Browsing Category

இந்தியா

பகை மறந்த பரம எதிரிகள்!

திரிபுராவில் திருப்பம்! ‘தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி சேர்வது சாத்தியமா?’ பித்துக்குளித் தனமான கேள்விதான். ஆனால், அப்படி ஒரு கட்டாயத்தை காலம் உருவாக்கினால், சாத்தியம் என்பதை இதற்கு முன் நடந்த நிகழ்வுகள் நிரூபித்துள்ளன. ரொம்ப…

பா.ஜ.க நன்கொடையாகப் பெற்ற தொகை ரூ.1,917 கோடி!

- தேர்தல் ஆணையம் தகவல் கடந்த 2021-22-ம் நிதியாண்டில், அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரத்தை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆளுங்கட்சியான பா.ஜ.க. மொத்தம் ரூ.1,917.12 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதில்…

ராகுல் ஒற்றுமை யாத்திரையை தொடங்கியதன் பின்னணி?

காங்கிரஸ் கட்சிச் சார்பில் பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை யாத்திரையானது கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இதனை அக்கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யான ராகுல் காந்தி…

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்!

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வகை செய்யும் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இந்த ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்க அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை…

கேரள இலக்கியத் திருவிழாவில் கமல்ஹாசன்!

கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில், டி.சி. கிழக்கம்முறி அறக்கட்டளை சார்பில் ஜனவரி 12-ம் தேதி முதல் ஜனவரி 15-ம் தேதி வரை 4 நாட்களுக்கு மாபெரும் இலக்கியத் திருவிழா நடைபெற்றது. ஆசியாவின் இரண்டாவது பெரிய இலக்கியத் திருவிழாவாகக் கருதப்படும்…

கேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனோ!

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் நேற்று புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2,119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் மீண்டும் கொரோனோ…

பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை!

உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்  பிரியாணி செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படும் அரிசி வகை என்றால் அது பாசுமதி அரிசி தான். அந்த வகை அரிசி இந்தியாவின் இமயமலை பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் தான் விளைய வைக்கப்படுகிறது. அங்கு…

ஆளுநருக்கு அறிவுரை வழங்குக!

- குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் வலியுறுத்தல் மாநில அரசு சிறந்த நிர்வாகத்தை வழங்க ஒத்துழைப்பு அளிக்க ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என, குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி!

இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் ஆயுதங்களைத் தயாரிப்பதில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்வி- 2 பாலிஸ்டிக் ஏவுகணை ஒடிசாவின்…

வன்முறைக் காட்சிகளுக்கு கட்டுப்பாடு தேவை!

-ஒன்றிய அரசு அறிவுறுத்தல் சமீபகாலமாக, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள், வன்முறைக் காட்சிகள் ஆகியன அதிகளவில் அரங்கேறி வருவதாக விமர்சனங்கள் எழுகின்றன. இதுபோன்ற காட்சிகள் முகம் சுளிக்க வைப்பதுடன்,…