Browsing Category
சமூகம்
வாழ்க்கையை இயல்பாக அதன் போக்கில் விடுங்கள்!
கன்பூசியஸ் என்ற மகான் லூலியாங் என்ற மாபெரும் நீர்வீழ்ச்சியைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
அது சுமார் 200 அடிக்கு மேலே இருந்து விழுந்து கொண்டிருக்கிறது. அதனுடைய நுரை சுமார் 15 மைல் தூரம் வரை செல்கிறது.
அவ்வளவு வேகம் பலவீனமான…
சாதி, மதப் பூசல்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
இதில் பங்கேற்ற முதலமைச்சர்…
பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!
நம்முடைய வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் எவரோ ஒருவர் எப்போதோ பாராட்டிய வார்த்தைகள்தான் நமக்கு உந்து சக்தியாக இருந்து ‘இன்னும் பொறுப்புடன் வாழ்’ என்கிறது. ஊக்கமூட்டுகிறது.
இதே நேரத்தில் எவரோ ஒருவர் எப்போதோ சொன்ன சுடு சொற்கள் சிலவும் நம்மை…
வாச்சாத்தி வழக்கில் 215 பேரும் குற்றவாளிகள்!
- தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்
1990களில் வீரப்பன் நடமாடி வந்த தருமபுரி மாவட்டத்தில் இருக்கும், பெ.தாதம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதாக தமிழக வனத்துறையினர் புகார்…
உச்சநீதிமன்றத்தில் முதல் முறையாக சைகை மொழி!
காதுகேளாத வழக்கறிஞர் ஒருவர் சைகை மொழியைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்பாளர் மூலம் வாதாடிய வழக்கை உச்சநீதிமன்றம் முதன்முறையாக விசாரித்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் காணொளி காட்சி மூலம் நடைபெறும் மெய்நிகர் நடவடிக்கைகளை நிர்வகிக்கும்…
யாரைக் கை காட்டுவது?
சமீபத்தில் நம் எல்லோர் மனதையும் கனக்க வைத்த ஒரு தாயின் கண்ணீர் வாசகம் "கருவறையில் உன்னை முதன் முதலில் பார்த்து சிலிர்க்க வைத்தாய்! இப்பொழுது கல்லறையில் பார்க்க வைத்து விட்டாயே".
- ஆம், பெருகிவரும் டீன் ஏஜ் தற்கொலைகள் நடுத்தர வயதினரை…
ஏன் பொதுவெளிப் பேச்சுகள் எல்லை மீறிப் போகின்றன?
மைக் அல்லது காமிராவுக்கு முன்னால் சென்றால் நம்மில் பலர் தனிச் சாமியாட்டமே ஆடத்தொடங்கி விடுகிறார்கள். தனி வீறாப்பு வந்து விடுகிறது. வாயிலிருந்து வரும் வார்த்தைகள் வரம்பு மீறுகின்றன.
சமீபத்தில் ஒரு மதம் சார்ந்த மூத்த பெரியவர் ஒரு கூட்டத்தில்…
குருட்டு நம்பிக்கையில் இருந்து மக்களை மீட்ட தலைவன்!
காஞ்சிபுரத்தில் நெசவுத் தொழிலாளர்களின் மாநாடு. திரளான மக்கள் பந்தலுக்குக் கீழே கூடியிருப்பார்கள்.
மாநாட்டின் தலைவர் பேசி முடித்து, அமர்ந்துவிட கூட்டத்தில் ஒரே சலசலப்பு. மக்கள் தங்களுக்குள்ளே அமைதியின்றி தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.…
மழைக்காலத்தில் எத்தனை அவதிகள்?
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
மழைக் காலம் துவங்கிவிட்டது.
தமிழ்நாடு முழுக்கப் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. சாலைகளில் மழை நீர்த் ததும்பி ஓடுகிறது. வாகனங்கள் தடுமாறிப் போகின்றன.
பெய்கிற மழையை எந்த அளவுக்குச் சேமித்து…
அச்சுறுத்தும் டெங்கு – சில தகவல்களும் எச்சரிக்கையும்!
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் வந்து விட்டாலே, டெங்கு காய்ச்சலின் அச்சுறுத்தல் தொடங்கி விடுகிறது.
அதோடு 'நிபா' வைரஸூம் பரவி அதற்கும் சிலர் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், புதுச்சேரியிலும் பலியாகி இருக்கிறார்கள்.
சென்னை அரசுப் பொது…