Browsing Category
கல்வி
நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் 35% பேர் தேர்ச்சி!
- பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல்
நீட் தேர்வில் தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 17,972 பேர் தேர்வெழுத பதிவு செய்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்; …
சிவகுமார் கல்வி அறக்கட்டளையில் 4750 மாணவர்கள்!
திரைக்கலைஞர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார்.
மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது,…
எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்ற ஓணம் பண்டிகை!
திருவோணத் திருவிழா கேரளாவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஓணம் திருவிழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கேரளப்…
இதயம் தருவோம் வகுப்பறைகளுக்கு…!
நூல் அறிமுகம்:
சமகால கல்விச்சூழல் குறித்து ஊடகங்களில் ஒலிக்கும் குரல் ஆசிரியர் உமாமகேஸ்வரி. அச்சு ஊடகங்களில் எழுத்தின் வழியாகவும், காட்சி ஊடகங்களில் பேச்சின் வழியாகவும் அரசுப் பள்ளிகளின் நிலையை வெளிப்படுத்தும் நல்லாசிரியர்.
அவர்…
தரமான கல்வியே தற்போதைய தேவை!
சமகால கல்விச் சிந்தனைகள் தொடர்:
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் முடிந்துவிட்டன. பல் துறைகளில் முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். இந்நிலையில் கல்வியின் தேவை குறித்து கூடுதலாக சிந்திக்க வேண்டியுள்ளது.
தரமான கல்வி என்பதன் பார்வை காலத்துக்கேற்ப…
விஷுவல் கம்யூனிகேஷன்!
- டாக்டர் எம். ஜி. ஆர். ஜானகி கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்:
1996-ம் ஆண்டு டாக்டர்.லதா ராஜேந்திரன் அவர்களால் நிறுவப்பட்ட டாக்டர்.எம். ஜி. ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி கடந்த 26 வருடங்களாக வெற்றிகரமாக செயல்பட்டு…
எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி!
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் இயங்கி வரும் டாக்டர்.எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டிற்கான புத்தகக் கண்காட்சி…
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சமாக உயர்வு!
- கல்வித்துறை தகவல்
பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2 வருடமாக மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் பொது முடக்கம் ஏற்பட்டு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம்…
மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகங்களே பொறுப்பு!
- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி இறந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சில தனியார் பள்ளிகள், தங்கள் மாணவர்களின் பெற்றோரை அழைத்து அவர்களது பிள்ளைகளின் பாதுகாப்புக்கு…
நூற்றாண்டைத் தொடும் பல்கலைக் கழக மகளிர் சங்கம்!
மெட்ராஸ், பல்கலைக்கழக மகளிர் சங்கமானது பெண்களுக்கு பாதுகாப்பு, கல்வி மற்றும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறு இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டு கால வளர்ச்சியை அடைந்துள்ளது.
இந்தச் சங்கம் பெண் கல்வி வளர்ச்சியில் சிறந்த…