Browsing Category
தமிழ்நாடு
ஜெ. நினைவுநாள்: ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் ஜி.வி.மணிமாறன் மலரஞ்சலி!
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது நினைவு நாளன்று (05.12.2021) அவரது நினைவிடத்தில் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜி.வி.மணிமாறன், மாநிலத் தலைவர் சத்தியசீலன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மாநிலத்…
சட்டவிரோத தாது மணல் விவகாரம்!
- அரசு பதில் தர உயர்நீதிமன்றம் அவகாசம்
கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்கடலோர மாவட்டங்களில், சட்ட விரோதமாக தாது மணல் எடுப்பதைத் தடுக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களை விசாரித்த…
போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம்!
- அரசாணை வெளியீடு
தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக…
அச்சப்படத் தேவையில்லை; ஆனால், எச்சரிக்கையாக இருங்கள்!
- ஒமைக்ரான் பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அமைச்சர்
புதிய ஒமைக்ரான் பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். ஆனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து…
கிராமப்புற மக்களுக்கு 5 ரூபாய் ஸ்நாக்ஸ்!
கோவை தம்பதியின் புதுமை
"உள்ளூர் வினியோகஸ்தர்கள் மனதில் பட்டதைப் பேசுபவர்கள். அவர்களது தேவைகளை அறிந்து தயாரிப்புகளில் மெல்ல மாற்றங்களைச் செய்தோம். வாங்கும் மக்களின் உணர்வுகளை அறிந்து விற்பனை செய்தோம்" என்று பேசும் பிருந்தா - பிரபு தம்பதி…
அ.தி.மு.க-வுக்கு இது இலையுதிர் காலமா?
மாற்றம் என்பது எந்த இயக்கத்திற்கும் தவிர்க்க முடியாதது தான்.
ஆனால் அ.தி.மு.க.வில் அண்மைக் காலத்தில் உருவாகும் மாற்றங்கள் அதன் தொண்டர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன.
தொண்டர்கள் தான் இயக்கத்தின் தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்…
மழைக்காலப் பள்ளங்களும், அசமந்த மாடுகளும்!
ஊர் சுற்றிக்குறிப்புகள்:
*
மழைக்காலம் சில தருணங்களில் மறக்க முடியாத அளவுக்கு மாறிவிடுகிறது.
தற்போதும் அப்படித்தான்.
வானிலை அகராதிப்படி மிக அதி கன மழை தமிழகத்தின் பல பகுதிகளைக் கலங்கடித்திருக்கிறது. நீர் சூழப் பல குடியிருப்புகள் மாறிப்…
விஜயபாஸ்கர் மீது அதிரடிப் புகார்!
அமலாக்கத்துறை விசாரணை!
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடந்த 2017ஆம் ஆண்டு தன்னிடம் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான ஷர்மிளா என்பவர் நெல்லை மாநகர…
அடுத்தடுத்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; கனமழைக்கு எச்சரிக்கை!
29.11.2021 3 : 50 P.M
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை (நவ.,30) உருவாகும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்,
மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1-ம் தேதி…
கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள்!
- சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி
கோவையில் உள்ள மாகாளி அம்மன் கோவில் சொத்தில், ஸ்ரீதரன் என்பவர் குத்தகைதாரராக உள்ளார். வாடகை பாக்கி தொகை 1.44 லட்சம் ரூபாய் செலுத்தும்படி, அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
இதையடுத்து, வாடகை…