Browsing Category

நாட்டு நடப்பு

நாட்டின் வளர்ச்சி பெண்களின் முன்னேற்றத்தில் உள்ளது!

- குடியரசுத் தலைவர் பேச்சு மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பெண்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும்…

நாளை முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

- தமிழக அரசு உத்தரவு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், அனைத்து மண்டல இணை இயக்குநர், துணை இயக்குநர்களுக்கும் மீன்வளத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த அறிக்கையின்படி ஆழ்கடல் மீன்பிடி…

பயணிகளிடம் மரியாதையுடன் நடக்க வேண்டும்!

- ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் போக்குவரத்துத் துறை உத்தரவு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் சில தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பும், அவப்பெயரும் ஏற்பட்டது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து…

அரசு மருத்துவமனை செயல்பாடுகளை கண்காணிக்கவும்!

- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு, சிகிச்சை முறை ஆகியவற்றை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம்…

கோபப்படு, வெளிக்காட்டிக் கொள்ளாதே!

நவம்பர் - 16 : உலகப் பொறுமை தினம். கோபப்படு பயங்கரமாக, வெளிக்காட்டிக் கொள்ளாதே, வெளியேறிய நீராவியைவிட அடங்கிய நீராவிதான் ஆயிரம் டன் ரயிலை நகர்த்துகிறது. கோபப்படு... ஆனால் அதற்கு முன் மும்மடங்கு பொறுமையாய் இரு. பூமிகூட பொறுத்திருந்துதான்…

ராக்கிங் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்!

டிஜிபி சைலேந்திரபாபு கல்வி நிறுவனங்களில் ராக்கிங் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு…

மீண்டும் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் நாசா!

‘ஆா்டமிஸ்-1’ என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி, ராக்கெட் என்ஜின் கோளாறு காரணமாக இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. அப்பல்லோ விண்கலத் திட்டங்கள் நிறுத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக…

எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு சுயக் கட்டுப்பாடு தேவை!

உச்சநீதிமன்றம் அறிவுரை கடந்த 2016-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹா் பகுதியில் ஒரு பெண்ணையும், அவரின் மகளையும் சிலா் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தனா். இந்தக் குற்றச் சம்பவம் மாநில அரசுக்கு எதிராக நடைபெற்ற அரசியல் சதி என…

அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசு அரசாணை தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு…

முருகன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பக் கூடாது!

வ.கெளதமன் கோரிக்கை. நீண்ட ஆண்டுகளாக சிறையில் கழித்த முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் வ. கெளதமன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…