Browsing Category

கல்வி

ஊடக வெளிச்சம் கிடைக்குமா நமது இளைஞர்களுக்கு?

இன்றைய அரசியல் சூழல் நம்மை வேதனை கொள்ள வைக்கிறது. அந்த அளவுக்கு வெறுப்பு அரசியலை நம் அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன. ‘உண்மை தான் கடவுள்’ என்ற காந்தியின் வாதம் முடக்கப்பட்டு இன்று தேர்தலுக்காக ஒருவித அரசியல் கட்டமைக்கப்பட்டு தேர்தலில்…

12 ம் வகுப்புப் பொதுத் தேர்வு மே-3 ல் துவக்கம்!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால், 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடங்கள் முடிக்கப்படுகின்றன. செய்முறை…

இணைய வழிக் கற்றலில் மாற்றங்கள் காலத்தின் தேவையா?

கொரோனா பெருந்தொற்று பரவிய காலகட்டத்தில் அரும்பிய ஆன்லைன் வழிக் கல்வியில் பல மாற்றங்களைச் செய்யவேண்டிய காலகட்டம். அரசுகளும் தொழில் நிறுவனங்களும் கல்விச் சாலைகளும் தாங்கள் செயல்படும் விதத்தை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. இவற்றுள்…

6, 7, 8 ஆம் வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மாணவனின் நலன் கருதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.…

இணையவழிக் கல்வி: ஆசிரியரும், மாணவரும்!

நலம் வாழ: தொடர் - பகுதி 5 நாம் இப்போது கடைசியாகப் பார்க்கப் போவது முதன்மையான ஒரு விஷயம். அதாவது இணைய வழிக் கல்வியில் எது இருந்தால், இந்த முறையே ஒரு பிரச்சினையாக யாருக்கும் தோன்றாது? ஆசிரியருக்கும், மாணவருக்கும் புரிதல் இருக்க வேண்டும்.…

ஜூனில் பொதுத்தேர்வு நடத்த முடிவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தேர்வுகள் நடத்தாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு…

இணைய வழிக் கல்வியில் பெற்றோரின் பங்கு!

நலம் வாழ: தொடர் - 4 இதைப் படிக்கும் பெற்றோர்கள், "இதில் நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்று கேட்கலாம். நமது பிள்ளைகளின் கல்வி தொடர்பான நடவடிக்கைகளில் நமது பங்கு எப்போதும் இருக்கிறது அல்லவா? இணைய வழியிலும் அவர்கள் கல்விதான் கற்கிறார்கள்…

சோஷியல் வொர்க் படிக்க விருப்பமா?

சமூகப் பணி என்பது மென்பொருள் நிறுவனங்கள் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்கள் வரை வேலைவாய்ப்பு அளிக்கும் ஒரு துறையாக வளர்ந்து வருகிறது. சோஷியல் வொர்க் என்பது கல்வியாகவும் வளர்ந்திருக்கிறது. இக்கல்வியின் முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்புகள்…

மாணவர்களின் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்!

நலம் வாழ: தொடர் - 3 பல மாணவர்களுக்கும் இணையப் பயன்பாடு என்பது பெரிய விஷயமே இல்லை என்பது உண்மைதான். ஆனால், இணைய வழி வகுப்பு மட்டும் ஏன் பிரச்சினையை உருவாக்குகிறது? எல்லாமே அணுகுமுறைதான். சினிமாவிற்குப் போகிறீர்கள். படம் ஆரம்பிக்கும் முன்னர்…

வாழ்க்கைக்கான ஒழுங்கைக் கற்றுக் கொண்ட இடம்!

“கல்லூரிக்குள் நுழையும் போதே சந்தோஷமா இருக்கு...” - சென்னை லயோலா கல்லூரியில் நுழையும்போது சிலிர்ப்புடன் சொல்கிறார் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான பி.எஸ்.ஞானதேசிகன். முன்னால் நிற்கும்…