Browsing Category
தமிழ்நாடு
சுவாதி பாணியில் உயிரிழந்த சுவேதா!
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார்.
மர்மங்கள் நிறைந்த அந்த மரணத்தை அடுத்து கைது செய்யப்பட்ட ராம்குமார் என்பவர் சிறை வளாகத்திற்குள் அதைவிட, மர்மமான…
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி 41 இடங்கள் கேட்பதாகவும், அதிமுக 20 தொகுதிகளுக்கும் குறைவாகவே ஒதுக்க சம்மதித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.
இதை ஏற்க மறுத்த தேமுதிக, தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தநிலையில்,…
கொரோனா: மூடு மந்திரம் தேவையில்லை!
கொரோனா மறுபடியும் பரவிக் கொண்டிருக்கிறது.
சில மாநிலங்கள் தொடர்ந்து முன்னணியில் இருக்கின்றன. குறிப்பாக மகாராஷ்டிராவில் ஒரு நாளில் 11 ஆயிரம் பேர் பாதிக்குமளவுக்குப் பரவிக் கொண்டிருக்கிறது. திரும்பவும் பொது முடக்கம் பற்றிய பேச்சுகள்…
தற்போது கொரோனா இல்லை என்ற எண்ணம் வேண்டாம்!
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் தற்போது வெகுவாக குறைந்துள்ள நிலையில் தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், “கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்” என சுகாதாரத்துறை செயலாளர்…
தமிழ் வழி படிப்பில் சேரும் மாணவர்கள் அதிகரிப்பு!
தமிழ் வழியில் படித்து வரும் பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான சட்டம் அமலில் உள்ள நிலையில், அதில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
அதன்படி பட்டப்படிப்பு மட்டும் தமிழில் படித்தால்…
தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படைகள்!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளைத் தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.
அதன்படி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தற்போது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு…
ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களின் நிலை?
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிஜிபி திரிபாதியிடம், சம்பந்தப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி நேரில் சென்று புகாரளித்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், ராஜேஷ் தாஸ் மீதான புகார் குறித்து விசாரிக்க 6 பேர்…
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான அச்சாரமா?
தமிழகத்தில் இதுவரை நடந்துள்ள சட்டமன்றத் தேர்தல்களில் அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில் கூட, கூட்டணி ஆட்சி அமைவதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை.
தி.மு.க.வுக்கு அப்படியொரு சந்தர்ப்பம் உருவானபோது கூட, அதைத் தவிர்க்கவே முயன்றது.…
முடிவுக்கு வந்த போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம்!
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழகம் முழுவதும் இன்று 3-வது…
தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்!
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், மே-2 ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள்…