Browsing Category

கல்வி

அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம்!

- கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவது தொடர்பாக தமிழகம் முழுக்க உள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி பீமநகர்…

பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

இன்றைய சூழலில் நாம் நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கத் தவறி விட்டோமா? இந்தக் கேள்விக்கு இன்போசிஸ் திரு. நாராயண மூர்த்தி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது. (அவரது பக்கத்து வீட்டுக்காரர் அவரிடம் மன வருத்தத்தோடு…

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5-ம் தேதி தொடக்கம்!

- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

மழலையர் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை!

- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம், கொரோனா தொற்று பரவத் தொடங்கி பல்வேறு மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு உடனடி சிகிச்சை பெற முடியாமல் இறப்புகள்…

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்!

- சுகாதாரத்துறை உத்தரவு தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்புக்காக, இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதில், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடந்தாண்டு செப்டம்பர் 1-ம் தேதி கல்லுாரிகளும், நவம்பர் 1-ம் தேதி பள்ளிகளும்…

பள்ளிகளில் சாதிப் பாகுபாடு இருந்தால் கடும் நடவடிக்கை!

- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை அரியலூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா, தஞ்சையில் தங்கிப் படித்து வந்தபோது மன உளைச்சல் காரணமாக இறந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், சில அமைப்புகள் அதற்கு வேறு…

கல்லூரிப் பருவத் தேர்வுகள் இணைய வழியில் நடைபெறும்!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கொரோனா மூன்றாவது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று…

கொரோனா காரணமாக பள்ளிகளை மூடாதீர்கள்!

- இப்படியும் ஒரு உலக வங்கிக் குரல் “கொரோனா பரவல் இருந்தாலும், அதற்காக பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் இப்போது இல்லை'' என உலக வங்கியின் கல்வி இயக்குனர் ஜெய்மீ சாவேத்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “உலகம் முழுதும் தற்போது கொரோனா…

மாணவர்கள் நாளிதழ்கள் வாசிக்க நேரம் ஒதுக்க வேண்டும்!

- தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு அனைத்து பள்ளிகளிலும், நுாலக பாடவேளை உருவாக்கவும், நாளிதழ்கள் வாசிக்க தனி நேரம் ஒதுக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி…

கட்டாயத் தமிழ் அரசாணைப்படி புதிய பாடத்திட்டம்!

- டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில், தமிழ்மொழித் தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அரசுப் பணி வாய்ப்புகள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்…