Browsing Category

நாட்டு நடப்பு

பேருந்துக் கட்டண உயர்வு: தவறான தகவலா?

- போக்குவரத்துத்துறை அமைச்சர் விளக்கம் பேருந்துக் கட்டண உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அரசு பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண…

கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை!

கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை குறித்து அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியது. *** “அப்பா கண்ணதாசனுக்குப் பிறந்த பதினான்கு பிள்ளைகளில் நான்தான் மிகவும் சேட்டைக்காரன். வீட்டில் யாருடனாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பேன். அதனால் இவன்…

கண்ணகிக் கோயிலை சீரமைப்பது யார்?

கண்ணகிக் கோவில் சிக்கல் ஏற்பட்டவுடன், அந்தப் பகுதிக்கு நெடுமாறன் அவர்களோடு சென்று பார்த்தது, அதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது, முதல் முதலாக தினமணியில் இது குறித்தான எனது கட்டுரையை அப்போது அதனுடன் வரைபடத்தையும்…

உக்ரைன் பள்ளிகள் மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும்!

- ரஷியாவிற்கு ஐ.நா. வலியுறுத்தல் உக்ரைன் பள்ளிகள் மீது குண்டுகள் வீசிவது நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் சிறப்பு அமர்வில் பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ரவீந்திரா,…

ஃபேஸ்புக்கில் நாம் ஏன் பதிவிடுகிறோம்?

உலகம் முழுவதும் மக்கள் ஃபேஸ்புக்கில் ஏன் எழுதுகிறார்கள், புகைப்படங்களை பதிவிடுகிறார்கள் என்பதற்கான உளவியல் காரணங்களை கலை இலக்கிய விமர்சகர் இந்திரன், பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நாமும் அதை படித்துப் பார்ப்போம்... முகநூல்…

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி புறக்கணிப்பு!

- தமுஎகச கண்டனம் நாடு முழுவதுமுள்ள இறைச்சியுணவுப் பிரியர்களின் பேராதரவினைப் பெற்றுள்ளது ஆம்பூர் பிரியாணி. ஆம்பூர் பிரியாணி என்கிற பொதுப்பெயர் அங்கு தயராகும் ஆட்டுக்கறி பிரியாணி, மாட்டுக்கறி பிரியாணி, கோழிக்கறி பிரியாணி ஆகிய மூன்றையும்…

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே?!

இலங்கையில் புதிய பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி நிலவி வருகிறது. இதில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடும் இன்னல்களுக்கு உள்ளான…

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ் குமார், நவநீத கிருஷ்ணன்,…

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார்!

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றார். அவரது தலைமையில், தமிழகம், மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின்…

மாணவர்களிடையே முளைத்திருக்கும் சாதிய வன்மங்கள்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: பழையன கழிதல் என்று கழித்து விட முடியாது தான். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி, கல்லூரிகளில் படித்தபோது பெரும்பாலும் வகுப்பில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவனின் சாதியோ, அல்லது ஆசிரியரின் சாதியோ தெரிந்து…