Browsing Category
நாட்டு நடப்பு
புதுவையில் தொடங்கிய 33-வது மலர்க் கண்காட்சி!
புதுச்சேரி அரசின் விவசாயம், விவசாயிகள் நலத்துறை மற்றும் தோட்டக் கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் பிரமாண்டமாக நடத்தப்படுவது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக மலர்க்கண்காட்சி சரியாக நடத்த முடியாத சூழல்…
விதிகளை மீறிய 15,000 பேரிடம் 90 லட்சம் வசூல்!
சென்னை பெரு நகரத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன.
இருப்பினும் சில விதிமீறல் செய்பவர்கள் அபராதத் தொகையை சரியான நேரத்தில் செலுத்தாமல் செல்கின்றனர்.
எனவே…
உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலுவை வழக்குகள்!
உச்சநீதிமன்றத்தில் 69,000-க்கும் மேற்பட்ட வழக்குகளும், உயா்நீதிமன்றங்களில் 59 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பான கேள்விக்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சா்…
500 கோல் அடித்து சாதனை படைத்த ரொனால்டோ!
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கிளப் ஆட்ட வரலாற்றில் 500வது கோலை அல் நாசர் அணிக்காக அடித்துள்ளார்.
அல் நாசருடன் கைகோர்த்த ரொனால்டோ
மான்செஸ்டர் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொண்ட போர்ச்சுகல் அணியின் நட்சத்திர…
இளையபெருமாள் அஞ்சல் தலையை வெளியிட வேண்டும்!
விசிக எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள்
சமூக சீர்திருத்தவாதி எல்.இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவம் பொறித்த நினைவு அஞ்சல் தலையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு விசிக பொதுச் செயலாளரும், விழுப்புரம்…
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அஸ்வின் புதிய சாதனை!
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.
டெஸ்ட் தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. நாக்பூரில் தொடங்கியுள்ள முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை…
ஆன்லைனில் விளையாடிய 10,000 மேற்பட்டோருக்கு ‘நோட்டீஸ்’!
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதன் விவரங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆன்லைன்…
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி-டி-2!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறிய செயற்கைக் கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி- டி1 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவியது.
இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்…
துருக்கி மீட்புப் பணியில் இந்திய ராணுவ வீரர்கள்!
- பொதுமக்கள் கட்டித்தழுவி நன்றி தெரிவித்தனர்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் இந்திய ராணுவம் தற்காலிக மருத்துவமனை அமைத்து அவசர மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.
அங்கு தேவைப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சைகளை…
நிலநடுக்கத்தால் 5 மீட்டர் நகர்ந்த துருக்கி?
- புவியிலாளர் கார்லோ டாக்லியோனி தகவல்
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.
அதை தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில்…