Browsing Category
நாட்டு நடப்பு
துருக்கி, பிரான்ஸ், இத்தாலிக்கு சுனாமி எச்சரிக்கை!
சிரியா, துருக்கியில் மீண்டும் நில அதிர்வால் அச்சத்தில் மக்கள்
பயங்கர நிலநடுத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தெற்கு துருக்கி - சிரியாவின் எல்லையில் 2 கிலோமீட்டர்…
தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு வயது 100!
சிவகாசி, ஆமத்தூர், விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கோவில்பட்டி, விளாத்திகுளம் – புதூர், கழுகுமலை, திருவேங்கடம், சங்கரன்கோவில் மற்றும் குடியாத்தம் போன்ற பகுதிகளில் தீப்பெட்டித் தொழில் பல ஆண்டுகளாக பிரதானமாக நடக்கின்றது.…
தமிழக மீனவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை!
- வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி!
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 263 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இரண்டாவது…
திருமண விழாவில் பண மழை பொழிந்த மணமகன் வீட்டார்!
குஜராத்தின் மெக்சனா மாவட்டம், காதி வட்டம் அகோல் கிராமத்தைச் சேர்ந்தவர் கரீம் யாதவ். இவரது தம்பி ரசூல் யாதவ். கரீம் யாதவ் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது. தம்பி ரசூல் யாதவுக்கு ரசாக் என்ற மகன் உள்ளார்.
கடந்த…
வடமாநிலங்களை எச்சரிக்கும் நில அதிர்வுகள்!
பதற்றத்தில் தவிக்கும் மக்கள்
புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மேற்பரப்பில் அதிர்வுகள் உண்டாவதற்கு பெயர் தான் நில நடுக்கம். நமது நாட்டைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு பகுதி, அதிகபட்சம் நில நடுக்கம் ஏற்படுகிற மண்டலத்தில் அமைந்துள்ளது. எனவே…
ஷிண்டே கைக்கு போன சிவசேனா கட்சியும் சின்னமும்!
மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் மீது அதிருப்தி தெரிவித்த உறுப்பினர்களைத் திரட்டியதன் மூலம், ஆட்சியைக் கலைத்து மகாராஷ்டிரத்தின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார்.
ஆனாலும் கட்சியின் சின்னத்தையும் பெயரையும்…
ஏடிஎம் கொள்ளையில் கைதானவர்களிடம் நீளும் விசாரணை!
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், போளூா் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ம் தேதி அதிகாலை புகுந்த கொள்ளைக் கும்பல், ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சத்தை திருடிச் சென்றது.
இதில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க 9…
பிரபாகரன் சர்ச்சை எப்போது முடிவுக்கு வரும்?
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பழ.நெடுமாறன், “பிரபாகரன் நலமாக இருக்கிறார்” என்கிற தகவலை தெரிவித்ததிலிருந்து பல்வேறு ஊடகங்களில் விவாதங்கள் வலுத்திருக்கின்றன.
தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும்…
வங்கிமுறைக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
சம காலக் கல்விச் சிந்தனைகள் : சு.உமா மகேஸ்வரி
வங்கியில் பணத்தை டெப்பாஸிட் செய்வதைப்போல, ஆசிரியர் எப்போதும் மாணவனின் தலையில் தகவல்களை இட்டு நிரப்பும் முரட்டு அமைப்பிற்கு கல்வி முறை எனப் பெயரிடுவதா?
இது வங்கிமுறைக் கல்வி என்பதைப்…