Browsing Category

சமூகம்

புகைப் பழக்கத்தால் ஆண்டுக்கு 13 லட்சம் போ் பலி!

புகைப் பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோயால் ஆண்டுதோறும் இந்தியா, சீனா, பிரிட்டன், பிரேசில், ரஷியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 7 நாடுகளில் 13 லட்சம் போ் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் ஏற்படும் புற்றுநோய்…

சகிப்புத்தன்மை சகஜமாவது எப்போது?!

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்கள் சம்பந்தப்பட்ட குடும்பம் முதல் நாம் வாழும் சமூகம் வரை, இந்த பரந்த உலகிலுள்ள ஒவ்வொரு அமைப்பும் சுமூகமாக இயங்க சகிப்புத்தன்மை என்பது ரொம்பவே முக்கியம். அதுவே, வேற்றுமைகளுக்கு நடுவிலும் ஒற்றுமையைத்…

டாக்டர் பட்டமா சங்கரய்யாவுக்கு பெருமை சேர்க்கும்?

நூற்றாண்டைத் தாண்டி நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அபூர்வமான அரசியல் தலைவர் சங்கரய்யா. விருதோ, பட்டமோ அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாகவோ, அதற்கான எதிர்பார்ப்புடன் அவரோ - இல்லை என்றாலும், அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முயற்சி…

மக்களிடையே சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி!

தேசிய சட்டச் சேவைகள் தினம் நவம்பர் 9-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. சட்டச் சேவைகள் அதிகார சட்டம் 1987ஐ ஏற்றுக்கொண்ட தினம் தான் சட்டச் சேவைகள் தினம். இந்த சட்டம் அலுவல் ரீதியாக 1995ம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது. அப்போது முதல், சட்டச்…

ஆயத்த ஆடை மோகத்தால் நலிந்து வரும் தையல் தொழில்!

ஆயத்த ஆடைகள் மோகத்தால் நலிந்து வரும் தையல் தொழில் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை இப்போது காணலாம். கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்புவரை நினைத்தவுடன் புத்தாடைகள் எடுக்கும் பழக்கம் பொதுமக்களிடமில்லை. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற…

‘பெரியார்’ – பட்டம் வழங்கியவர்!

அருமை நிழல்: 85 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை பெரியார் அவர்களுக்குப் பெரியார் என்ற பட்டத்தை வழங்கிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய நீலாம்பிகை அம்மையாரின் நினைவு நாள் இன்று. நன்றி: தோழர் மகபூப்பாட்சா

வகுப்பறையில் ஒரு குட்டித் திருவிழா!

பாடம் நடத்துவதில் புதுமை ஒரு பள்ளியில் மாணவர்கள் வீட்டிலிருந்து பல வகையான உணவுகளைக் கொண்டுவந்து சாப்பிட்டு, உணவு என்ற பாடத்தைப் புரிந்துகொண்ட விதத்தை செங்கமலா என்பவர் முகநூலில் பதிவு செய்திருக்கிறார். அறிவியலில் ‘உணவு’ என்று ஒரு பாடம்.…

தொடுவதனால் பரிசுத்தம் கெடுமானால்…!

படித்ததில் ரசித்தது: “ஒருவன் தீண்டுவதனால் இன்னொருத்தனின் பரிசுத்தம் கெடுமானால், அந்தப் பரிசுத்தம் அழியட்டும். இது என் செய்தி” - 1924, செப்டம்பரில் நாராயண குரு பேச்சில் இருந்து ஒரு பகுதி.

விடாமல் துரத்துகிறதா கொரோனா?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: சில விஷயங்களைக் கேட்கும்போதே படபடப்பாக இருக்கும். கொரோனாவால் உலக அளவில் பலரும் கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, பலரையும் தடுப்பூசி போடச் சொன்னார்கள். பெரும்பாலானவர்கள் அந்த எச்சரிக்கைகளுக்கு…

பரவும் காய்ச்சல்: எச்சரிக்கையோடு இருப்போம்!

பரவலாக அங்கங்கே மழை பெய்து நீர் தேங்கி காற்றில் குளிரின் பதம் கலந்திருக்கிறது. இந்தச் சூழல் மாற்றத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் உடல் திணறுகிறது. வெப்பம் உயர்ந்து இறங்குகிறது. மருத்துவமனைகளில் காய்ச்சல் அறிகுறிகளுடன் பலர்…