Browsing Category

இந்தியா

அதானி விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வேண்டும்!

- மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், அதானி குழும விவகாரத்தால் 2-ம் தேதியும், 3-ம் தேதியும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. அமெரிக்காவைச் சேர்ந்த…

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான்…

138 சூதாட்ட செயலிகளை முடக்க மத்திய அரசு நடவடிக்கை!

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகள் மூலம் பலர் பாதிக்கப்பட்டும், சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளைத் தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாடு…

20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகள் 6.72 லட்சம்!

பல்வேறு மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏறத்தாழ 6.72 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக ஒன்றிய சட்டத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு மக்களவையில் எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த…

இந்திய வங்கித் துறை சீராக உள்ளது!

ரிசர்வ் வங்கி அறிவிப்பு அதானி குழுமப் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்தியாவின் வங்கித் துறை எந்த ஒரு தடுமாற்றமுமின்றி சீராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதானியின் குழுமப் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து…

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,080 கோடி!

ஒன்றிய ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளா்களிடம் பேசிய அவா், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ரயில்வேக்கு ரூ.2.4 லட்சம்…

மக்கள் பணத்தை நண்பர்களுக்காக பயன்படுத்தும் பாஜக!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சனம் மக்கள் வரிப்பணத்தை தங்களது கட்சி நலனுக்காக செயல்படும் நண்பர்களுக்காக பாஜக பயன்படுத்தி வருவதாக, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தின் பூர்பா பர்தாமன்…

பொது சிவில் சட்டம் அமல்படுத்த முடிவெடுக்கப்படவில்லை!

சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதுதொடா்பாக மாநிலங்களவையில்…

3 ஆண்டுகளில் பிரதமா் மோடியின் பயண செலவு!

பிரதமா் மோடி, கடந்த 2019-ல் இருந்து 21 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதற்காக சுமார் 23 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை…

மனதை விசாலமாக்கும் பயணங்கள்!

சமீபத்தில் ஒடிசாவுக்குச் சென்றுவந்த பயண அனுபவத்தை சுருக்கமாக பதிவிட்டுள்ளார் எழுத்தாளர் கார்குழலி. அந்த சுவாரசியமான பயணம் இதோ... இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் மும்பையில் இருக்கும் உறவினரின் வீட்டுக்குப் போனதைத் தவிர வட…