்புத் திருமண சான்று வழங்க முடியாது!

- சென்னை உயர்நீதிமன்றம் சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த கிறிஸ்தவ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிறிஸ்தவ ஆதிதிராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட…

ஆசிய பணக்காரர் பட்டியலில் அதானி முதலிடம்!

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் 2015-ம் ஆண்டிலிருந்து முதலிடத்தில் இருந்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தற்போது இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தற்போது முதலிடத்துக்கு…

காவலர் மரணம் : டி.ஜி.பி.யின் எச்சரிக்கை!

திருச்சியைச் சேர்ந்த காவலர் பூமிநாதன் ஆடு திருடுகிறவர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட பிறகு திருச்சிக்கு வந்தார் தமிழக காவல்துறை டி.ஜி.பி.யான சைலேந்திரபாபு. உயிரிழந்த காவலர் பூமி நாதனின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிய டி.ஜி.பி “ரோந்துப்…

பிக்பாஸில் கமல் வரும் வாரத்தில் பங்கேற்க முடியுமா?

கமலுக்குக் கொரோனா தொற்று உறுதியாகி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து வலைத்தளங்களில் வளைய வரும் கேள்வி 'பிக் பாஸின்' நிலை என்ன?’ கமலை மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இரண்டு வாரங்கள் ஓய்வில் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள்.…

இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்!

- இந்தியாவிற்குப் பருவநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை  பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் வானிலை மாறுதல்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கு டெல்லியில் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் வரை நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில்…

விவசாயிகளைத் தரம் பிரிக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம்!

- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கடந்த 2016ம் ஆண்டு அதிமுக தலைமையிலான தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், ‘5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், நகைக் கடன்கள் தள்ளுப்படி செய்யப்படும்’ என…

கொரோனா 3-வது அலை மோசமானதாக இருக்காது!

- மருத்துவ நிபுணர்கள் கணிப்பு இந்தியாவில், கொரோனா 2-வது அலை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 3-வது அலை, கடந்த அக்டோபர் அல்லது இந்த மாதத்தில் உச்சத்தை எட்டும் என்று பெரும்பாலான தொற்றுநோய் நிபுணர்கள் கணித்து இருந்தனர். மேலும் தசரா பண்டிகை,…