Browsing Category

நாட்டு நடப்பு

வதந்தி குறித்து கண்காணிக்கக் குழு அமைப்பு!

 - டி.ஜி.பி. உத்தரவு தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோ பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு…

பழங்குடியின பெண்களுக்கும் குடும்ப சொத்தில் உரிமை உண்டு!

- உயர்நீதிமன்றம் உத்தரவு குடும்ப சொத்தில் தங்களுக்கும் சமபங்கு வழங்கக்கோரி பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி செம்மாயி மற்றும் அவரது மகள் பூங்கொடி ஆகியோர் சேலம் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த…

கீழடிக்குச் செல்ல ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் அண்மையில் திறந்து வைத்து, சுமார் இரண்டு மணி நேரம் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்தை…

விமானப் படைத் தாக்குதல் பிரிவில் முதல் பெண் தளபதி!

மேற்கு படைப் பிரிவுக்கான முதல் பெண் தளபதியாக ஷாலிஸா தாமி நியமிக்கப்பட்டுள்ளாா். மேற்கு படைப்பிரிவு என்பது பாகிஸ்தானையொட்டிய எல்லைப் பகுதியைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானப் படையில் ஹெலிகாப்டா் விமானியாக கடந்த 2003-ஆம்…

பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்ட பெண் கைது!

கோவை மாநகரில் தவறான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களைக் கொண்டு வீடியோ பதிவிடும் நபர்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையைச் சேர்ந்த தமன்னா என்ற இளம்பெண் பயங்கர ஆயுதங்களுடன் தனது…

சமூகநீதிதான் திராவிட இயக்கத்தின் குறிக்கோள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு தோள்சீலைப் போராட்ட 200-வது ஆண்டு நிறைவுப் பொதுக்கூட்டம் ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற…

மதத்தின் பெயரால் வன்முறையைத் தூண்டுகிறது பாஜக!

- தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு தோள்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நினைவு பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தப்…

செவ்வாய் கிரக மணல் திட்டுக்களில் திடீர் குழிகள்!

நாசாவின் மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் விண்கலம், உயர் தெளிவுத்திறன் கொண்ட இமேஜிங் பரிசோதனை வண்ணக் கேமராவால் எடுத்த படத்தில் மணல் பரப்புகளில் வட்ட வடிவிலான குழிகள் பதிவாகியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் பல வடிவங்கள் மற்றும் அளவுகளில் மணல்…

கோடையை எதிர்கொள்ளத் தயாராவோம்!

பிரதமர் தலைமையில் ஆலோசனை! இந்தியாவில் கோடை வெயில் உச்சத்தில் இருக்கும் ஏப்ரல், மே மாதங்களில் அனல் காற்று வீசுவதும் அதிகரிக்கும். இதனால், கால்நடைகள், மனிதா்கள் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் அதிகம் உள்ளது. இந்நிலையில், கோடைக் காலத்தின்…

சிபிஐ போன்ற அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்!

பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்! சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்த வேண்டாம் என ஒன்பது எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சேர்ந்து பிரதமர் மோடிக்கு கடிதத்தை எழுதியுள்ளனர்.   கடந்த சில ஆண்டுகளாக சி.பி.ஐ,…