Browsing Category
சமூகம்
காந்தி காட்டிய கிராமிய வாழ்வு!
மாற்றுமுறை காண்போம்: தொடர் - 56
காந்தி கிராமம் வந்த 1991ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 2ஆம் தேதி என்பது இன்றுவரை எனக்கு வேலைநாள். காந்தி கிராமத்தில் அத்தனை நிறுவனங்களும் அன்று காந்தியப் பணிகளில் ஈடுபட்டு பொது மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகைகளில்…
கொரோனா தடுப்பூசி போட்டபின் காய்ச்சல் வரலாமா?
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான பயம் தற்போது பலருக்கும் தெளிந்திருக்கிறது. அரசு நடத்தும் தடுப்பூசி முகாம்களில் திரளாகப் பலரும் வந்து தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்கிறார்கள்.
இருந்தாலும், தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு பலருக்கும்…
கடவுள் பெயரில் நன்கொடை வசூல் கூடாது!
- சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா இரண்டு ஆண்டுகளாக…
பேஸ்புக் முடக்கம்: எவ்வளவு இழப்பு?
இரண்டு நாட்களுக்கு முன் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் சுமார் ஆறுமணி நேரம் முடங்கின.
உலக அளவில் இந்த வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறவர்களாகக் கணக்கிடப்பட்டிருப்பவர்கள் மட்டும் 350 கோடிப் பேர்.
பேஸ்புக்…
தம்பதிகளுக்கு இடையேயான நெருக்கத்தின் நிபந்தனைகள்!
உறவுகள் தொடர்கதை 15
கணவன் மனைவி நெருக்கம் என்பது இயல்பானதுதானே என நினைக்கலாம். உண்மையாகச் சொன்னால், எந்த நெருக்கமும் இயல்பானதல்ல. அதுவும் உடல் நெருக்கம் என்பது தேவைகளின், விருப்பங்களின் அடிப்படையிலானது.
உணவு அடிப்படைத் தேவை என்பது…
பரவும் டெங்கு காய்ச்சலும், மர்மக் காய்ச்சலும்!
மழை பெய்யாதா என்று ஏங்குவோம். அதற்காக யாகங்கள் பண்ணுவோம். கோவில்களில் பிரார்த்தனையும் செய்வோம்.
அதேசமயம் மழை பெய்தால் விழுகின்ற மழைநீரைச் சேமித்து வைத்துக் கொள்ளத் தடுமாறுவோம். மழைக் காலத்தில் பரவும் நோய்கள் குறித்த கவனம் அற்றும்…
தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!
- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக…
கொரோனா தடுப்பூசி போடாத 90 % பேர் மரணம்!
-அரசு வெளியிட்ட ஆய்வில் தகவல்
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏற்பட்ட கொரோனா மரணங்களை சுகாதாரத்துறை ஆய்வு செய்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவில் கொரோனாவால் இறந்தவர்களில் 90% பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என…
நமக்கு நாமே எதிரியாவது எப்போது?
வெ. இறையன்பு அவர்கள் எழுதிய ‘கேள்வியும் நானே பதிலும் நானே!’ புத்தகத்திலிருந்து...!
சில உண்மைகளை பட்டென்று கூறுவது தான் மற்ற புத்தகங்களிலிருந்து இந்தப் புத்தகத்தைப் பிரித்துக் காட்டுகிறது.
அவற்றில் சில கேள்வி பதில்களை இங்கு பார்ப்போம்.
1.…
பண்டிகைக் காலங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும்!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் எச்சரிக்கை
இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் 2-ம் அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், 3-ம் அலை வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில்…