Browsing Category

சமூகம்

மத நல்லிணக்கம் இன்றையத் தேவை…!

“உண்மை ஒன்று தான். ஞானிகள் அதைப் பல்வேறு பெயர்களால் அழைக்கிறார்கள்’’ - இது ரிக் வேதத்தில் வரும் ஒளி மின்னும் ஒரு மகத்தான வரி. மத நல்லிணக்கத்தை வெகு அருமையாக உணர்த்துகிற இந்தப் பழமையான வாக்கியம் இந்தியாவின் சமத்துவமான பார்வையை,…

பாரம்பரிய விதைகள் தேடும் விவசாயிகள்!

 - திருவண்ணாமலை கலசபாக்கம் விதைத் திருவிழா! திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசபாக்கத்தில் பாரம்பரிய இயற்கை வேளாண்மையில் ஆர்வம் கொண்ட விவசாயிகள் விதைத் திருவிழாவை நடத்தினர். அதில் பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆர்வத்துடன்…

ஆபாசப் படம் பார்த்தால் குற்றமா?

சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல் நிலையத்தினர் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு…

நோக்கக் குழையும் விருந்து: எழுத்தாளர் சோ. தர்மன்!

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவையொட்டி அவருடனான நினைவுகளைப் பகிர்ந்தவர்கள் அனைவருமே சொன்ன ஒருமித்தக் கருத்து அவருடைய விருந்தோம்பல் பற்றி சிலாகித்தது. அனைவருக்கும் பாகுபாடின்றி சமமாக உணவளித்தது. தமிழ்க் கலாச்சாரத்தில் உணவின் இடமும்…

பொறாமையூட்டும் பறவைகளின் வாழ்வு!

’அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம், அதுவல்லவோ சுதந்திரமான வாழ்க்கை என்ற எண்ணம் தானாக மனதில் மேலெழும். ‘அதோ அந்த அலைகள் போல ஆட வேண்டும்’ எனும் அப்பாடலின் அடுத்த வரியின் வாயிலாக அப்படியொரு உணர்வை ஊட்டியிருப்பார்…

குழந்தை வளர்ப்பில் கூடுதல் கவனம் தேவை!

குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதிலும் தற்போதைய சூழலில் வருங்கால சந்ததிகளை நாம் சரியான வழிகாட்டுதலோடு வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம். அரவணைப்பு, கட்டியணைத்தல், தொடர்பில் இருத்தல், தன் வேலையைத் தானே செய்ய…

இந்தியா வல்லரசு ஆவதற்கான யுக்திகள்!

கவிப்பேரரசு வைரமுத்து மதுரையில் வெற்றிகரமாக இயங்கி வரும் குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களின் தமிழ் கீதம் (வேர்ல்ட் ஸ்டூடென்ட் ஆந்தம்) மும்பையில் நடைபெற்ற யுனிசெஃப் (ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பு) உலகளாவிய குழந்தைகள்…

ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ரஜினிக்கு அழைப்பு!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்துள்ளது. அன்று நண்பகல் 12.45 மணிக்கு கோயில் கருவறையில் மூலவரான குழந்தை…

கபிலன் வைரமுத்துவுக்குக் கிடைத்த ஓவியப் பரிசு!

எழுத்தாளரும் திரைப்படப் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து மீது அன்பு கொண்ட கோவையைச் சேர்ந்த கவிதை ஆய்வாளர் நித்யா, ஓர் அழகிய ஓவியத்தை அவருக்குப் பரிசாக வழங்கியுள்ளார். சங்கப் புலவர் கபிலரும், கபிலன் வைரமுத்துவும் காலாற நடந்தபடி உரையாடுவது…

நடைப் பயிற்சியால் கைவிட்ட புகைப்பழக்கம்!

- பேராசிரியர் அ. ராமசாமி தினசரி காலையில் ஒருமணிநேரம் நடந்துவிடுவது என்று உறுதியுடன் நடந்து வருகிறேன். மெதுவாக ஆரம்பித்து, வேகம் பிடித்து நடந்து, கைகால்களை ஆட்டி, உட்கார்ந்து எழுந்து, குனிந்து, நிமிர்ந்து பயிற்சிகள் செய்துவிட்டால் அன்றைய…