Browsing Category
நாட்டு நடப்பு
மக்களாட்சியின் உச்சத்தை இன்னும் எட்டவில்லை!
இன்று ஒரு பக்குவம் இழந்த, தத்துவார்ந்த விவாதங்களை இழந்த கொடூர குரோத வசைபாடும் அரசியல் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற விழிப்போடு நாம் நம் அரசியல் கருத்துக்களை வைக்கவும் செயல்பாடுகளை வடிவமைத்துக் கொள்ளவும் வேண்டும்.
கடந்த 30…
சுப்மன் கில்: இந்தியக் கிரிக்கெட்டின் புதிய மகாராஜா!
சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் 37-வது கேப்டனாக இன்று முடிசூடி இருக்கிறார் சுப்மன் கில்.
வாழ்க்கையைக் கற்பதற்கான கால அளவுதான் ஆயுள்!
படித்ததில் பிடித்தது:
ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய அருமையான கடிதம்.
அன்புள்ள மகனுக்கு,
வாழ்வும் தாழ்வும் சில காலம்.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை,
மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
மூன்று…
இந்தியாவின் போக்கையே திசை மாற்றிய தலைவர்!
எந்தவொரு தலைவரையும் எதற்காக நாம் நினைவு கூர்கிறோம்?
ஒருவரை நினைவு கூர்வது என்பது அவர் செய்த நற்காரியங்களுக்காக என்ற வாழ்க்கையின் விழுமியமாக இருந்தாலும், அவர் விட்டுச் சென்ற நல்ல பணிகளுக்காகத் தான். அவை நமக்கு வழிகாட்டிடும் என்ற…
கொரோனாப் பரவல் குறித்து அச்சப்படத் தேவையில்லை!!
சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் 257 பேர் கொரோனாத் தொற்றால்…
இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும்!
இலங்கையில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக இலங்கைத் தமிழர் ஒருவர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, 2018-ல் விசாரணை நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்து…
கவனம் குவிக்கும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள்!
10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 90.52 சதவீதமும், பழங்குடியினர் நலப்பள்ளிகள் 93.56 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.
மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளை அறிவோம்!
பிஎஸ்சி இதயம் சார்ந்த தொழில்நுட்பப் படிப்பில் இதயம் சார்ந்த உடற்கூறுயியல், இயங்குவியல், நோயியல், நுண்ணுயிரியில், மருந்தியல், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ இயற்பியல் போன்றவை பயிற்றுவிக்கப்படும்.
உலகின் மிகப் பாதுகாப்பான நகரம்!
இங்கே ஒரு பையை 24 மணி நேரம் வீதியில் விட்டுவிட்டாலும், அது அப்படியே இருக்கும என்கிறார்கள் உள்ளூர் மக்கள். இங்குள்ள 97% பேர் மிகப்பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
தெரு நாய்களின் எண்ணிக்கை இவ்வளவா?
செய்தி:
சென்னையில் ஒரு லட்சத்து எண்பதாயிரம் தெரு நாய்கள்!
கோவிந்த் கமெண்ட்:
எதை எதையோ கணக்கெடுக்கச் சொல்லி ஆளுக்காள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கையில், சென்னையில் நாய் கணக்கெடுப்பை மட்டும் ரொம்பப் பொறுப்பாக நடத்தி…