Browsing Category

நாட்டு நடப்பு

வாழ்வின் அர்த்தத்தைக் கொடுக்கும் உழைப்பு!

- ஸ்டீபன் ஹாக்கிங்கின் அனுபவ மொழிகள். வாழ்க்கை எவ்வளவு கடினமான ஒன்றாக இருந்தாலும் நீங்கள் செய்வதற்கும் சாதிப்பதற்கு ஏதேனும் ஒரு காரியம் இருக்கவே செய்யும். வாழ்க்கை வேடிக்கை ஆனதாக இல்லாமல் இருந்தால், துயரங்கள் நிறைந்த ஒன்றாக இருக்கும்.…

8 நிமிடத்திற்கு ஒரு குழந்தை காணாமல் போகிறதா?

சர்வதேச தொலைந்துபோன குழந்தைகள் தினம் (மே-25) இன்று அனுசரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு மே 25 ம் தேதி நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் வழியில் காணாமல் போய்விட்டான்.…

மாணவர்களின் இடைநிற்றலைத் தடுப்பது எப்படி?

சமகால கல்விச் சிந்தனைகள்: 1 / கல்வியாளர் உமா ***** தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் ஏற்படும் பிரச்னைகளை கருணையுடன் அணுகி, அதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் கல்வியாளர்களில் உமா மிக முக்கியமானவர். அரசுப் பள்ளி ஆசிரியராகப்…

காமராஜரைப் புகழ்ந்த கலைஞர்; மகிழ்ந்த அண்ணா!

“காமராஜரின் கட்சிப்பற்று எனக்கு அவரிடம் மதிப்பையும், பெரியாரின் ஓயாத உழைப்பு அவரிடம் மதிப்பையும், ராஜகோபாலாச்சாரியாரின் பேரறிவு அவரிடம் மதிப்பையும், ம.பொ.சி.யின் தியாகம் அவரிடம் மதிப்பையும் எனக்கு அளித்திருக்கிறது’’ என்று தம்பி கருணாநிதி…

ஒவ்வொரு நொடியிலும் வாழுங்கள்!

இளைஞன் ஒருவன் 'வாழ்க்கை வாழ்வது எப்படி' என்ற கேள்விக்கு விடையை அறிந்து கொள்ள ஜென் குருவைத் தேடி மலையேறி மூச்சிரைக்க நடந்து வந்தான். ஜென் குருவைச் சந்திக்கும் ஆர்வத்தில் ஒருவழியாக மலையேறி வந்து விட்டான். ஆலமரத்துக்கு வந்ததும் அங்கு ஒரு…

ஹெல்மெட் அணியாத 2023 பேர் மீது வழக்கு!

இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பயணிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் எனவும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விதிமுறைகள் நேற்று முதல்…

அகழாய்வுப் பணிகள் நடக்க வேண்டிய இடங்கள்!

தமிழ்நாட்டில் தற்போது அகழாய்வுப் பணிகள் நடக்கும் இடங்களும் நடக்க வேண்டிய இடங்களும். 1) ஆதிச்சநல்லூர், 2) கோவலன்பொட்டல், 3) அமிர்த மங்கலம், 4) செம்பியன் கண்டியூர், 5) கீழடி, 6) கொடுமணல், 7) அழகன்குளம், 8)அரிக்கமேடு, 9) கரூர், 10) தர்மபுரி,…

நமக்கு முன்னிருக்கும் ஊடகம் யாருக்கானது?

பத்திரிகையாளர் மணா-வின் ‘ஊடகம் யாருக்கானது?’ என்ற நூலின் விமர்சனம். ● ஊடகங்களில் பத்திரிகையாளராகவும், ஆசிரியராகவும், இயக்குனராகவும் 42 ஆண்டுகள் பணியாற்றியவரும்; இதுவரை 44 நூல்களையும் 14 ஆவணப் படங்களையும் படைத்தவரும்; பி. ராமமூர்த்தி நினைவு…

தமிழை ஆய்ந்தறிந்த அயல்நாட்டறிஞர் கால்டுவெல்!

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அரை நூற்றாண்டு காலம் இந்தியாவில் வாழ்ந்ததால் தன்னை 'இந்தியன்’ என்றே சொல்லிக்கொண்டவர் கால்டுவெல். 18 மொழிகள் அறிந்தவராக இருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுதான் தீராக் காதல். 15 ஆண்டு கால உழைப்பின்…

பெரியார், நாராயணகுரு, பகத்சிங் பாடங்கள் நீக்கம்!

- கர்நாடகத்தில் புது சர்ச்சை * வரலாற்றையே தங்கள் விருப்பத்திற்கேற்பத் திரிக்க முடியுமா? அப்படித் திரிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது கர்நாடக மாநிலக் கல்வித்துறை. மதவாதத்தின் கிளைகள் கல்வித்துறையிலும் படர ஆரம்பித்துவிட்டன. முதலில்…