Browsing Category
இந்தியா
தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரம் ரத்து!
தேர்தல் ஆணையம் அதிரடி
நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 2,796 கட்சிகளில் 623 கட்சிகள் மட்டுமே கடந்த 2019 மக்களவைத்…
வன்முறையில் முடிந்த பாஜகவின் போராட்டம்!
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசைக் கண்டித்து கொல்கத்தாவில் உள்ள சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தை பாஜக அறிவித்திருந்தது.
இதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொல்கத்தாவை நோக்கி வந்தனர்.
பிற இடங்களில் இருந்து முற்றுகை…
தமிழகம், புதுவையில் இயல்பைவிட 80% மழை அதிகம்!
- சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
வரும் 16-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு…
இந்தியாவில் சிறந்த உயிரியல் பூங்காவாக வண்டலூர் பூங்கா தேர்வு!
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.
இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள்,…
மனித வளர்ச்சிக் குறியீடு: பின்தங்கிய இந்தியா!
- சர்வதேச ஆய்வில் தகவல்
மனித வளர்ச்சிக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டே ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அறிய முடியும்.
அப்படி கிட்டதட்ட 191 நாடுகளின் மனித வளர்ச்சி குறியீடு குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியாவின் மனித வளர்ச்சிக்…
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ஏவுகணை சோதனை வெற்றி!
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தகவல்
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ள நவீன ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ராணுவ மையத்தில் நேற்று நடந்தது.
தரையில் இருந்து…
எல்லையிலிருந்து இந்திய, சீனப் படைகள் வாபஸ்!
உஸ்பெகிஸ்தானில் விரைவில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்கவிருக்கும் நிலையில், இந்திய-சீன எல்லையில் இருந்து படைகள் திரும்பப்பெற்றுக் கொள்வதாக அறிவிப்பு…
ஆன்லைன் ரம்மி ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு!
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு இளைஞர்கள் பலரும் தங்களது சேமிப்புகளை இழந்தும், தற்கொலைக்கு உள்ளாகியும் வந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக் கோரி பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு…
டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறை!
ரூ.5 கோடி நிதி வழங்கியது தமிழக அரசு வடஇந்தியாவில் தொடங்கப்பெறும் முதல் தமிழ்த்துறையாக இது இருக்கும்.
ஆண்டுக்கு இருமுறை ஜே என் யூ தமிழியல் எனும் ஆய்வு இதழ் வெளியிடப்படும். டெல்லியில் உள்ள ஜஹகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல்…
டெல்லியில் ஜனவரி-1 வரை பட்டாசுக்குத் தடை!
- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய்
வரும் அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லியில் இந்தாண்டும் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் தனது டுவிட்டர்…