Browsing Category
விளையாட்டுச் செய்திகள்
இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த கபில்தேவ்!
இந்திய கிரிக்கெட் அணியை வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு சென்றதில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் கேப்டன் கபில்தேவ் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கபிலின் பிறந்தநாளில், அவரது சர்வதேச வாழ்க்கை எப்படி இருந்தது மற்றும் அவரது சில…
ஆன்லைன் சூதாட்டம்: காவல்துறை நூதன நடவடிக்கை!
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தமிழகம் முழுதும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்து தற்கொலை செய்து கொண்ட 17 வழக்குகளை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை…
T20 லீக் போட்டியை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்!
புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில், Viacom18 நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் ஒரு சிறப்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியிலிருந்து தென்னாப்பிரிக்க டி20 லீக்கின் நேரடி பிரீமியரை…
உலகக் கோப்பை வெல்வதே இலக்கு!
ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட உள்ளார்.
இந்திய அணியின் மூத்த ஆட்டக்காரர்கள்…
ரிஷப் பந்த்தின் காயங்கள் ஆற 6 மாதங்கள் ஆகும்!
- மருத்துவர்கள் தகவல்
இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட் டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச் சென்றார்.
அப்போது டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
ஆன்லைன் விளையாட்டு: சிபிசிஐடி நோட்டீஸ்!
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்ததாக பதிவான 17 வழக்குகளை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்சார், ஜங்கிலி ரம்மி, லுடோ, பப்ஜி ஆகிய ஆறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி…
எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இந்திய அணி!
2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதிவரை நடைபெற இருக்கிறது.
குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டு பிரிவுகளிலும் ஐந்து ஐந்து அணிகள் பங்குபெற்று…
தேசிய குத்துச் சண்டையில் தங்கம் வென்ற லவ்லினா!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 6-வது எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் அசாமை சேர்ந்த லவ்லினா, 75 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் சர்வீசஸ் அணியின் அருந்ததி சவுத்ரியை எதிர்த்துப் போட்டியிட்டார்.…
குறைந்த போட்டி; அதிக விக்கெட்டுகள்!
- அஸ்வின் புதிய சாதனை
வங்கதேச அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன்…
சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்ற மதுரை மாணவி!
இலங்கையில் சமீபத்தில் காமன்வெல்த் யூத் செஸ் போட்டிகள் நடந்தன. இதில் உலகில் உள்ள 17 நாடுகளில் இருந்தும் ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கானப் பெண்கள் பிரிவில்…