Browsing Category
சமூகம்
துண்டாடப்பட்ட தமிழரின் அடையாளம்!
தமிழர் வரலாற்றுடன், தென்னையை விட அதிகம் பின்னிப்பிணைந்த மரம் பனைமரம், பெண்ணை, போந்தை என்பதெல்லாம் பனையின் வேறு பெயர்கள்.
சேரர்கள் தங்கள் அடையாளப் பூவாக சூடியது பனம்பூ. பழுவேட்டரையரின் கொடியில் (பேஸ்புக் பழுவேட்டரையர் அல்ல) இடம்பிடித்த மரம்…
ரஷ்யாவில் பெரியார் பார்த்த நாடகங்கள்!
ரஷ்யாவின் மாஸ்கோவில் நூற்றுக்கணக்கான நாடக அரங்குகளும், திரைப்பட தியேட்டர்களும் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை புரட்சிக்குப் பின்னர் தோன்றியவையாகும்.
புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பிரபுக்களுமே…
பூனையை அனுமதிக்காதே!
இறக்கும் தருவாயில் இருந்த குரு ஒருவர், தனது தலைமை சீடரை அருகில் கூப்பிட்டு அவரது காதில் மெதுவாக “ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள், ஒரு போதும் பூனையை வீட்டிற்குள் அனுமதிக்காதே.” என்று சொல்லி விட்டு இறந்து விட்டார்.
“இது என்ன? எதற்காக அவர்…
நிதானமான பயணமே நிம்மதி தரும்!
வாட் நெக்ஸ்ட்? இந்தக் கேள்வி தான் சிலருக்கு சாதனையாகவும் பலருக்கு வேதனையாகவும் மாறுகிறது.
உங்கள் வாழ்க்கையில் அத்தனைக்கும் ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் ஒன்று கிடைத்தவுடன் அதை அனுபவிக்கக் கூட நேரம் கொடுக்காமல் மனம் தன் அடுத்த…
சாலைகளில் கையேந்தும் கரங்கள்!
ஊர் சுற்றிக் குறிப்புக்கள்:
பார்க்கும் போது அவ்வளவு சுலபமாக மனசிலிருந்து அந்தக் காட்சிளை அகற்ற முடியவில்லை.
சென்னைப் பெரு நகரத்தில் பல இடங்களில் புதிதாக முதியவர்கள் பலர் சாலையோரங்களில் நின்றபடி கையேந்துவதைப் பார்க்க முடிகிறது. உடையில்…
உங்கள் டேட்டாவை அறிய ஓர் இணையதளம்!
இணையவெளியில் கணந்தோறும் நிகழும் மாற்றங்களைப் பற்றிய நவீனத் தொழில்நுட்பத் தகவல்களை எளியவர்களுக்கும் புரியும் தமிழில் எழுதி வருபவர் சைபர் சிம்மன். இணைய நிறுவனங்கள் சேகரித்து வைக்கும் தரவுகளைப் பயனாளிகள் பதிவிறக்கம் செய்துகொள்ள வசதியான…
கொரோனா தொடர்ந்து உருமாறி கொண்டே இருக்கும்!
அமெரிக்காவின் மருத்துவத்துறை தலைவராக பொறுப்பேற்க உள்ள டாக்டர் விவேக் மூர்த்தி கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
அதில், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும். அதை…
இன்றைய ஊடகங்களில் மக்களுக்கான அரசியலை முன்வைக்க முடியுமா?
தமிழ்ப் பத்திரிகையாளர்களிடமிருந்து போதுமான அளவு அரசியல் விமர்சனங்கள் உருவாகாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
மிகவும் வறண்ட மண்ணில் கூட அதை அனுசரித்து தாவரங்கள் உருவாகத்தான் செய்கின்றன. தமிழக அரசியல் சூழலைக் கடந்த…
ஜெ.வின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்கு!
ஜெயலலிதாவின் திரை மற்றும் அரசியல் வாழ்வுக்குச் சாட்சியத்தைப் போலிருக்கிற போயஸ் கார்டனில் இருக்கிற வேதா இல்லத்தை அவருடைய நினைவில்லமாக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறது தமிழக அரசு.
ஆனால் அதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் மறுப்புத்…
“ஈகோ இல்லாமப் பேசுறதே இப்போ அபூர்வம்”
மீள்பதிவு:
மலர்ச்சியான முகத்துடன் தமிழ்த் திரையுலகம் உட்பட பல மொழிப்படங்களில் நடித்தவரான ஸ்ரீவித்யா திருவனந்தபுரத்தில் மறைந்தபோது, அவரது உடலுக்கு பல திரைப்படக் கலைஞர்கள் அஞ்சலி செலுத்த, அரசு மரியாதையுடன் அடக்கம் நடந்தது.
மிகைப்படுத்தப்பட்ட…