Browsing Category
கல்வி
மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்!
- சுகாதாரத்துறை உத்தரவு
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்புக்காக, இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
இதில், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடந்தாண்டு செப்டம்பர் 1-ம் தேதி கல்லுாரிகளும், நவம்பர் 1-ம் தேதி பள்ளிகளும்…
பள்ளிகளில் சாதிப் பாகுபாடு இருந்தால் கடும் நடவடிக்கை!
- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை
அரியலூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா, தஞ்சையில் தங்கிப் படித்து வந்தபோது மன உளைச்சல் காரணமாக இறந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், சில அமைப்புகள் அதற்கு வேறு…
கல்லூரிப் பருவத் தேர்வுகள் இணைய வழியில் நடைபெறும்!
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
கொரோனா மூன்றாவது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று…
கொரோனா காரணமாக பள்ளிகளை மூடாதீர்கள்!
- இப்படியும் ஒரு உலக வங்கிக் குரல்
“கொரோனா பரவல் இருந்தாலும், அதற்காக பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் இப்போது இல்லை'' என உலக வங்கியின் கல்வி இயக்குனர் ஜெய்மீ சாவேத்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “உலகம் முழுதும் தற்போது கொரோனா…
மாணவர்கள் நாளிதழ்கள் வாசிக்க நேரம் ஒதுக்க வேண்டும்!
- தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும், நுாலக பாடவேளை உருவாக்கவும், நாளிதழ்கள் வாசிக்க தனி நேரம் ஒதுக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளி கல்வி…
கட்டாயத் தமிழ் அரசாணைப்படி புதிய பாடத்திட்டம்!
- டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு
தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில், தமிழ்மொழித் தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
அரசுப் பணி வாய்ப்புகள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்…
பள்ளி, கல்லூரி விழாக்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்!
- தமிழக அரசு உத்தரவு
‘பள்ளி, கல்லுாரி விழாக்களில், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்' என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, கலை பண்பாட்டு இயக்ககம் கூடுதல் பொறுப்பு ஆணையர் சந்தீப் நந்துாரி, செய்தித்துறை இயக்குனருக்கு…
கல்வி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும்!
- தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் வரும் 15-ம் தேதியுடன் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளாக விடுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவிற்கான காலம் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்…
மெட்ராஸ் ஸ்டூடியோக்கள் வரிசையில் சத்யா ஸ்டூடியோ!
#
மதராசப்பட்டிணம், மதராஸ் என்றழைக்கப்பட்ட சென்னையைப் பற்றிப் பின்னோக்கிய வரலாற்றுப் பார்வையுடன் ஆய்வாளர்கள் எஸ்.முத்தையா துவங்கி நரசய்யா வரை பலர் நூல்களை எழுதியிருந்தாலும், பத்திரிகையாளரான பேராச்சி கண்ணன் எழுதியிருக்கும் ‘தல புராணம்’…
மாற்றுத் திறனாளிகளின் ஆற்றல் மையம்!
- டாக்டர்.லதா ராஜேந்திரன்
1967ஆம் ஆண்டு.
நீதிமன்றத்தில் ஒரு மழலைக்குரல் சாட்சியாக ஒலித்தது. "ஆமாம்! சேச்சாவை சுட்டாங்க. நான் பார்த்தேன்!" மழலைக் குரலில் சொன்ன குழந்தையின் பெயர் லதா. சேச்சா என்று அந்தக் குழந்தை அழைத்தது, மக்கள் திலகம்…