Browsing Category

சமூகம்

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க முடியாது!

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அணையின் நீர்மட்டத்தை குறைத்து உத்தரவிட முடியாது என அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்ச நீதுமன்றம், அதுதொடர்பான அனைத்து இடைக்கால மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில்…

உள்நாட்டு விமான சேவைக் கட்டணம் உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 25 முதல் உள்நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின், மே 25 முதல் குறைந்த பயணிகளுடன் உள்நாட்டு விமானங்கள் மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டன. குறைந்த பயணிகளுடன் இயங்குவதால், விமான நிறுவனங்கள்,…

“நீங்கள் நேசித்தவற்றைச் செய்யுங்கள்”

உலகப் புகழ்பெற்ற அமெரிக்கத் தொழிலதிபரான வாரன் பபேட், பிரபல Berkshire Hathaway நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. அவரது நம்பிக்கை மொழிகள்… உங்களிடம் முதலீடு செய்வதுதான் மிகச்சிறந்தது. நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களுடைய…

குழந்தைகளை மகிழ்விக்கும் மனப் பயிற்சி!

சிரிப்பு ஒரு தொற்று. அது சீட்டுக்கட்டின் ஜோக்கர் போல எந்தச் சூழலையும் சமன் செய்து சரி செய்து விடும். குழந்தைகள் படிக்கும் போது தூங்கி வழிந்தாலோ, சோர்வாக கொஞ்சம் மந்தமாகத் தெரிந்தாலோ, ஏன் இப்படி தூங்கி வழிகிறாய், இதுவே டி.வி. பார்க்கச்…

சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து அவதூறு பரப்பியதாக டுவிட்டர் நிறுவனம் சுமார் 500-க்கும் மேற்பட்ட கணக்குகளை நிரந்தரமாக முடக்கியது. சமீபகாலமாக சமூக…

துண்டாடப்பட்ட தமிழரின் அடையாளம்!

தமிழர் வரலாற்றுடன், தென்னையை விட அதிகம் பின்னிப்பிணைந்த மரம் பனைமரம், பெண்ணை, போந்தை என்பதெல்லாம் பனையின் வேறு பெயர்கள். சேரர்கள் தங்கள் அடையாளப் பூவாக சூடியது பனம்பூ. பழுவேட்டரையரின் கொடியில் (பேஸ்புக் பழுவேட்டரையர் அல்ல) இடம்பிடித்த மரம்…

ரஷ்யாவில் பெரியார் பார்த்த நாடகங்கள்!

ரஷ்யாவின் மாஸ்கோவில் நூற்றுக்கணக்கான நாடக அரங்குகளும், திரைப்பட தியேட்டர்களும் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை புரட்சிக்குப் பின்னர் தோன்றியவையாகும். புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பிரபுக்களுமே…

பூனையை அனுமதிக்காதே!

இறக்கும் தருவாயில் இருந்த குரு ஒருவர், தனது தலைமை சீடரை அருகில் கூப்பிட்டு அவரது காதில் மெதுவாக “ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள், ஒரு போதும் பூனையை வீட்டிற்குள் அனுமதிக்காதே.” என்று சொல்லி விட்டு இறந்து விட்டார். “இது என்ன? எதற்காக அவர்…

நிதானமான பயணமே நிம்மதி தரும்!

வாட் நெக்ஸ்ட்? இந்தக் கேள்வி தான் சிலருக்கு சாதனையாகவும் பலருக்கு வேதனையாகவும் மாறுகிறது. உங்கள் வாழ்க்கையில் அத்தனைக்கும் ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் ஒன்று கிடைத்தவுடன் அதை அனுபவிக்கக் கூட நேரம் கொடுக்காமல் மனம் தன் அடுத்த…

சாலைகளில் கையேந்தும் கரங்கள்!

ஊர் சுற்றிக் குறிப்புக்கள்: பார்க்கும் போது அவ்வளவு சுலபமாக மனசிலிருந்து அந்தக் காட்சிளை அகற்ற முடியவில்லை. சென்னைப் பெரு நகரத்தில் பல இடங்களில் புதிதாக முதியவர்கள் பலர் சாலையோரங்களில் நின்றபடி கையேந்துவதைப் பார்க்க முடிகிறது. உடையில்…