Browsing Category
நாட்டு நடப்பு
சராசரியாக ஆண்டுக்கு 4 முறை ரத்த தானம் செய்யலாம்!
கல்லுாரிகள் விடுமுறையின் போது மாணவர்கள் இன்றி ரத்த தானத்திற்கு பற்றாக்குறை ஏற்படுவதாக மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் டாக்டர் சிந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “மதுரை அரசு மருத்துவமனையில் கடந்தாண்டு 21 ஆயிரம்…
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டாமல் விடப்போவதில்லை!
- நீதிபதிகள் ஆவேசம்
மதுரை உயர்நீதிமன்ற பதிவாளர் தாமாக முன்வந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவில், “நமது தேசத்தின் எதிர்காலம் இளைய தலைமுறையின் கைகளில் உள்ளது. அவர்கள்தான் நம் நாட்டின் வளர்ச்சிக்கு…
இலங்கையில் வறுமையால் வாடும் 1 கோடிப் பேர்!
இலங்கையைப் புரட்டிப்போட்டுள்ள பொருளாதார நெருக்கடி, நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்திருக்கிறது.
வேலை இழப்பு, பொருட்கள் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் மக்கள் உணவுக்கு கையேந்தும் நிலைக்குத்…
ஒருதலைக் காதலால் நிகழும் கொலைகள் முடிவுக்கு வருமா?
அம்மா போய் வருகிறேன் என்று தோளில் புத்தக பையை மாட்டிக்கொண்டு தோளுக்கு மேல் வளர்ந்து நின்ற மகள் டாடா காட்டி விட்டு வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றதை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்த தாய் ராமலட்சுமி மகளின் தலை மறைந்ததும்…
நீட் தேர்வு வழக்கு 12 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!
- உச்சநீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2017, 2018-ம் ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்டத்திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிக்குமார் அடங்கிய…
ஹிஜாப் வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய மாநில அரசு விதித்த தடை செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு…
தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகம் 5வது இடம்!
36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வந்தன. நேற்றுடன் அந்த போட்டிகள் நிறைவடைந்தன.
இதில் சர்வீசஸ் அணி ஒட்டுமொத்தமாக 61 தங்கம், 35 வெள்ளி, 32 வெண்கலம் உள்பட 128 பதக்கங்களை கைப்பற்றி முதலிடம் பிடித்தது.…
தொழில்நுட்பத் துறையில் சாதிக்கும் இந்தியர்கள்!
- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம்
திரிபுரா மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அகர்தலா நகரில் உள்ள நரசிங்கரில் திரிபுரா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு மாநில…
ரத்து செய்யப்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் 1307 வழக்குகள் பதிவு!
அதிர்ச்சியில் உச்சநீதிமன்றம்
கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66A அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனக்கூறி அதனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட இந்த…
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம்!
- ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
கடந்த 2020 ஜுன் மாதத்திலிருந்து, 2022 ஜூன் மாதம் வரையிலான கால கட்டத்தில் சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை சுமார் 300 சதவீதம் அதிகரித்துள்ளது.
இருப்பினும், இந்த அளவுக்கு விலை உயர்வு இந்திய…