Browsing Category
கல்வி
நந்தினி கார்க்கியின் மொழியியல் வகுப்புகள்!
நந்தினி கார்க்கியின் இணையவழி துணைமொழியியல் வகுப்புகள் அறிமுகம்:
சுபமி எனும் துணைமொழியிடல் நிறுவனத்தை நிறுவி கடந்த சில ஆண்டுகளாய் நடத்திக்கொண்டிருப்பவர் நந்தினி கார்க்கி.
இந்நிறுவனத்தின் மூலமாக துணைமொழியியலை அனைவரும் கற்பதற்காக இணையவழி…
சமூகச் சிந்தனை கொண்ட கல்வி!
டாக்டர் க.பழனித்துரை
இன்று நாம் சந்திக்கும் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் என அனைத்துத் தளங்களிலும் தடம் பதித்த மனிதர்களுடன் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் பற்றி…
தமிழ் படித்தவர்களுக்குத் தகுதி இல்லையா?
- புறக்கணிக்கப்படும் தமிழ்ப் பட்டதாரிகள்:
பிற துறைப் பேராசிரியர்கள் தமிழ்ப் பாடத்தை நடத்தலாம் என்பது தமிழை மட்டுமல்ல, தமிழ் படித்தவர்களையும் அவமானப்படுத்துவதாக இருக்கிறது.
பள்ளி அளவில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்றவற்றை…
தொலைதூரக் கல்வி: இப்படி ஒரு அறிவிப்பு ஏன்?
கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் நேரடியாக சென்று படித்து பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு கல்வியாளர் உமா, தன் மறுப்பைத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில்…
கனியாமூர் பள்ளியில் இன்று வகுப்புகள் தொடங்கியது!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் மரணம் அடைந்தார்.
இதையடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி அந்தப் பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடி, தீயிட்டு…
உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு!
- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திண்டுக்கல் அருகிலுள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவில் தமிழக ஆளுநர்…
கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டவர்!
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஒரு மனிதனுக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பிறருக்குக் கொடுக்க கொடுக்க குறையாத ஒரே செல்வம் கல்வி தான்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கல்வியை உருவாக்கியவரை சிறப்பிக்கும்…
மருத்துவப் படிப்புகளுக்கு அதிகக் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து!
தமிழக அரசு எச்சரிக்கை
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், வருகிற 15-ம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளன.
இதற்கிடையில் தனியார் சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,…
கல்வி குறித்து முடிவெடுக்க மாநிலங்களுக்கேத் தகுதி உண்டு!
மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றி நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசன திருத்தத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 'அறம் செய்ய விரும்பு' அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன்,…
விதிகள் மீறும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து!
- யுஜிசி கடும் எச்சரிக்கை
பல்கலைக்கழக மானிய குழு நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், “மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து திடீரென…